Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1)

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) 

     — ஜஸ்ரின் — 

தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 

2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய  இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இதோ பார் நாம் கிளம்பிவிட்டோம், என்று காட்டும் வீடியோ கூட ரஷ்யாவால் வெளியிடப்பட்டது!). ஆனால், பெப்ரவரி இறுதியில் திடீரென உக்ரைன் அரசு சில உறுதிமொழிகளைத் தரவேண்டும், இல்லையேல் உள்ளே வருவோம் என்பதுபோல எச்சரிக்கை மொஸ்கோவிடமிருந்து வெளிவந்து, இரு நாட்களில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது. உக்ரைன் அரசும் மக்களும் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், கமெராக்களின் கண்காணிப்பில் இணையவழியில் பகிரப்படும் செய்திகளாலும் மக்கள் இழப்பு செச்னியாவில் நிகழ்ந்த அளவுக்கு இல்லையாயினும், மக்கள் இறக்கிறார்கள், காயமடைகிறார்கள், வாழ்விடங்களை விட்டு அகதிகளாக வெளியேறுகிறார்கள். இவை அசாதாரண நிலைமைகள், துன்பியல் நிகழ்வுகள் என்பதையாரும் மறுக்க முடியாது.  

இனி எங்கள் கேள்விக்குவரலாம்இந்தப் போரில் யார்வில்லன்?  

நோக்கர்கள் இது பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்க உதவும் சில வரலாற்றுத் தகவல்களைப் பார்க்கலாம். 

சோவியத்தை அமெரிக்கா உடைத்ததா? 

1991ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், கிறிஸ்மஸ் தினத்தன்று சோவியத்ரஷ்யாவின் முதலாவதும் இறுதியுமான ஜனாதிபதி மிகைல் கொர்பச்சேவ் இராஜினாமாச் செய்தமையோடு சோவியத்ரஷ்யா முடிவுக்கு வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், 1989 இல்பெர்லின் சுவரின் வீழ்ச்சியோடு அமெரிக்க சார்பு அணிக்கும், சோவியத் நாட்டிற்குமிடையேயான பனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டது. சோவியத் நாட்டினுள் மறுசீரமைப்பு, வெளிப்படைத்தன்மை என இருகருப்பொருட்களில் கொர்பச்சேவ் சோவியத்தின் செல் திசையை மாற்ற முயல்கிறார். பொருளாதார வீழ்ச்சியினால் சோவியத்ரஷ்யா வங்குரோத்து நிலைமையை அடைகிறது -மேற்கு நாடுகளின் பொருளாதார உதவிகளைப்பெற்று மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைமை.     

இந்தக் காலப் பகுதியில் அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த சீனியர் புஷ்ஷின் கவனம், சோவியத்தை துண்டுதுண்டாக உடைப்பதில்இருந்ததாகத்தான் நோக்கர்கள் பலர் இருதசாப்தங்களாக நம்பிக்கொண்டிருந்தனர். இதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனமும் பல சதி வேலைகளைச் செய்ததாக நம்பப்பட்டது. ஆனால், 2000களில் இல் இரகசிய நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஆவணங்கள் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. சோவியத்தின் அணுவாயுதங்களின் பாதுகாப்புப் பற்றிய பயத்தினால், புஷ் நிர்வாகம் தனி தேசங்களாக சோவியத்திடமிருந்து பிரியமுயன்ற உக்ரைன் உட்பட்ட, கிழக்கு ஐரோப்பிய, பால்ரிக் சோவியத் குடியரசுகளுக்கு ஆதரவை 1991 இறுதிவரை வழங்க முன்வரவில்லை. இறுதியில், கொர்பச்சேவின் கட்டுப்பாடு தளர்கிற நிலையில்தான், பிரிகிற நாடுகளையாவது நட்பாக்கிக்கொள்வோமென்ற நிலையில் ஆதரவை அமெரிக்க அணி வழங்க வந்ததாக ஷேர்கிப்லோஹி என்ற வரலாற்றாசிரியர் எழுதுகிறார். அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திலிருந்து டசின் கணக்கான சுதந்திர நாடுகளை உருவாக்க எண்ணவில்லையாயினும், அப்படி உருவான போது அந்த தேசங்களை மேற்கின் அரவணைப்பிற்குள் கொண்டுவரப் பின்னிற்கவில்லை. இது உலக அரசியலில் அசாதாரணமான ஒருபோக்கல்ல. ஆப்கானிஸ்தான்உட்பட்ட தேசங்களை சோவியத்ஒன்றியமும், கொரியதீபகற்பத்தை சீனாவும் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ள மேற்கை விட வன்முறை மிகுந்த வழிகளைக் கையாண்டன என்பது வரலாற்று உண்மை.  இந்த நிலையில், அமெரிக்க சார்பு அணி நிதியுதவி, அபிவிருத்தி, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற வன்முறை சாரா வழிகளில் முன்னாள் சோவியத்குடியரசுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதை பாரிய சதிக் குற்றமாகக் கருதமுடியுமா? விடையை நோக்கர்களிடமே விட்டுவிடலாம்!   

நேட்டோவின் நோக்கம் என்ன?  

நேட்டோ அமைப்பு எனப்படும் இராணுவக் கூட்டு சோவியத் ஒன்றியத்தின் மீதான பயத்தின் விளைவாக உருவானது. இந்த அச்சம் மிக நீண்ட வரலாறுடையது. 1939இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே ஸ்ராலின் தலைமையிலான சோவியத் ஒன்றியம் மீது முடியாட்சி நிலவிய சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டிருந்தன. இந்த அச்சத்தை உறுதி செய்யும் வகையில் இரு சம்பவங்கள் நடந்தன: றிப்பன்ட்றொப் -மொலரோவ் ஒப்பந்தம் மூலம் நாசி ஜேர்மனியோடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து சரியாக ஒரு மாதத்தினுள் (1939), யுத்தப் பிரகடனம் எதுவுமில்லாமல் போலந்தின் கிழக்குப் பாதியை சோவியத் செம்படைகளும், மேற்குப்பாதியை நாசி ஜேர்மனியும் ஆக்கிரமித்தன. இன்னும் சிலமாதங்கள் கழித்து அதே ஆண்டில், பின்லாந்தையும் சோவியத் படைகள் தாக்கி ஆக்கிரமிக்க ஆரம்பித்தன (இன்று உக்ரைனுக்குக் கிடைக்கும் உதவிகளில் ஒருதுளி கூட பின்லாந்துக்குக் கிடைக்காமலே, கடும் இழப்புகளுடன் சோவியத் ஒன்றியம் சமரசத்திற்கு வரவேண்டிய நிலையை பின்னிஷ் போராளிகள் ஏற்படுத்தினார்கள்). படைபலம் கொண்ட ஒரு பெரிய நாடு இவ்வாறு நினைத்த மாத்திரத்தில் சிறிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்க ஒரு உருப்படியான அமைப்பும் உலகில் இருக்கவில்லை.  

இரண்டாம் உலகப் போர்காலத்தில், இந்தப் பின்னணியிலும் சோவியத்ஒன்றியம் நேசப் படைகளுடன் இணைக்கப்பட்டது – இதில் மேற்கு நாடுகளின் சுயநலம் இருந்தது உண்மை. அமெரிக்க, பிரிட்டன் படைகள் மரணப் பொறியென நம்பிய பேர்லின் நோக்கி மெதுவாக முன்னேறிய படி, சோவியத் செம்படையினர் பேர்லினை முதலில் கைப்பற்ற அனுமதித்தனர். போர் முடிந்ததும், மீண்டும் ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஐரோப்பாவின் அச்சம் மீளூயிர்ப்புப் பெற்றது, ஸ்ராலினுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற உணர்வும் சோவியத் ஒன்றிய ஆதரவாளர்களிடம் ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசத்தைப் பரப்பும் வகையில் ஆரம்பத்தில் தேர்தல் மூலம், ஜனநாயக வழியில் முயன்றாலும், விரைவாக வெற்றிபெற வேண்டுமென்ற ஆவலில் சில பகுதிகளில் ஜனநாயகம் சாராவழிகளில் கம்யூனிசத்தைப் பரப்ப ஸ்ராலின் முயன்றார். சோவியத் ஆதிக்கத்தின் கீழ் வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஸ்ராலின் கால NKVD உளவுப்பிரிவையொத்த அமைப்புகள் உருவாகி, மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியமை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மக்கள் தப்பி மேற்கு நோக்கிக் குடிபெயரக் காரணமாக இருந்தது (எண்பதுகளில், கிழக்கு ஐரோப்பா வழியாகப் பயணித்து மேற்கு ஐரோப்பாவினுள் நுழைந்த அகதிகளுள், கணிசமான ஈழத்தமிழர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது). 1948இல் மேற்கு பேர்லின் மீது விநியோகத் தடையை விதித்து, 1945 முதல் அமலில் இருந்த அமைதி ஏற்பாட்டை மீறியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தைக் கூட்டியது. இந்த வரலாற்றின் துலங்கலாக 1949இல் அமெரிக்கத் தலைமையில் உருவான அமைப்புத்தான் நேட்டோ.  

நேட்டோ நம்பிக்கைத் துரோகமிழைத்ததா? 

நேட்டோவிற்கு எதிர்முனை அமைப்பாக சோவியத் உருவாக்கிய அமைப்பு “வார்சா ஒப்பந்த நாடுகள்” என்ற கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளின் கூட்டு. இந்த இடத்தில் இன்று ரஷ்யா அடிக்கடி குறிப்பிடும் “நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம்” பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1991இல் வார்சோ ஒப்பந்த நாடுகள்அமைப்பு, சோவியத் ஒன்றிய மறைவோடு கலைக்கப்பட்டது. அந்த வேளையில் “நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்யப்படாது” என கொர்பச்சேவுக்கு உறுதி வழங்கப்பட்டதாக ரஷ்யா கூறி வருகிறது. விளாடிமிர் புட்டினின் கருத்துப் படி, இந்த உறுதிப்பாட்டு மீறல் நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம். இதில் உள்ள பிரச்சினை என்னவெனில், அப்படியொரு உறுதிப்பாடு எழுத்தில் இல்லை. உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படும் கொர்பச்சேவ், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் பற்றிய பேச்சே 1991இல் எழவில்லை என ஒரு பேட்டியில் 2014இல் குறிப்பிட்டிருக்கிறார். கொர்பச்சேவ், மற்றும் மேற்கின் இராஜதந்திரிகளின் கூற்றுப் படி, நேட்டோ, சரத்து 5 இன் படி, “கிழக்கு ஜேர்மனியில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறும் வரை, அங்கே ஜேர்மன் நாட்டுப் படைகள் மட்டுமே இருக்கும், ஏனைய நேட்டோ நாடுகளின் படைகள் கிழக்கு ஜேர்மனியினுள் நிறுத்தப்படமாட்டார்கள்” என்பது பற்றி மட்டுமே உறுதிமொழி வழங்கப்பட்டது. இல்லாத ஒருஉறுதிமொழியை ரஷ்யா மீள மீள ஒப்புவித்து கேட்போரின் மண்டையைக் கழுவுகிறதா அல்லது புட்டின் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது சுவாரசியமான ஒரு கேள்வி.  

பதில் இரண்டிற்குமிடையில் இருப்பதாக 2017இல் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் தொடர்பாடல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன. இப்பரிமாற்றங்களின் படி, 1990 பேச்சு வார்த்தைகளின் போதே நேட்டோவின் கிழக்கு நோக்கிய எதிர்கால விரிவாக்கம் பற்றி கொர்பச்சேவ் தரப்பு அச்சம் வெளியிட்டிருக்கிறது – அந்தவேளையில் சோவியத் ஒன்றியம், அதன் பால்ரிக், மற்றும் கிழக்கு ஐரோப்பிய குடியசுகளை உள்ளடக்கியிருந்ததால் அவை உடைந்து எதிர்காலத்தில் நேட்டோவில் இணையக்கோருவது பற்றிய பேச்சு எழவில்லை. நேட்டோ, கிழக்கு ஜேர்மனி உட்பட்ட சோவியத் ஒன்றியத்தில் அடங்காத நாடுகளுக்குப் பரவுவது பற்றி மட்டுமே அச்சம் இருந்திருக்கிறது. அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ்பேக்கரின் வாய்மொழிஉறுதிப்பாட்டில் “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் தானும் நகராது நேட்டோ” என்ற வார்த்தைகள் சோவியத் ஒன்றியத்திற்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி. ஆனால், எழுத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் கிழக்கு ஜேர்மனி பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், 1991 டிசம்பரில், சோவியத் ஒன்றியம் இல்லாமல் போகிறது. அதன் பெரும்பகுதி நிலப்பரப்பை உள்ளடக்கி ரஷ்ய சமஷ்டி உருவானாலும், அது சோவியத் ஒன்றியம் அல்ல என்று நேட்டோ சொல்வது சட்ட ரீதியில் வலுவான வாதம்.      

இந்தப் பின்னணியில், நேட்டோ அமைப்பு, முன்னாள் சோவியத் குடியரசுகள் சிலவற்றை, அந்த நாடுகளின் அரசுகள் மக்கள் ஆணையோடு விண்ணப்பிக்கும்போது, உள்வாங்கிக் கொள்கிறது -இதனைத் தடுக்கும் எந்த ஒப்பந்தங்களோ, சர்வதேச விதிகளோ இல்லை என நோட்டோ சொல்கிறது. நேட்டோ அமைப்பில் இணையாத பின்லாந்து போன்ற நாடுகள் கூட, நேட்டோவுடன் ஒரு இணக்கப்பாட்டில் பணி செய்ய ரஷ்யா மீதான சந்தேகமும் அச்சமுமே காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. ரஷ்யாவும் இந்த அச்சத்தை மீளமீள உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளாக 2008இல் ஜோர்ஜியாவினுள் ஊடுருவல் செய்தும், 2014 இல் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்தும் தன் பாதையை மாற்றாமலே முன் செல்கிறது. இந்த 2014 கிரிமியா ஆக்கிரமிப்பு இடம்பெறும் வரை, நேட்டோவிற்கென ஒரு விசேடமான நடவடிக்கைப் படையணி இருந்திருக்கவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும். அங்கத்துவ நாடுகளின் படையினரை இணைத்து நேட்டோ சில ஆயிரம் துருப்புகளை சுமாரான தயார் நிலையில் வைத்திருந்த நிலைமாறி, 2014இன் பின்னர் “ஈட்டிமுனைப் பிரிவொன்றை” உருவாக்கி எண்ணிக்கையையும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கும் நிலை உருவானது. எனவே, ரஷ்யாவின் நடவடிக்கைகளால் நேட்டோவின் செல்திசையும், நேட்டோவின் செல்திசையால் ரஷ்யாவின் நடவடிக்கைகளும் தொடரும் நச்சுவட்டம் ஒன்று நிகழ்கிறது. 

இந்த நச்சு வட்டம் தொடர்ந்து சுற்ற ஏதுவான உந்தலைக் கொடுக்கும் இரு காரணிகள் ரஷ்யாவின் பக்கம் இருக்கின்றன. இதன் அர்த்தம், இந்த இரு காரணிகளும் மட்டுமே நச்சு வட்டத்தின் இயக்கிகள் என்பதல்ல – ஆனால், பிரதான இயக்கிகள் என்பது பொருத்தமாக இருக்கும்.   

(தொடரும்)              

1. Serhii Plokhy. The Last Empire: The Final Days of Soviet Union. 2014. 

2. “I am against all walls” – Grobachev interview by RBTH, 2014 Russia Beyond.https://www.rbth.com/international/2014/10/16/mikhail_gorbachev_i_am_against_all_walls_40673.html  

3. NSA Archives – GWU. Nato Expansion: What Gorbachev Heard. 2017. 

https://nsarchive.gwu.edu/briefing-book/russia-programs/2017-12-12/nato-expansion-what-gorbachev-heard-western-leaders-early

 

 

https://arangamnews.com/?p=7330

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் வந்த  சிறந்த விளக்கம் தரும் கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1)

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) 

     — ஜஸ்ரின் — 

தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 

2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய  இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இதோ பார் நாம் கிளம்பிவிட்டோம், என்று காட்டும் வீடியோ கூட ரஷ்யாவால் வெளியிடப்பட்டது!). ஆனால், பெப்ரவரி இறுதியில் திடீரென உக்ரைன் அரசு சில உறுதிமொழிகளைத் தரவேண்டும், இல்லையேல் உள்ளே வருவோம் என்பதுபோல எச்சரிக்கை மொஸ்கோவிடமிருந்து வெளிவந்து, இரு நாட்களில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது. உக்ரைன் அரசும் மக்களும் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், கமெராக்களின் கண்காணிப்பில் இணையவழியில் பகிரப்படும் செய்திகளாலும் மக்கள் இழப்பு செச்னியாவில் நிகழ்ந்த அளவுக்கு இல்லையாயினும், மக்கள் இறக்கிறார்கள், காயமடைகிறார்கள், வாழ்விடங்களை விட்டு அகதிகளாக வெளியேறுகிறார்கள். இவை அசாதாரண நிலைமைகள், துன்பியல் நிகழ்வுகள் என்பதையாரும் மறுக்க முடியாது.  

இனி எங்கள் கேள்விக்குவரலாம்இந்தப் போரில் யார்வில்லன்?  

நோக்கர்கள் இது பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்க உதவும் சில வரலாற்றுத் தகவல்களைப் பார்க்கலாம். 

சோவியத்தை அமெரிக்கா உடைத்ததா? 

1991ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், கிறிஸ்மஸ் தினத்தன்று சோவியத்ரஷ்யாவின் முதலாவதும் இறுதியுமான ஜனாதிபதி மிகைல் கொர்பச்சேவ் இராஜினாமாச் செய்தமையோடு சோவியத்ரஷ்யா முடிவுக்கு வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், 1989 இல்பெர்லின் சுவரின் வீழ்ச்சியோடு அமெரிக்க சார்பு அணிக்கும், சோவியத் நாட்டிற்குமிடையேயான பனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டது. சோவியத் நாட்டினுள் மறுசீரமைப்பு, வெளிப்படைத்தன்மை என இருகருப்பொருட்களில் கொர்பச்சேவ் சோவியத்தின் செல் திசையை மாற்ற முயல்கிறார். பொருளாதார வீழ்ச்சியினால் சோவியத்ரஷ்யா வங்குரோத்து நிலைமையை அடைகிறது -மேற்கு நாடுகளின் பொருளாதார உதவிகளைப்பெற்று மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைமை.     

இந்தக் காலப் பகுதியில் அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த சீனியர் புஷ்ஷின் கவனம், சோவியத்தை துண்டுதுண்டாக உடைப்பதில்இருந்ததாகத்தான் நோக்கர்கள் பலர் இருதசாப்தங்களாக நம்பிக்கொண்டிருந்தனர். இதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனமும் பல சதி வேலைகளைச் செய்ததாக நம்பப்பட்டது. ஆனால், 2000களில் இல் இரகசிய நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஆவணங்கள் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. சோவியத்தின் அணுவாயுதங்களின் பாதுகாப்புப் பற்றிய பயத்தினால், புஷ் நிர்வாகம் தனி தேசங்களாக சோவியத்திடமிருந்து பிரியமுயன்ற உக்ரைன் உட்பட்ட, கிழக்கு ஐரோப்பிய, பால்ரிக் சோவியத் குடியரசுகளுக்கு ஆதரவை 1991 இறுதிவரை வழங்க முன்வரவில்லை. இறுதியில், கொர்பச்சேவின் கட்டுப்பாடு தளர்கிற நிலையில்தான், பிரிகிற நாடுகளையாவது நட்பாக்கிக்கொள்வோமென்ற நிலையில் ஆதரவை அமெரிக்க அணி வழங்க வந்ததாக ஷேர்கிப்லோஹி என்ற வரலாற்றாசிரியர் எழுதுகிறார். அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திலிருந்து டசின் கணக்கான சுதந்திர நாடுகளை உருவாக்க எண்ணவில்லையாயினும், அப்படி உருவான போது அந்த தேசங்களை மேற்கின் அரவணைப்பிற்குள் கொண்டுவரப் பின்னிற்கவில்லை. இது உலக அரசியலில் அசாதாரணமான ஒருபோக்கல்ல. ஆப்கானிஸ்தான்உட்பட்ட தேசங்களை சோவியத்ஒன்றியமும், கொரியதீபகற்பத்தை சீனாவும் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ள மேற்கை விட வன்முறை மிகுந்த வழிகளைக் கையாண்டன என்பது வரலாற்று உண்மை.  இந்த நிலையில், அமெரிக்க சார்பு அணி நிதியுதவி, அபிவிருத்தி, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற வன்முறை சாரா வழிகளில் முன்னாள் சோவியத்குடியரசுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதை பாரிய சதிக் குற்றமாகக் கருதமுடியுமா? விடையை நோக்கர்களிடமே விட்டுவிடலாம்!   

நேட்டோவின் நோக்கம் என்ன?  

நேட்டோ அமைப்பு எனப்படும் இராணுவக் கூட்டு சோவியத் ஒன்றியத்தின் மீதான பயத்தின் விளைவாக உருவானது. இந்த அச்சம் மிக நீண்ட வரலாறுடையது. 1939இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே ஸ்ராலின் தலைமையிலான சோவியத் ஒன்றியம் மீது முடியாட்சி நிலவிய சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டிருந்தன. இந்த அச்சத்தை உறுதி செய்யும் வகையில் இரு சம்பவங்கள் நடந்தன: றிப்பன்ட்றொப் -மொலரோவ் ஒப்பந்தம் மூலம் நாசி ஜேர்மனியோடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து சரியாக ஒரு மாதத்தினுள் (1939), யுத்தப் பிரகடனம் எதுவுமில்லாமல் போலந்தின் கிழக்குப் பாதியை சோவியத் செம்படைகளும், மேற்குப்பாதியை நாசி ஜேர்மனியும் ஆக்கிரமித்தன. இன்னும் சிலமாதங்கள் கழித்து அதே ஆண்டில், பின்லாந்தையும் சோவியத் படைகள் தாக்கி ஆக்கிரமிக்க ஆரம்பித்தன (இன்று உக்ரைனுக்குக் கிடைக்கும் உதவிகளில் ஒருதுளி கூட பின்லாந்துக்குக் கிடைக்காமலே, கடும் இழப்புகளுடன் சோவியத் ஒன்றியம் சமரசத்திற்கு வரவேண்டிய நிலையை பின்னிஷ் போராளிகள் ஏற்படுத்தினார்கள்). படைபலம் கொண்ட ஒரு பெரிய நாடு இவ்வாறு நினைத்த மாத்திரத்தில் சிறிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்க ஒரு உருப்படியான அமைப்பும் உலகில் இருக்கவில்லை.  

இரண்டாம் உலகப் போர்காலத்தில், இந்தப் பின்னணியிலும் சோவியத்ஒன்றியம் நேசப் படைகளுடன் இணைக்கப்பட்டது – இதில் மேற்கு நாடுகளின் சுயநலம் இருந்தது உண்மை. அமெரிக்க, பிரிட்டன் படைகள் மரணப் பொறியென நம்பிய பேர்லின் நோக்கி மெதுவாக முன்னேறிய படி, சோவியத் செம்படையினர் பேர்லினை முதலில் கைப்பற்ற அனுமதித்தனர். போர் முடிந்ததும், மீண்டும் ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஐரோப்பாவின் அச்சம் மீளூயிர்ப்புப் பெற்றது, ஸ்ராலினுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற உணர்வும் சோவியத் ஒன்றிய ஆதரவாளர்களிடம் ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசத்தைப் பரப்பும் வகையில் ஆரம்பத்தில் தேர்தல் மூலம், ஜனநாயக வழியில் முயன்றாலும், விரைவாக வெற்றிபெற வேண்டுமென்ற ஆவலில் சில பகுதிகளில் ஜனநாயகம் சாராவழிகளில் கம்யூனிசத்தைப் பரப்ப ஸ்ராலின் முயன்றார். சோவியத் ஆதிக்கத்தின் கீழ் வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஸ்ராலின் கால NKVD உளவுப்பிரிவையொத்த அமைப்புகள் உருவாகி, மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியமை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மக்கள் தப்பி மேற்கு நோக்கிக் குடிபெயரக் காரணமாக இருந்தது (எண்பதுகளில், கிழக்கு ஐரோப்பா வழியாகப் பயணித்து மேற்கு ஐரோப்பாவினுள் நுழைந்த அகதிகளுள், கணிசமான ஈழத்தமிழர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது). 1948இல் மேற்கு பேர்லின் மீது விநியோகத் தடையை விதித்து, 1945 முதல் அமலில் இருந்த அமைதி ஏற்பாட்டை மீறியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தைக் கூட்டியது. இந்த வரலாற்றின் துலங்கலாக 1949இல் அமெரிக்கத் தலைமையில் உருவான அமைப்புத்தான் நேட்டோ.  

நேட்டோ நம்பிக்கைத் துரோகமிழைத்ததா? 

நேட்டோவிற்கு எதிர்முனை அமைப்பாக சோவியத் உருவாக்கிய அமைப்பு “வார்சா ஒப்பந்த நாடுகள்” என்ற கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளின் கூட்டு. இந்த இடத்தில் இன்று ரஷ்யா அடிக்கடி குறிப்பிடும் “நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம்” பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1991இல் வார்சோ ஒப்பந்த நாடுகள்அமைப்பு, சோவியத் ஒன்றிய மறைவோடு கலைக்கப்பட்டது. அந்த வேளையில் “நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்யப்படாது” என கொர்பச்சேவுக்கு உறுதி வழங்கப்பட்டதாக ரஷ்யா கூறி வருகிறது. விளாடிமிர் புட்டினின் கருத்துப் படி, இந்த உறுதிப்பாட்டு மீறல் நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம். இதில் உள்ள பிரச்சினை என்னவெனில், அப்படியொரு உறுதிப்பாடு எழுத்தில் இல்லை. உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படும் கொர்பச்சேவ், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் பற்றிய பேச்சே 1991இல் எழவில்லை என ஒரு பேட்டியில் 2014இல் குறிப்பிட்டிருக்கிறார். கொர்பச்சேவ், மற்றும் மேற்கின் இராஜதந்திரிகளின் கூற்றுப் படி, நேட்டோ, சரத்து 5 இன் படி, “கிழக்கு ஜேர்மனியில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறும் வரை, அங்கே ஜேர்மன் நாட்டுப் படைகள் மட்டுமே இருக்கும், ஏனைய நேட்டோ நாடுகளின் படைகள் கிழக்கு ஜேர்மனியினுள் நிறுத்தப்படமாட்டார்கள்” என்பது பற்றி மட்டுமே உறுதிமொழி வழங்கப்பட்டது. இல்லாத ஒருஉறுதிமொழியை ரஷ்யா மீள மீள ஒப்புவித்து கேட்போரின் மண்டையைக் கழுவுகிறதா அல்லது புட்டின் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது சுவாரசியமான ஒரு கேள்வி.  

பதில் இரண்டிற்குமிடையில் இருப்பதாக 2017இல் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் தொடர்பாடல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன. இப்பரிமாற்றங்களின் படி, 1990 பேச்சு வார்த்தைகளின் போதே நேட்டோவின் கிழக்கு நோக்கிய எதிர்கால விரிவாக்கம் பற்றி கொர்பச்சேவ் தரப்பு அச்சம் வெளியிட்டிருக்கிறது – அந்தவேளையில் சோவியத் ஒன்றியம், அதன் பால்ரிக், மற்றும் கிழக்கு ஐரோப்பிய குடியசுகளை உள்ளடக்கியிருந்ததால் அவை உடைந்து எதிர்காலத்தில் நேட்டோவில் இணையக்கோருவது பற்றிய பேச்சு எழவில்லை. நேட்டோ, கிழக்கு ஜேர்மனி உட்பட்ட சோவியத் ஒன்றியத்தில் அடங்காத நாடுகளுக்குப் பரவுவது பற்றி மட்டுமே அச்சம் இருந்திருக்கிறது. அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ்பேக்கரின் வாய்மொழிஉறுதிப்பாட்டில் “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் தானும் நகராது நேட்டோ” என்ற வார்த்தைகள் சோவியத் ஒன்றியத்திற்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி. ஆனால், எழுத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் கிழக்கு ஜேர்மனி பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், 1991 டிசம்பரில், சோவியத் ஒன்றியம் இல்லாமல் போகிறது. அதன் பெரும்பகுதி நிலப்பரப்பை உள்ளடக்கி ரஷ்ய சமஷ்டி உருவானாலும், அது சோவியத் ஒன்றியம் அல்ல என்று நேட்டோ சொல்வது சட்ட ரீதியில் வலுவான வாதம்.      

இந்தப் பின்னணியில், நேட்டோ அமைப்பு, முன்னாள் சோவியத் குடியரசுகள் சிலவற்றை, அந்த நாடுகளின் அரசுகள் மக்கள் ஆணையோடு விண்ணப்பிக்கும்போது, உள்வாங்கிக் கொள்கிறது -இதனைத் தடுக்கும் எந்த ஒப்பந்தங்களோ, சர்வதேச விதிகளோ இல்லை என நோட்டோ சொல்கிறது. நேட்டோ அமைப்பில் இணையாத பின்லாந்து போன்ற நாடுகள் கூட, நேட்டோவுடன் ஒரு இணக்கப்பாட்டில் பணி செய்ய ரஷ்யா மீதான சந்தேகமும் அச்சமுமே காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. ரஷ்யாவும் இந்த அச்சத்தை மீளமீள உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளாக 2008இல் ஜோர்ஜியாவினுள் ஊடுருவல் செய்தும், 2014 இல் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்தும் தன் பாதையை மாற்றாமலே முன் செல்கிறது. இந்த 2014 கிரிமியா ஆக்கிரமிப்பு இடம்பெறும் வரை, நேட்டோவிற்கென ஒரு விசேடமான நடவடிக்கைப் படையணி இருந்திருக்கவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும். அங்கத்துவ நாடுகளின் படையினரை இணைத்து நேட்டோ சில ஆயிரம் துருப்புகளை சுமாரான தயார் நிலையில் வைத்திருந்த நிலைமாறி, 2014இன் பின்னர் “ஈட்டிமுனைப் பிரிவொன்றை” உருவாக்கி எண்ணிக்கையையும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கும் நிலை உருவானது. எனவே, ரஷ்யாவின் நடவடிக்கைகளால் நேட்டோவின் செல்திசையும், நேட்டோவின் செல்திசையால் ரஷ்யாவின் நடவடிக்கைகளும் தொடரும் நச்சுவட்டம் ஒன்று நிகழ்கிறது. 

இந்த நச்சு வட்டம் தொடர்ந்து சுற்ற ஏதுவான உந்தலைக் கொடுக்கும் இரு காரணிகள் ரஷ்யாவின் பக்கம் இருக்கின்றன. இதன் அர்த்தம், இந்த இரு காரணிகளும் மட்டுமே நச்சு வட்டத்தின் இயக்கிகள் என்பதல்ல – ஆனால், பிரதான இயக்கிகள் என்பது பொருத்தமாக இருக்கும்.   

(தொடரும்)              

1. Serhii Plokhy. The Last Empire: The Final Days of Soviet Union. 2014. 

2. “I am against all walls” – Grobachev interview by RBTH, 2014 Russia Beyond.https://www.rbth.com/international/2014/10/16/mikhail_gorbachev_i_am_against_all_walls_40673.html  

3. NSA Archives – GWU. Nato Expansion: What Gorbachev Heard. 2017. 

https://nsarchive.gwu.edu/briefing-book/russia-programs/2017-12-12/nato-expansion-what-gorbachev-heard-western-leaders-early

 

 

https://arangamnews.com/?p=7330

 

இதை ஏற்கமுடியாது கிருபன். ஏனென்றால், இது மேற்குலக ஊதுகுழலின் சதியினால் மூளைச்சலவை செய்யப்பட்ட வகையறாக்களினால் எழுதப்பட்டது.

9 hours ago, கிருபன் said:

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1)

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) 

     — ஜஸ்ரின் — 

தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 

2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய  இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இதோ பார் நாம் கிளம்பிவிட்டோம், என்று காட்டும் வீடியோ கூட ரஷ்யாவால் வெளியிடப்பட்டது!). ஆனால், பெப்ரவரி இறுதியில் திடீரென உக்ரைன் அரசு சில உறுதிமொழிகளைத் தரவேண்டும், இல்லையேல் உள்ளே வருவோம் என்பதுபோல எச்சரிக்கை மொஸ்கோவிடமிருந்து வெளிவந்து, இரு நாட்களில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது. உக்ரைன் அரசும் மக்களும் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், கமெராக்களின் கண்காணிப்பில் இணையவழியில் பகிரப்படும் செய்திகளாலும் மக்கள் இழப்பு செச்னியாவில் நிகழ்ந்த அளவுக்கு இல்லையாயினும், மக்கள் இறக்கிறார்கள், காயமடைகிறார்கள், வாழ்விடங்களை விட்டு அகதிகளாக வெளியேறுகிறார்கள். இவை அசாதாரண நிலைமைகள், துன்பியல் நிகழ்வுகள் என்பதையாரும் மறுக்க முடியாது.  

இனி எங்கள் கேள்விக்குவரலாம்இந்தப் போரில் யார்வில்லன்?  

நோக்கர்கள் இது பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்க உதவும் சில வரலாற்றுத் தகவல்களைப் பார்க்கலாம். 

சோவியத்தை அமெரிக்கா உடைத்ததா? 

1991ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், கிறிஸ்மஸ் தினத்தன்று சோவியத்ரஷ்யாவின் முதலாவதும் இறுதியுமான ஜனாதிபதி மிகைல் கொர்பச்சேவ் இராஜினாமாச் செய்தமையோடு சோவியத்ரஷ்யா முடிவுக்கு வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், 1989 இல்பெர்லின் சுவரின் வீழ்ச்சியோடு அமெரிக்க சார்பு அணிக்கும், சோவியத் நாட்டிற்குமிடையேயான பனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டது. சோவியத் நாட்டினுள் மறுசீரமைப்பு, வெளிப்படைத்தன்மை என இருகருப்பொருட்களில் கொர்பச்சேவ் சோவியத்தின் செல் திசையை மாற்ற முயல்கிறார். பொருளாதார வீழ்ச்சியினால் சோவியத்ரஷ்யா வங்குரோத்து நிலைமையை அடைகிறது -மேற்கு நாடுகளின் பொருளாதார உதவிகளைப்பெற்று மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைமை.     

இந்தக் காலப் பகுதியில் அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த சீனியர் புஷ்ஷின் கவனம், சோவியத்தை துண்டுதுண்டாக உடைப்பதில்இருந்ததாகத்தான் நோக்கர்கள் பலர் இருதசாப்தங்களாக நம்பிக்கொண்டிருந்தனர். இதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனமும் பல சதி வேலைகளைச் செய்ததாக நம்பப்பட்டது. ஆனால், 2000களில் இல் இரகசிய நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஆவணங்கள் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. சோவியத்தின் அணுவாயுதங்களின் பாதுகாப்புப் பற்றிய பயத்தினால், புஷ் நிர்வாகம் தனி தேசங்களாக சோவியத்திடமிருந்து பிரியமுயன்ற உக்ரைன் உட்பட்ட, கிழக்கு ஐரோப்பிய, பால்ரிக் சோவியத் குடியரசுகளுக்கு ஆதரவை 1991 இறுதிவரை வழங்க முன்வரவில்லை. இறுதியில், கொர்பச்சேவின் கட்டுப்பாடு தளர்கிற நிலையில்தான், பிரிகிற நாடுகளையாவது நட்பாக்கிக்கொள்வோமென்ற நிலையில் ஆதரவை அமெரிக்க அணி வழங்க வந்ததாக ஷேர்கிப்லோஹி என்ற வரலாற்றாசிரியர் எழுதுகிறார். அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திலிருந்து டசின் கணக்கான சுதந்திர நாடுகளை உருவாக்க எண்ணவில்லையாயினும், அப்படி உருவான போது அந்த தேசங்களை மேற்கின் அரவணைப்பிற்குள் கொண்டுவரப் பின்னிற்கவில்லை. இது உலக அரசியலில் அசாதாரணமான ஒருபோக்கல்ல. ஆப்கானிஸ்தான்உட்பட்ட தேசங்களை சோவியத்ஒன்றியமும், கொரியதீபகற்பத்தை சீனாவும் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ள மேற்கை விட வன்முறை மிகுந்த வழிகளைக் கையாண்டன என்பது வரலாற்று உண்மை.  இந்த நிலையில், அமெரிக்க சார்பு அணி நிதியுதவி, அபிவிருத்தி, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற வன்முறை சாரா வழிகளில் முன்னாள் சோவியத்குடியரசுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதை பாரிய சதிக் குற்றமாகக் கருதமுடியுமா? விடையை நோக்கர்களிடமே விட்டுவிடலாம்!   

நேட்டோவின் நோக்கம் என்ன?  

நேட்டோ அமைப்பு எனப்படும் இராணுவக் கூட்டு சோவியத் ஒன்றியத்தின் மீதான பயத்தின் விளைவாக உருவானது. இந்த அச்சம் மிக நீண்ட வரலாறுடையது. 1939இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே ஸ்ராலின் தலைமையிலான சோவியத் ஒன்றியம் மீது முடியாட்சி நிலவிய சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டிருந்தன. இந்த அச்சத்தை உறுதி செய்யும் வகையில் இரு சம்பவங்கள் நடந்தன: றிப்பன்ட்றொப் -மொலரோவ் ஒப்பந்தம் மூலம் நாசி ஜேர்மனியோடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து சரியாக ஒரு மாதத்தினுள் (1939), யுத்தப் பிரகடனம் எதுவுமில்லாமல் போலந்தின் கிழக்குப் பாதியை சோவியத் செம்படைகளும், மேற்குப்பாதியை நாசி ஜேர்மனியும் ஆக்கிரமித்தன. இன்னும் சிலமாதங்கள் கழித்து அதே ஆண்டில், பின்லாந்தையும் சோவியத் படைகள் தாக்கி ஆக்கிரமிக்க ஆரம்பித்தன (இன்று உக்ரைனுக்குக் கிடைக்கும் உதவிகளில் ஒருதுளி கூட பின்லாந்துக்குக் கிடைக்காமலே, கடும் இழப்புகளுடன் சோவியத் ஒன்றியம் சமரசத்திற்கு வரவேண்டிய நிலையை பின்னிஷ் போராளிகள் ஏற்படுத்தினார்கள்). படைபலம் கொண்ட ஒரு பெரிய நாடு இவ்வாறு நினைத்த மாத்திரத்தில் சிறிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்க ஒரு உருப்படியான அமைப்பும் உலகில் இருக்கவில்லை.  

இரண்டாம் உலகப் போர்காலத்தில், இந்தப் பின்னணியிலும் சோவியத்ஒன்றியம் நேசப் படைகளுடன் இணைக்கப்பட்டது – இதில் மேற்கு நாடுகளின் சுயநலம் இருந்தது உண்மை. அமெரிக்க, பிரிட்டன் படைகள் மரணப் பொறியென நம்பிய பேர்லின் நோக்கி மெதுவாக முன்னேறிய படி, சோவியத் செம்படையினர் பேர்லினை முதலில் கைப்பற்ற அனுமதித்தனர். போர் முடிந்ததும், மீண்டும் ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஐரோப்பாவின் அச்சம் மீளூயிர்ப்புப் பெற்றது, ஸ்ராலினுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற உணர்வும் சோவியத் ஒன்றிய ஆதரவாளர்களிடம் ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசத்தைப் பரப்பும் வகையில் ஆரம்பத்தில் தேர்தல் மூலம், ஜனநாயக வழியில் முயன்றாலும், விரைவாக வெற்றிபெற வேண்டுமென்ற ஆவலில் சில பகுதிகளில் ஜனநாயகம் சாராவழிகளில் கம்யூனிசத்தைப் பரப்ப ஸ்ராலின் முயன்றார். சோவியத் ஆதிக்கத்தின் கீழ் வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஸ்ராலின் கால NKVD உளவுப்பிரிவையொத்த அமைப்புகள் உருவாகி, மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியமை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மக்கள் தப்பி மேற்கு நோக்கிக் குடிபெயரக் காரணமாக இருந்தது (எண்பதுகளில், கிழக்கு ஐரோப்பா வழியாகப் பயணித்து மேற்கு ஐரோப்பாவினுள் நுழைந்த அகதிகளுள், கணிசமான ஈழத்தமிழர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது). 1948இல் மேற்கு பேர்லின் மீது விநியோகத் தடையை விதித்து, 1945 முதல் அமலில் இருந்த அமைதி ஏற்பாட்டை மீறியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தைக் கூட்டியது. இந்த வரலாற்றின் துலங்கலாக 1949இல் அமெரிக்கத் தலைமையில் உருவான அமைப்புத்தான் நேட்டோ.  

நேட்டோ நம்பிக்கைத் துரோகமிழைத்ததா? 

நேட்டோவிற்கு எதிர்முனை அமைப்பாக சோவியத் உருவாக்கிய அமைப்பு “வார்சா ஒப்பந்த நாடுகள்” என்ற கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளின் கூட்டு. இந்த இடத்தில் இன்று ரஷ்யா அடிக்கடி குறிப்பிடும் “நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம்” பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1991இல் வார்சோ ஒப்பந்த நாடுகள்அமைப்பு, சோவியத் ஒன்றிய மறைவோடு கலைக்கப்பட்டது. அந்த வேளையில் “நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்யப்படாது” என கொர்பச்சேவுக்கு உறுதி வழங்கப்பட்டதாக ரஷ்யா கூறி வருகிறது. விளாடிமிர் புட்டினின் கருத்துப் படி, இந்த உறுதிப்பாட்டு மீறல் நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம். இதில் உள்ள பிரச்சினை என்னவெனில், அப்படியொரு உறுதிப்பாடு எழுத்தில் இல்லை. உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படும் கொர்பச்சேவ், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் பற்றிய பேச்சே 1991இல் எழவில்லை என ஒரு பேட்டியில் 2014இல் குறிப்பிட்டிருக்கிறார். கொர்பச்சேவ், மற்றும் மேற்கின் இராஜதந்திரிகளின் கூற்றுப் படி, நேட்டோ, சரத்து 5 இன் படி, “கிழக்கு ஜேர்மனியில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறும் வரை, அங்கே ஜேர்மன் நாட்டுப் படைகள் மட்டுமே இருக்கும், ஏனைய நேட்டோ நாடுகளின் படைகள் கிழக்கு ஜேர்மனியினுள் நிறுத்தப்படமாட்டார்கள்” என்பது பற்றி மட்டுமே உறுதிமொழி வழங்கப்பட்டது. இல்லாத ஒருஉறுதிமொழியை ரஷ்யா மீள மீள ஒப்புவித்து கேட்போரின் மண்டையைக் கழுவுகிறதா அல்லது புட்டின் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது சுவாரசியமான ஒரு கேள்வி.  

பதில் இரண்டிற்குமிடையில் இருப்பதாக 2017இல் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் தொடர்பாடல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன. இப்பரிமாற்றங்களின் படி, 1990 பேச்சு வார்த்தைகளின் போதே நேட்டோவின் கிழக்கு நோக்கிய எதிர்கால விரிவாக்கம் பற்றி கொர்பச்சேவ் தரப்பு அச்சம் வெளியிட்டிருக்கிறது – அந்தவேளையில் சோவியத் ஒன்றியம், அதன் பால்ரிக், மற்றும் கிழக்கு ஐரோப்பிய குடியசுகளை உள்ளடக்கியிருந்ததால் அவை உடைந்து எதிர்காலத்தில் நேட்டோவில் இணையக்கோருவது பற்றிய பேச்சு எழவில்லை. நேட்டோ, கிழக்கு ஜேர்மனி உட்பட்ட சோவியத் ஒன்றியத்தில் அடங்காத நாடுகளுக்குப் பரவுவது பற்றி மட்டுமே அச்சம் இருந்திருக்கிறது. அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ்பேக்கரின் வாய்மொழிஉறுதிப்பாட்டில் “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் தானும் நகராது நேட்டோ” என்ற வார்த்தைகள் சோவியத் ஒன்றியத்திற்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி. ஆனால், எழுத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் கிழக்கு ஜேர்மனி பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், 1991 டிசம்பரில், சோவியத் ஒன்றியம் இல்லாமல் போகிறது. அதன் பெரும்பகுதி நிலப்பரப்பை உள்ளடக்கி ரஷ்ய சமஷ்டி உருவானாலும், அது சோவியத் ஒன்றியம் அல்ல என்று நேட்டோ சொல்வது சட்ட ரீதியில் வலுவான வாதம்.      

இந்தப் பின்னணியில், நேட்டோ அமைப்பு, முன்னாள் சோவியத் குடியரசுகள் சிலவற்றை, அந்த நாடுகளின் அரசுகள் மக்கள் ஆணையோடு விண்ணப்பிக்கும்போது, உள்வாங்கிக் கொள்கிறது -இதனைத் தடுக்கும் எந்த ஒப்பந்தங்களோ, சர்வதேச விதிகளோ இல்லை என நோட்டோ சொல்கிறது. நேட்டோ அமைப்பில் இணையாத பின்லாந்து போன்ற நாடுகள் கூட, நேட்டோவுடன் ஒரு இணக்கப்பாட்டில் பணி செய்ய ரஷ்யா மீதான சந்தேகமும் அச்சமுமே காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. ரஷ்யாவும் இந்த அச்சத்தை மீளமீள உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளாக 2008இல் ஜோர்ஜியாவினுள் ஊடுருவல் செய்தும், 2014 இல் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்தும் தன் பாதையை மாற்றாமலே முன் செல்கிறது. இந்த 2014 கிரிமியா ஆக்கிரமிப்பு இடம்பெறும் வரை, நேட்டோவிற்கென ஒரு விசேடமான நடவடிக்கைப் படையணி இருந்திருக்கவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும். அங்கத்துவ நாடுகளின் படையினரை இணைத்து நேட்டோ சில ஆயிரம் துருப்புகளை சுமாரான தயார் நிலையில் வைத்திருந்த நிலைமாறி, 2014இன் பின்னர் “ஈட்டிமுனைப் பிரிவொன்றை” உருவாக்கி எண்ணிக்கையையும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கும் நிலை உருவானது. எனவே, ரஷ்யாவின் நடவடிக்கைகளால் நேட்டோவின் செல்திசையும், நேட்டோவின் செல்திசையால் ரஷ்யாவின் நடவடிக்கைகளும் தொடரும் நச்சுவட்டம் ஒன்று நிகழ்கிறது. 

இந்த நச்சு வட்டம் தொடர்ந்து சுற்ற ஏதுவான உந்தலைக் கொடுக்கும் இரு காரணிகள் ரஷ்யாவின் பக்கம் இருக்கின்றன. இதன் அர்த்தம், இந்த இரு காரணிகளும் மட்டுமே நச்சு வட்டத்தின் இயக்கிகள் என்பதல்ல – ஆனால், பிரதான இயக்கிகள் என்பது பொருத்தமாக இருக்கும்.   

(தொடரும்)              

1. Serhii Plokhy. The Last Empire: The Final Days of Soviet Union. 2014. 

2. “I am against all walls” – Grobachev interview by RBTH, 2014 Russia Beyond.https://www.rbth.com/international/2014/10/16/mikhail_gorbachev_i_am_against_all_walls_40673.html  

3. NSA Archives – GWU. Nato Expansion: What Gorbachev Heard. 2017. 

https://nsarchive.gwu.edu/briefing-book/russia-programs/2017-12-12/nato-expansion-what-gorbachev-heard-western-leaders-early

 

 

https://arangamnews.com/?p=7330

 

மிக்க நன்றி கிருபன்,

 

எமது மூத்த அரசியல் ராணுவ விமர்சகர்களின் குப்பைகளை இதுவரை பார்த்த எமக்கு நடுநிலையான , யதார்த்தபூர்வமான தகவல்களை இது கொண்டிருக்கிறது.

தொடர்ந்து இணையுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் – ரஷ்ய யுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? -2

உக்ரைன் – ரஷ்ய யுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? -2 

 — ஜஸ்ரின் — 

“வாழ் நாள்” ரஷ்ய ஜனாதிபதி? 

விளாடிமிர் புட்டின் – ரஷ்ய சமஷ்டியின் தலைமையில் 22 ஆண்டுகளாக இருக்கும் ஒரு தலைவர் – இந்த 22 ஆண்டுகளில், 18 ஆண்டுகள் ஜனாதிபதியாகவும், (அப்போதைய தேர்தல் விதிகள் அனுமதிக்காமையால்) 4 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்திருக்கிறார். தனது ஒவ்வொரு ஜனாதிபதி காலப் பதவிப் பகுதியிலும், சிறுகச்சிறுக புட்டினும் அவரது ரஷ்ய ஒருமைப்பாட்டுக் கட்சியும் மேற்கொண்ட யாப்புத் திருத்தங்களால் விளாடிமிர் புட்டின் 2036 வரை பதவியில் நீடிக்கும் சாத்தியம் இருக்கிறது. மிகப் பிரபலமான மாற்றமாக, 2020இல் புட்டின் இன்னும் இரு தடவைகள் ஜனாதிபதியாகப் போடியிட அனுமதிக்கும் யாப்பு மாற்றங்கள் வெற்றி பெற்றதால் இந்த நிலை. புட்டின் போட்டியிடுவார் என்று சொல்லாமல், புட்டின்தான் ஜனாதிபதியாவார் என்று சொல்லக் கூடிய அளவுக்கு ரஷ்ய தேர்தல் விதிகளும் நன்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.  

உதாரணமாக ஒரு வேட்பாளரை நிறுத்துவதானால் ஏராளமான விதிமுறைகளைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை. இந்த விதிகளை யாராவது அரசியல் முன் முயற்சியோடு பூர்த்திசெய்து வேட்பாளராக நிற்க முயன்றால், ரஷ்யாவின் இரகசிய பாதுகாப்புப் பிரிவு சகல வழிகளிலும் தடுக்க முயற்சிக்கும்- இவ்வாறுதான் உலக செஸ்கிராண்ட் மாஸ்ரான கெறிகாஸ்பரோவ் 2008 இல் தேர்தல் விதிகளில் முதல் விதியைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தடுக்கப்பட்டார்.    

சோவியத் ஒன்றியம் மறைந்தபோது, புட்டின் ரஷ்ய உளவு அமைப்பான கே.ஜி.பியில் ஒரு கேணலாக இருந்திருக்கிறார் -ஆயிரக் கணக்கான கேணல்களில் ஒருவர். பின்னர் சத்தமின்றிச் சிலகாலம் கே.ஜி.பியை விட்டு விலகி, செயின்ற் பீற்றர்ஸ்பர்க் (முன்னாள் லெனின் கிராட் அல்லது ஸ்ராலின் கிராட்) நகரின் துணை மேயராக இருந்திருக்கிறார். இக்காலப்பகுதியில் ஒரு சட்டத் துறைப் பட்டப் படிப்பும் முடித்திருக்கிறார். 1999 இல் ரஷ்ய நாட்டின் அதிபராக இருந்த போறிஸ் யெல்ற்சின் அன்றாடப் பணிகளையே செய்ய இயலாத வகையில் உடல் பலவீனம் கொண்டபோது, பதில் ஜனாதிபதியாக புட்டின் உயர்த்தப்படுகிறார். பின்னர், 2000 இல் இருந்து புட்டின்தான் ரஷ்ய சமஷ்டியின் அரசு என்ற நிலை.  

புட்டினின் மனநிலை என்ன

இந்த 22 ஆண்டு காலப்பகுதியில் புட்டின் கவலையுடன் அடிக்கடி நினைவு கூரும் ஒரு விடயம்: சோவியத் ஒன்றியத்தின் மறைவும், அதன் பின்னான மாற்றங்களும். புட்டினின் சோகம் புரிந்துகொள்ளக் கூடியதே. ஏனெனில், சோவியத் ஒன்றியத்தில் வாழ்க்கைத்தர ரீதியில் நல்ல நிலையில் இருந்தோர் பாதுகாப்புப் படைகளில், உளவு அமைப்புகளில் இருந்தோரும், கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பதவிகளில் இருந்தோரும் மட்டும்தான். அந்தக் கட்டமைப்பு 1991இல் உடைந்தபோது புட்டின் போன்ற பதவிகளில் இருந்தோர்தான் அதிகம் வாழ்க்கைத் தரச்சரிவை எதிர் கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும் பதவிகளில் இருந்தோர், இலகுவாக புதிய அரசில் அரசியல் தலைவர்களாக மாறிக்கொண்டனர் (இவர்களுள் சிலர் இன்னும் முன்னாள் சோவியத் குடியரசுகளை ஆள்கின்றனர் -பெலாறஸ் ஜனாதிபதி லுகஷெங்கோ ஒரு உதாரணம்). மறைந்துபோன சோவியத் நாட்களை மீளக்கொண்டுவரும் புட்டினின் முயற்சி பல வழிகளில் வெளிப்படுகிறது: ரஷ்யாவில் இன்று சுதந்திரமான அரசு சாரா ஊடகங்கள் மிக அரிது, புட்டினின் மனித உரிமை மீறல்களை எதிர்த்த பலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மிகுதிப் பேர் சிறைகளில் அல்லது கல்லறைகளில் அடக்கப்பட்டிருக்கின்றனர். ஏறத்தாழ அரைவாசி ரஷ்யக் குடிமக்களுக்கே இந்த மனித உரிமை மீறல்கள் தெரியாதபடி ஊடகங்கள் அடக்கப்பட்டிருக்கின்றன.  

எனவே, இதெல்லாம் ஸ்ராலின் பாணி சோவியத்தை மீள உருவாக்கும் ஒரு போக்கு என்பதில் சந்தேகமில்லை.ஆனால், ஸ்ராலின் காலத்தில் இருந்திருக்காத இன்னொரு விடயமான சமூகப் பழமைவாதமும் (social conservatism) புட்டின் வாதத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஸ்ராலின் காலகொடுங்கோல் ஆட்சியோடு, ஜார் மன்னர்கள் காலத்தில் இருந்த பழமை வாதக் கிறிஸ்தவ நம்பிக்கைகள் பாற்பட்ட பாலியல் சுதந்திர எதிர்ப்பு, பெண்ணடிமை ஆதரவு என்பனவும் புட்டின் ரஷ்யாவில் சட்ட ரீதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.   

ரஷ்யாவின் உள்விவகாரமான இவையெல்லாம் பற்றி உலகம் அக்கறை கொள்ளவேண்டுமா?ஆம், கவலை கொள்ளவேண்டும் என்று சுட்டும் நிலைதான் 2008, 2014, 2022 களில் ரஷ்யாவின் முன்னாள் குடியரசுகள் மீதான ஆக்கிரமிப்புக்களால் ஏற்பட்டிருக்கிறது. ஒரு அணுவாயுத வல்லரசு, உலக ரீதியில் ஒரு பாதுகாப்புப் பிரச்சினையேற்பட்டால் தலைமை தாங்க வேண்டிய ஐநா பாதுகாப்புச் சபையின் ஒரு நிரந்தர உறுப்பு நாட்டின் தலைவர் பற்றி உலகம் கவலை கொள்ளத்தான் வேண்டும். அணுவாயுத பலமற்ற உக்ரைனை தாக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே, அணுவாயுதப் படைகளை ஒரு உசார் நிலையில் வைத்திருக்க புட்டின் ஆணை பிறப்பித்த நேரத்தில், புட்டினைப் பற்றி உலகம் கவலை கொள்ளவேண்டிய தேவை தெளிவாகிவிட்டதென நினைக்கிறேன். இந்த வேளையில், புட்டினையும் அவரைச் சுற்றியிருப்போரையும் இயக்கும் கொள்கை என்னவென்று பார்ப்பது பொருத்தமானது.  

அலெக்சாண்டர் டுகின் 

தற்போதைய ரஷ்யாவை ஆதரிக்கும் மக்கள் கூட்டத்தில் வலது சாரிகள் இருக்கிறார்கள். “சோவியத் நாடு” சஞ்சிகையைத் தவறாமல் படித்து, பின்னர் சோவியத் ஒன்றிய மறைவில் புட்டின் போல சோகம் கொண்ட இடதுசாரிகளும் இருக்கிறார்கள். ஆனால், தற்போதைய ரஷ்யாவின் கொள்கை முதலாளித்துவமோ, பாசிசமோ, சமத்துவமோ அல்ல. இவையெல்லாம் கடந்து “நிலைத்திருத்தல்” என்பதே ரஷ்யாவின் கொள்கை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  

புட்டின் போலவே, சோவியத் ஒன்றிய மறைவினால் பாதிக்கப்பட்ட அலெசாண்டர் டுகின் என்ற தத்துவவியலாளர் எழுதிய ஒரு நூல் “The Fourth Political Theory”. உலகின் எல்லா அரசியல் கொள்கைகளையும் அலசும் டுகின், பிரேரிக்கும் ஒரு தத்துவம்: இருத்தலுக்காகக் கொள்கைகளை வகுக்கவேண்டும் என்பதாகும். வேறுவார்த்தைகளில் சொல்வதானால், நிலைத்திருப்பதுதான் இலக்கு, இதற்காக எதையும் செய்யலாம் -ஒழுக்கக் கோவை, நன்மை-தீமை, உலகச் சட்டங்கள், இவை எல்லாம் பின் தள்ளப் பட்டு, “இருத்தல் (existence)” மட்டும் இலக்காகவர வேண்டும் என்பதாகும். ஆச்சரியமில்லா வகையில், அலெக்சாண்டர் டுகின் புட்டினின் நெருங்கிய ஆலோசனையாளர். இவர்களின் ஆட்சியில் இருக்கும் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருக்க ஐரோப்பிய தாராளவாத முறைமைகளுக்குப் பழக்கப்பட்ட முன்னைய சோவியத் குடியரசுகள் விரும்பி முன்வராமை ஆச்சரியமல்ல. எனவே, அவர்கள் நேட்டோவை நோக்கியும், மேற்கு நோக்கியும் சார்பு கொள்ள முயல்வதில் ஆச்சரியங்கள் இல்லை.  எனவே, மேலே குறிப்பிட்ட நச்சு வட்டத்தின் ஒரு பகுதியாக புட்டினும், அவரைச் சுற்றுயிருப்போரும் இருக்கின்றனர்.  

“ரஷ்ய” இனக்குழு: ரஷ்யாவின் துருப்புச் சீட்டு    

 பல்வேறு இனக்குழுக்களையும் கம்யூனிசக் கொடியின் கீழ் குடியரசுகளாக வாழவைத்த தேசம் சோவியத் ஒன்றியம். இருந்தாலும் ரஷ்ய இனக் குழு, பெரும் நிலப்பரப்பையும், மத்தியில் பாரிய பங்கையும் கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியம் பல தனிநாடுகளாக உடைந்த பின்னர், அந்த நாடுகள் ஒவ்வொன்றினுள்ளும் ரஷ்யர்கள் சிறுபான்மையாக மாறிவிட்டார்கள். இன்று புட்டின் ஆட்சியில் இருக்கும் ரஷ்ய சமஷ்டியில் மட்டும் 80% ஆகரஷ்யர்கள் இருக்கிறார்கள். உக்ரைன், எஸ்தோனியா, ஆர்மேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளில் 25% இலும் குறைந்த ரஷ்யர்கள், ஜோர்ஜியா, மொல்டோவா ஆகிய நாடுகளில் 25% இலும் அதிகமானோர் ரஷ்யர்கள்.  

இந்த ரஷ்யர்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளின் விவகாரங்களில் தலையிட மொஸ்கோவின் துருப்புச் சீட்டாக “சிறுபான்மை” ரஷ்யர்களின் நலன் இருக்கிறது. இந்த ரஷ்ய சிறுபான்மையினரின் நலனை மொஸ்கோ பார்க்கும் விதமும் அவர்கள் வசிக்கும் நாடுகளைப் பொறுத்து மாறுபடுகிறது. உதாரணமாக, உக்ரைனைவிட அதிக வீதமான ரஷ்ய சிறுபான்மையினரைக் கொண்ட லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளின் விவகாரங்களில் தீவிரமாக மொஸ்கோ தலையிடுவதில்லை – காரணம் இந்த நாடுகள் ஏற்கனவே நேட்டோவில் இணைந்துவிட்டன.ஆனால், உக்ரைன், ஜோர்ஜியா போன்ற தனக்கு முக்கியமான கேந்திர நிலைகளில் (கருங்கடலின், செவஸ்தபொல் நீர்மூழ்கித்தளம் ரஷ்யாவுக்கு முக்கியமானது) இருக்கும் நாடுகளில்  தலையிட ரஷ்யாவுக்கு இந்த நாடுகளில் வாழும் ரஷ்ய சிறுபான்மையினர் ஒரு சாட்டாக எப்போதும் இருப்பர் என்பது திண்ணம். 

(முற்றும்.) 

 1. The Associated Press. “Russia’s Kasparov  Won’t Run for President.” 2007.https://www.nbcnews.com/id/wbna22229010.  

 

 

https://arangamnews.com/?p=7348

  • கருத்துக்கள உறவுகள்

புரின் நிரந்தர ரஷ்ய தலைவராக இருந்து உலகத்திற்கு சேவை செய்ய ஆசைபடுகிறார்.
இவர் பற்றி முன்னைய யேர்மனிய பிரதமர் மேர்க்கல் சொன்னாராம் இவர் ஒரு வேறு உலகத்தில் வாழ்கிறார்.
கட்டுரையில் தெரிக்கபட்ட புரின் பழமைவாத மத நம்பிக்கைகள் பாலியல் சுதந்திர எதிர்ப்பு பெண்ணடிமை கொள்கைகளும் அவரை ஒரு ஹீரோவாக காண்பதற்கு உதவி செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

""சோவியத்தை அமெரிக்கா உடைத்ததா? ""

சோவியத்தை அமெரிக்கதான் உடைத்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைந்ததும் அந்தப் போரைப் பாவித்து ஒட்டகத்தின் முதுகில் கடைசித் துண்டு வைக்கோலை வைத்த்து அமெரிக்காதான். இதற்கு பல்வேறு ஆதாரங்கள் உண்டு. 

கட்டுரை ஆசிரியர் சோவியத்தை உடைத்தது யார் என்கின்ற கேள்விக்கு பதிலை வாசகர்களிடமே விட்டுவிடுவதாகக் கூறுகிறார். 

வாசிப்பில், வரலாற்றில்  ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கு இவரது மேற்படி(slow poisoning and bias writing) வாதம் அயோக்கியத்த்னமானது என்பது நன்கு புரியும். 

தமிழில் மட்டுமே வாசிக்கத் தெரிந்த வாசகர்களுக்கு இந்த்க் கட்டுரையாளரது எழுத்துக்கள் வேற்று மொழிக் கட்டுரைகளை ஒப்புநோக்கி ஆராய்வதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை. எனவே அவரது கட்டுரையில் உள்ள தவறான, பக்கச்சார்பான எழுத்துக்களைப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்புக்கள் குறைவு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2022 at 01:06, ரஞ்சித் said:

 

மிக்க நன்றி கிருபன்,

 

எமது மூத்த அரசியல் ராணுவ விமர்சகர்களின் குப்பைகளை இதுவரை பார்த்த எமக்கு நடுநிலையான , யதார்த்தபூர்வமான தகவல்களை இது கொண்டிருக்கிறது.

தொடர்ந்து இணையுங்கள்

இது நடுநிலையான, ய்தார்த்தபூர்வமான கட்டுரை அல்ல. 

முற்றுமுழுதான பக்கச்சார்பான கட்டுரை.

கிருபன் வழமைபோன்று த்னக்கு பிடித்தமான கட்டுரையை இணைத்துள்ளார். அவ்வளவே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சோவியத்தை அமெரிக்கா உடைத்ததா? ""

சோவியத்தை அமெரிக்கதான் உடைத்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைந்ததும் அந்தப் போரைப் பாவித்து ஒட்டகத்தின் முதுகில் கடைசித் துண்டு வைக்கோலை வைத்த்து அமெரிக்காதான். இதற்கு பல்வேறு ஆதாரங்கள் உண்டு. 

கட்டுரை ஆசிரியர் சோவியத்தை உடைத்தது யார் என்கின்ற கேள்விக்கு பதிலை வாசகர்களிடமே விட்டுவிடுவதாகக் கூறுகிறார். 

 

காரணங்களைச் சொல்லித்தானே முடிவை வாசகர்களிடம் விட்டுள்ளார்.

நீங்கள் வழமைபோல எதுவித ஆதாரங்களையும் கொடுக்காது மொட்டையாக பல்வேறு ஆதாரங்கள் உண்டு என்று முடித்துக்கொள்கின்றீர்கள்😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இது நடுநிலையான, ய்தார்த்தபூர்வமான கட்டுரை அல்ல. 

முற்றுமுழுதான பக்கச்சார்பான கட்டுரை.

கிருபன் வழமைபோன்று த்னக்கு பிடித்தமான கட்டுரையை இணைத்துள்ளார். அவ்வளவே.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பார்வை இருக்கும். கட்டுரையில் உள்ளவற்றில் மறுதலிக்கவேண்டிய விடயங்களை மேற்கோள்காட்டி வலுவான ஆதாரங்களைக் கொடுத்து பதில் எழுதாமல் நான் இணைத்ததாலேயே முன்முடிவுகளை எடுத்து எழுதியிருக்கின்றீர்கள்.

உங்கள் நிலைப்பாட்டுக்கு ஒத்துவராத ஆய்வுகளை இணைத்தாலும், ஒத்துவரக்கூடிய ஆய்வுகளை இணைத்தாலும் உக்கிரேனில் மக்களின் அழிவுகள் தொடர்வதைத் தடுப்பது சர்வாதிகாரி பூட்டினின் கையில்தான் இருக்கின்றது. அவர் தனது ஆக்கிரமிப்புப் படைகளை மீளப்பெறாதவரை உக்கிரேன் அழிவது தொடரும். இழப்புக்களின் வலிகள் தெரியாதவர்களுக்கு இது கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதுபோன்றதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பார்வை இருக்கும். கட்டுரையில் உள்ளவற்றில் மறுதலிக்கவேண்டிய விடயங்களை மேற்கோள்காட்டி வலுவான ஆதாரங்களைக் கொடுத்து பதில் எழுதாமல் நான் இணைத்ததாலேயே முன்முடிவுகளை எடுத்து எழுதியிருக்கின்றீர்கள்.

உங்கள் நிலைப்பாட்டுக்கு ஒத்துவராத ஆய்வுகளை இணைத்தாலும், ஒத்துவரக்கூடிய ஆய்வுகளை இணைத்தாலும் உக்கிரேனில் மக்களின் அழிவுகள் தொடர்வதைத் தடுப்பது சர்வாதிகாரி பூட்டினின் கையில்தான் இருக்கின்றது. அவர் தனது ஆக்கிரமிப்புப் படைகளை மீளப்பெறாதவரை உக்கிரேன் அழிவது தொடரும். இழப்புக்களின் வலிகள் தெரியாதவர்களுக்கு இது கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதுபோன்றதுதான்.

மன்னிக்கவும் கிருபன் அவசரப்பட்டுவிட்டேன். 

அவசரப்பட்டது நீங்கள் இணைத்தது என்பத்ற்காக கருத்து தெரிவித்ததற்காக.


ஆதரங்களை இணைக்கிறேன். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

காரணங்களைச் சொல்லித்தானே முடிவை வாசகர்களிடம் விட்டுள்ளார்.

நீங்கள் வழமைபோல எதுவித ஆதாரங்களையும் கொடுக்காது மொட்டையாக பல்வேறு ஆதாரங்கள் உண்டு என்று முடித்துக்கொள்கின்றீர்கள்😃

அவ்ர் கொடுத்த் ஆதார்ங்கள் அத்தனையும் மேற்கின் மேற்கு சார் பக்கச் சார்பான ஊடகங்கள். 

 

The strategic mind of Zbigniew Brzezinkski, How a native Pole used Afghanistan to protect his homeland ல் John Bernelk White Jr.

எழுதிய புத்தகத்தையும் Zbigniew Brzezinkski (Zbig) தொடர்பான கட்டுரைகளையும் அவர் எப்படி  ஆப்கானிஸ்தானை சோவியத்திற்கெதிராகப் பாவித்தார் என்பதையும் விளக்கும் ஏராளமான கட்டுரைகள் மேற்கில் வெளிவந்துள்ளன. 

அவற்றை வாசித்தாலே போதும் மேலே கூறப்பட்டுள்ள கட்டுரை பக்கச்சார்பானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு. 

The National Security Archive ல் வெளிவந்த 13/6/97 Zbigன் பேட்டி episode 17 good guys, bad guys

your cause is right and god is in your side என்று youtubeல் தேடிப்பாருங்கள் Zbigன் பேட்டி உள்ளது. 

(The Grand Chess Board; American Primacy and it’s Geostrategic Imperatives )

பல நூறு ஆதாரங்கள் உண்டு. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பார்வை இருக்கும். கட்டுரையில் உள்ளவற்றில் மறுதலிக்கவேண்டிய விடயங்களை மேற்கோள்காட்டி வலுவான ஆதாரங்களைக் கொடுத்து பதில் எழுதாமல் நான் இணைத்ததாலேயே முன்முடிவுகளை எடுத்து எழுதியிருக்கின்றீர்கள்.

உங்கள் நிலைப்பாட்டுக்கு ஒத்துவராத ஆய்வுகளை இணைத்தாலும், ஒத்துவரக்கூடிய ஆய்வுகளை இணைத்தாலும் உக்கிரேனில் மக்களின் அழிவுகள் தொடர்வதைத் தடுப்பது சர்வாதிகாரி பூட்டினின் கையில்தான் இருக்கின்றது. அவர் தனது ஆக்கிரமிப்புப் படைகளை மீளப்பெறாதவரை உக்கிரேன் அழிவது தொடரும். இழப்புக்களின் வலிகள் தெரியாதவர்களுக்கு இது கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதுபோன்றதுதான்.

ரஷ்யா கையில்தான் இருக்கிறது என்று கூறி நேட்டோ மற்றும் மேற்குலகின் கையிலும் ஒரு பந்து இருப்பதை நேக்காக மறைக்கிறீர்கள் பாருங்கள்.. இதைத்தான் நாம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து எழுதிவந்த்தோம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அவ்ர் கொடுத்த் ஆதார்ங்கள் அத்தனையும் மேற்கின் மேற்கு சார் பக்கச் சார்பான ஊடகங்கள். 

நானும் இன்னொரு கட்டுரை இணைத்துள்ளேன். அது மேற்கு சார்பானதல்ல. அது தவிர ட்றொக்ஸிய சார்பு கட்டுரைகளையும் படிக்கின்றேன். இவையெல்லாம் ரஷ்ய சார்பு நிலை, எதிர்ப்பு நிலை, மேற்கு சார்பு நிலை, எதிர்ப்பு நிலை, அல்லது நடுநிலை என்று சிந்திக்கவைக்கும். எத்தகைய காரணங்களைச் சொன்னாலும், பூட்டினது படைகள் உக்கிரேனுக்குள் உள்நுழைந்து தாக்குவதால்தான் மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களும் அழிவுகளைச் சந்தித்தும், அகதியாக இடம்பெயர்ந்தும், காணாமல்போன தமது உறவுகளை பல வருடங்களாகத் தேடிக்கொண்டும் இருக்கின்றனர். அந்த நிலைதான் சாதாரண உக்கிரேனிய மக்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனவே, அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் உக்கிரேனிய மக்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்காத தமிழர்கள் உண்மையிலேயே அழிவுகளின், இழப்புக்களின் வலிகளைப் புரிந்தவர்களா என்ற கேள்வி தொடர்ந்தும் வருகின்றது. 

 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உலக நியதியை எது அதை தீர்மானிப்பது அமெரிக்க இல்லை என்று இப்போது தீர்மானிகப்பட்டுக் கொண்டு இருக்கிறது... பொருளாதார, ராணுவ வல்லரசு யாரும் இல்லை அதை ச‌மநிலை படுத்தவேணும் என்பது நிரூபணமாகின்றது... மேற்க்கு நாடுகளின் இனவெறியும் பாரபட்சமான உலக நீதி , சட்டங்கள் இப்போ அம்பலமாகின்றது. பாவம் உக்றேனிய மக்கள் என்று சொல்லும் போது பாவம், வியட்நாமியர், கியூபன் , நிகராகுவா, சிலி, வெனுசேலா, சல்வடோர், கிறேனாடா, ஈராக், ஈரான், லிபியா, அஃப்கான், சிரியா, யேமன், அங்கோலா என்று சேர்த்தே சொல்ல வேண்டிய கட்டாயம் இப்போது.… அப்ப்டிச்சொல்பவர்கள்தான் உண்மையில் அழிவுகளின் இழப்புகளின் வலியைப்புரிந்துகொண்ட தமிழ்மக்கள்.. வெறுமனே மேற்குக்கு முட்டுக்கொடுக்க உக்ரேனுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் அல்ல..

1 hour ago, கிருபன் said:

நானும் இன்னொரு கட்டுரை இணைத்துள்ளேன். அது மேற்கு சார்பானதல்ல. அது தவிர ட்றொக்ஸிய சார்பு கட்டுரைகளையும் படிக்கின்றேன். இவையெல்லாம் ரஷ்ய சார்பு நிலை, எதிர்ப்பு நிலை, மேற்கு சார்பு நிலை, எதிர்ப்பு நிலை, அல்லது நடுநிலை என்று சிந்திக்கவைக்கும். எத்தகைய காரணங்களைச் சொன்னாலும், பூட்டினது படைகள் உக்கிரேனுக்குள் உள்நுழைந்து தாக்குவதால்தான் மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களும் அழிவுகளைச் சந்தித்தும், அகதியாக இடம்பெயர்ந்தும், காணாமல்போன தமது உறவுகளை பல வருடங்களாகத் தேடிக்கொண்டும் இருக்கின்றனர். அந்த நிலைதான் சாதாரண உக்கிரேனிய மக்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனவே, அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் உக்கிரேனிய மக்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்காத தமிழர்கள் உண்மையிலேயே அழிவுகளின், இழப்புக்களின் வலிகளைப் புரிந்தவர்களா என்ற கேள்வி தொடர்ந்தும் வருகின்றது. 

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்


உலகில் நடந்த . .நடக்கின்ற. . நடக்க போகின்ற ‘குழு சண்டைகள்’ என்பனவற்றிலிருந்து . . பெரும் ‘யுத்தங்கள் ‘ வரை அங்கே ஒரு ‘அடக்குமுறையும் ‘ எதிராக ஒரு ‘ எதிர் அடக்குமுறையும்’  இருப்பது இயல்பு…

எனவே ‘’யுத்தம் கொடுமையானது… அதில் ஈடுபடுபவர்களை நிராகரிக்கிறோம் ‘’ என்பது ‘’ ஒரு சப்பை கட்டு கட்டி ‘’ முதலாளித்துவத்திற்கு செய்யும் சார்பு நிலைப்பாடே….

அமெரிக்க - நேட்டோ கட்டமைப்பிற்கு அடிப்படை தேவை என்னவென்றால் தாம் நடாத்தும் ‘உலக கொள்ளையை’ கேள்வி கேட்கும்….  பலமான… பெரிய … அரசியல். .பொருளாதார.. ராணுவ பலம் கொண்ட நாடுகள் உலகிலே இருக்கக் கூடாது என்பதுதான்….  

ரஸ்சியா..சீனா..இந்தியா..என்பவை உதாரணங்கள்...  இந்த நாடுகளை துண்டாடுது… இல்லை ராணுவ ரீதியாக பொருளாதார ரீதியாக பவீனப் படுத்துவது என்பதன் அடிப்படை  ஏற்பாடே ‘’உக்கிரையின் யுத்தம்’’.

இங்கு பலர் எழுதுகிறார்கள் உக்கிரைன் மக்களின் ‘’இறையாண்மை’’ ரஸ்சியாவால் நசுக்கபடுகிறது என்று.. உண்மைதான்... 

ஆனால் இதுதான் நடைமுறை யதார்த்தம்... சிறிய நாடுகளில் ‘’தேசியம்’’ ‘’இறையாண்மை’’ என்பன உலக வல்லரசுகள்.. பிராந்திய வல்லரசுகள் என்பனவற்றின் தேவையின் பொருட்டே உருவாக்கப்படுகின்றன..பின்னர் தேவையென்றால்  அழிக்கப்படுகின்றன. .உ.ம்- ஈழத் தமிழர் நம் தேசியம்..

போரினால் உக்கிரையின் மக்களிற்கு அடுத்ததாக பாதிப்பு அதிகமாக ஏற்படப் போவது ஜரோப்பிய மக்களிற்கே… ஏனென்றால்  போரின் பகைப்புலம் அங்கேதான்.. அமெரிக்கா தொலைவிலுள்ளது..எனவே ஜரேப்பியர்கள் போரை தவிர்க்கவே விரும்புவார்கள்….மேலும் சீனாவும் வெளிப்படையாக ரஸ்சிய ஆதரவை தெரிவித்து விட்டதால் ஜரோப்பியர்களிற்கு தர்மசங்கடம் அதிகம்…

அத்தோடு ஜரோப்பாவின் ‘’எரிவாயு” இறக்குமதியானது பெரும்பாலும் ரஸ்சியாவிலேதான் தங்கியுள்ளது.  
ஆனால் மேற்கு ஜரோப்பா தனது ‘’சுரண்டல் பெரியண்ணனான’’ அமெரிக்காவின் சொல் கேட்பது போல் நடிக்க வேண்டிய கட்டாயமும் இருப்பது உண்மை….

1962 ல் கியுபாவில்  சோசலிஸத்தை அழிக்க அமெரிக்கா  எடுத்த முயற்சியை தடுக்க ரஸ்சியா அணுவாயுதத்தை கியுபாவில் நிறுத்தியது… இதனை கண்டு அமெரிக்கா பயங்கரமாக  குழம்பியது  பின்னர் பல நாடுகளின் சமாதான பங்குபற்றலின்  விளைவாக ரஸ்சியா அணுவாயுதத்தை விலக்கிக் கொண்டது என்பது வரலாறு... 

சோவியத்தின் உடைவில் பிரிந்த நாடுகளை ஒப்பந்தத்தை மீறி நேட்டோவில் இணைத்தது மட்டுமல்லாமல் மாஸ்கோவிற்கு மிக அருகில் உள்ள உக்ரேனில் அணுவாயுதத்தை நிறுவுவதற்காக நேட்டோவில் இணைக்க செய்த நரித்தனமே இன்றைய யுத்தம்...  

சீனாவின் சோஸலிசம்.. ரஸ்சியாவின் அரசியல்… என்பன மீது எமக்கும் ஆயிரம் விமர்சனம்கள் உள்ளன…ஆனால் உலக ஏழை மக்களின் இரத்தத்தை ஒட்டு மொத்தமாக குடித்து விடும் எண்ணம் கொண்ட அமெரிக்கா - நேட்டோ அணியின் வேகத்தை சிறிதாவது தடுப்பது இப்படியான நாடுகள் பலமாக இருப்பதே…

நெருங்கிய சமூக.. கலாச்சார.. நட்புடன் இருந்த ரஸ்சிய - உக்கிரையின் மக்களை மோதவிட்டு எதிரிகளாக்கிய பொறுப்பு அமெரிக்க - நேட்டோ அணியுடையதே..

உக்கிரையினில் நேட்டோவின் பங்பற்றல் தொடர அனுமதித்திருந்தால்... அங்கே ரஸ்சியாவின் அரசியல்... ராணுவ பலம் என்பனவற்றின் அழிவு என்பது ஆரம்பித்து விடும்… என்பதே நிதர்சனம்… தொடர்ந்து சீனா ….இந்தியா என்பனவற்றிலும் கை வைக்க தயங்க மாட்டார்கள் இந்த முதலாளித்துவ கழுகுகள்…

பின்லாந்தின் அதிபர் தனது பேட்டியில் அண்மையில் சொல்லி இருந்தார்.. நேட்டோவில் சேரும் தனது கரிசனையை இன்றைய யுத்த நிலமைகளை வைத்தே அணுக வேண்டும் என்று…  உக்கிரைனும்.. பின்லாந்தும் தான் ரஸ்சியாவின் பிரதான எல்லைநாடுகள் மேற்கு நோக்கி… அதாவது நேட்டோ நோக்கி…புரிந்து கொள்ளுங்கள்..

புட்டின் உறுதியான தலைவனாக செயற்பட்டதால்.. இந்த வரலாற்று போக்கில் ஒரு மாற்றம் ஏற்படலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாவம் உக்றேனிய மக்கள் என்று சொல்லும் போது பாவம், வியட்நாமியர், கியூபன் , நிகராகுவா, சிலி, வெனுசேலா, சல்வடோர், கிறேனாடா, ஈராக், ஈரான், லிபியா, அஃப்கான், சிரியா, யேமன், அங்கோலா என்று சேர்த்தே சொல்ல வேண்டிய கட்டாயம் இப்போது.… அப்ப்டிச்சொல்பவர்கள்தான் உண்மையில் அழிவுகளின் இழப்புகளின் வலியைப்புரிந்துகொண்ட தமிழ்மக்கள்.. வெறுமனே மேற்குக்கு முட்டுக்கொடுக்க உக்ரேனுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் அல்ல..

இந்த வரலாறுகள் எல்லாம் எனக்கும் தெரியும். பிறநாடுகளை ஆக்கிரமிக்கும், அடிபணிய வைக்கும், பொருளாதார ரீதியாக சுரண்டும் மேற்கின், குறிப்பாக அமெரிக்காவின், கொள்கைகளுக்கு ஆதரவாக, நியாயப்படுத்தும் கருத்தியல் நிலை என்னிடம் இல்லை. 

ஆனால் இவ்வளவு பந்தி பந்தியாக எழுதிய ஓணாண்டியிடம் இருந்து ஒரு சொல் கண்முன்னால் இப்போது அழிக்கப்படும், அகதிகளாக்கப்படும் உக்கிரேனிய மக்கள் மீதான அனுதாபத்துடன் இல்லை. அவர்கள் பூட்டினது ஆக்கிரமிப்பு யுத்தத்தின் பலிக்கடாக்கள்தானே.

புதிய பொருளாதார, இராணுவ ஒழுங்கை நிலைநாட்ட முயற்சிப்பதாக நினைத்து போரை ஆரம்பித்த பூட்டின், தனது திட்டப்படி போரில் விரைவாக வெல்லமுடியாததால் கெமிக்கல், பயோலொஜிக்கல் தாக்குதல்களைச் செய்தாலும் அதையும் “கடந்து”போய்விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உலகில் நடந்த . .நடக்கின்ற. . நடக்க போகின்ற ‘குழு சண்டைகள்’ என்பனவற்றிலிருந்து . . பெரும் ‘யுத்தங்கள் ‘ வரை அங்கே ஒரு ‘அடக்குமுறையும் ‘ எதிராக ஒரு ‘ எதிர் அடக்குமுறையும்’  இருப்பது இயல்பு…

வணக்கம் ஓணாண்டியார்! உங்களைப்போல் பலர் யதார்த்தங்களையும் உண்மைகளையும் பந்தி பந்தியாக எழுதினாலும் சிலருக்கு எதுவுமே ஏறப்போவதில்லை.எல்லாமே எருமை மாட்டின் மேல் பெய்த மழையின் கதை தான்.

இதுதான் மேட்டுக்குடி அமெரிக்காவின் நற்செயல்கள்.
 

வெளிப்புறங்கள் மற்றும் , ’/業 e Libya with LibyawithGaddafi Gaddafi Libya with ith"Americandemocracy" "American democracy'’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

காகம் கரிச்சட்டியை பாத்து நீ கறுப்பு எண்டு சொல்லி சிரிச்சுதாம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎03‎-‎2022 at 19:34, கிருபன் said:

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1)

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) 

     — ஜஸ்ரின் — 

தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 

2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய  இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இதோ பார் நாம் கிளம்பிவிட்டோம், என்று காட்டும் வீடியோ கூட ரஷ்யாவால் வெளியிடப்பட்டது!). ஆனால், பெப்ரவரி இறுதியில் திடீரென உக்ரைன் அரசு சில உறுதிமொழிகளைத் தரவேண்டும், இல்லையேல் உள்ளே வருவோம் என்பதுபோல எச்சரிக்கை மொஸ்கோவிடமிருந்து வெளிவந்து, இரு நாட்களில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது. உக்ரைன் அரசும் மக்களும் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், கமெராக்களின் கண்காணிப்பில் இணையவழியில் பகிரப்படும் செய்திகளாலும் மக்கள் இழப்பு செச்னியாவில் நிகழ்ந்த அளவுக்கு இல்லையாயினும், மக்கள் இறக்கிறார்கள், காயமடைகிறார்கள், வாழ்விடங்களை விட்டு அகதிகளாக வெளியேறுகிறார்கள். இவை அசாதாரண நிலைமைகள், துன்பியல் நிகழ்வுகள் என்பதையாரும் மறுக்க முடியாது.  

இனி எங்கள் கேள்விக்குவரலாம்இந்தப் போரில் யார்வில்லன்?  

நோக்கர்கள் இது பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்க உதவும் சில வரலாற்றுத் தகவல்களைப் பார்க்கலாம். 

சோவியத்தை அமெரிக்கா உடைத்ததா? 

1991ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், கிறிஸ்மஸ் தினத்தன்று சோவியத்ரஷ்யாவின் முதலாவதும் இறுதியுமான ஜனாதிபதி மிகைல் கொர்பச்சேவ் இராஜினாமாச் செய்தமையோடு சோவியத்ரஷ்யா முடிவுக்கு வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், 1989 இல்பெர்லின் சுவரின் வீழ்ச்சியோடு அமெரிக்க சார்பு அணிக்கும், சோவியத் நாட்டிற்குமிடையேயான பனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டது. சோவியத் நாட்டினுள் மறுசீரமைப்பு, வெளிப்படைத்தன்மை என இருகருப்பொருட்களில் கொர்பச்சேவ் சோவியத்தின் செல் திசையை மாற்ற முயல்கிறார். பொருளாதார வீழ்ச்சியினால் சோவியத்ரஷ்யா வங்குரோத்து நிலைமையை அடைகிறது -மேற்கு நாடுகளின் பொருளாதார உதவிகளைப்பெற்று மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைமை.     

இந்தக் காலப் பகுதியில் அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த சீனியர் புஷ்ஷின் கவனம், சோவியத்தை துண்டுதுண்டாக உடைப்பதில்இருந்ததாகத்தான் நோக்கர்கள் பலர் இருதசாப்தங்களாக நம்பிக்கொண்டிருந்தனர். இதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனமும் பல சதி வேலைகளைச் செய்ததாக நம்பப்பட்டது. ஆனால், 2000களில் இல் இரகசிய நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஆவணங்கள் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. சோவியத்தின் அணுவாயுதங்களின் பாதுகாப்புப் பற்றிய பயத்தினால், புஷ் நிர்வாகம் தனி தேசங்களாக சோவியத்திடமிருந்து பிரியமுயன்ற உக்ரைன் உட்பட்ட, கிழக்கு ஐரோப்பிய, பால்ரிக் சோவியத் குடியரசுகளுக்கு ஆதரவை 1991 இறுதிவரை வழங்க முன்வரவில்லை. இறுதியில், கொர்பச்சேவின் கட்டுப்பாடு தளர்கிற நிலையில்தான், பிரிகிற நாடுகளையாவது நட்பாக்கிக்கொள்வோமென்ற நிலையில் ஆதரவை அமெரிக்க அணி வழங்க வந்ததாக ஷேர்கிப்லோஹி என்ற வரலாற்றாசிரியர் எழுதுகிறார். அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திலிருந்து டசின் கணக்கான சுதந்திர நாடுகளை உருவாக்க எண்ணவில்லையாயினும், அப்படி உருவான போது அந்த தேசங்களை மேற்கின் அரவணைப்பிற்குள் கொண்டுவரப் பின்னிற்கவில்லை. இது உலக அரசியலில் அசாதாரணமான ஒருபோக்கல்ல. ஆப்கானிஸ்தான்உட்பட்ட தேசங்களை சோவியத்ஒன்றியமும், கொரியதீபகற்பத்தை சீனாவும் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ள மேற்கை விட வன்முறை மிகுந்த வழிகளைக் கையாண்டன என்பது வரலாற்று உண்மை.  இந்த நிலையில், அமெரிக்க சார்பு அணி நிதியுதவி, அபிவிருத்தி, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற வன்முறை சாரா வழிகளில் முன்னாள் சோவியத்குடியரசுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதை பாரிய சதிக் குற்றமாகக் கருதமுடியுமா? விடையை நோக்கர்களிடமே விட்டுவிடலாம்!   

நேட்டோவின் நோக்கம் என்ன?  

நேட்டோ அமைப்பு எனப்படும் இராணுவக் கூட்டு சோவியத் ஒன்றியத்தின் மீதான பயத்தின் விளைவாக உருவானது. இந்த அச்சம் மிக நீண்ட வரலாறுடையது. 1939இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே ஸ்ராலின் தலைமையிலான சோவியத் ஒன்றியம் மீது முடியாட்சி நிலவிய சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டிருந்தன. இந்த அச்சத்தை உறுதி செய்யும் வகையில் இரு சம்பவங்கள் நடந்தன: றிப்பன்ட்றொப் -மொலரோவ் ஒப்பந்தம் மூலம் நாசி ஜேர்மனியோடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து சரியாக ஒரு மாதத்தினுள் (1939), யுத்தப் பிரகடனம் எதுவுமில்லாமல் போலந்தின் கிழக்குப் பாதியை சோவியத் செம்படைகளும், மேற்குப்பாதியை நாசி ஜேர்மனியும் ஆக்கிரமித்தன. இன்னும் சிலமாதங்கள் கழித்து அதே ஆண்டில், பின்லாந்தையும் சோவியத் படைகள் தாக்கி ஆக்கிரமிக்க ஆரம்பித்தன (இன்று உக்ரைனுக்குக் கிடைக்கும் உதவிகளில் ஒருதுளி கூட பின்லாந்துக்குக் கிடைக்காமலே, கடும் இழப்புகளுடன் சோவியத் ஒன்றியம் சமரசத்திற்கு வரவேண்டிய நிலையை பின்னிஷ் போராளிகள் ஏற்படுத்தினார்கள்). படைபலம் கொண்ட ஒரு பெரிய நாடு இவ்வாறு நினைத்த மாத்திரத்தில் சிறிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்க ஒரு உருப்படியான அமைப்பும் உலகில் இருக்கவில்லை.  

இரண்டாம் உலகப் போர்காலத்தில், இந்தப் பின்னணியிலும் சோவியத்ஒன்றியம் நேசப் படைகளுடன் இணைக்கப்பட்டது – இதில் மேற்கு நாடுகளின் சுயநலம் இருந்தது உண்மை. அமெரிக்க, பிரிட்டன் படைகள் மரணப் பொறியென நம்பிய பேர்லின் நோக்கி மெதுவாக முன்னேறிய படி, சோவியத் செம்படையினர் பேர்லினை முதலில் கைப்பற்ற அனுமதித்தனர். போர் முடிந்ததும், மீண்டும் ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஐரோப்பாவின் அச்சம் மீளூயிர்ப்புப் பெற்றது, ஸ்ராலினுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற உணர்வும் சோவியத் ஒன்றிய ஆதரவாளர்களிடம் ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசத்தைப் பரப்பும் வகையில் ஆரம்பத்தில் தேர்தல் மூலம், ஜனநாயக வழியில் முயன்றாலும், விரைவாக வெற்றிபெற வேண்டுமென்ற ஆவலில் சில பகுதிகளில் ஜனநாயகம் சாராவழிகளில் கம்யூனிசத்தைப் பரப்ப ஸ்ராலின் முயன்றார். சோவியத் ஆதிக்கத்தின் கீழ் வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஸ்ராலின் கால NKVD உளவுப்பிரிவையொத்த அமைப்புகள் உருவாகி, மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியமை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மக்கள் தப்பி மேற்கு நோக்கிக் குடிபெயரக் காரணமாக இருந்தது (எண்பதுகளில், கிழக்கு ஐரோப்பா வழியாகப் பயணித்து மேற்கு ஐரோப்பாவினுள் நுழைந்த அகதிகளுள், கணிசமான ஈழத்தமிழர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது). 1948இல் மேற்கு பேர்லின் மீது விநியோகத் தடையை விதித்து, 1945 முதல் அமலில் இருந்த அமைதி ஏற்பாட்டை மீறியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தைக் கூட்டியது. இந்த வரலாற்றின் துலங்கலாக 1949இல் அமெரிக்கத் தலைமையில் உருவான அமைப்புத்தான் நேட்டோ.  

நேட்டோ நம்பிக்கைத் துரோகமிழைத்ததா? 

நேட்டோவிற்கு எதிர்முனை அமைப்பாக சோவியத் உருவாக்கிய அமைப்பு “வார்சா ஒப்பந்த நாடுகள்” என்ற கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளின் கூட்டு. இந்த இடத்தில் இன்று ரஷ்யா அடிக்கடி குறிப்பிடும் “நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம்” பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1991இல் வார்சோ ஒப்பந்த நாடுகள்அமைப்பு, சோவியத் ஒன்றிய மறைவோடு கலைக்கப்பட்டது. அந்த வேளையில் “நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்யப்படாது” என கொர்பச்சேவுக்கு உறுதி வழங்கப்பட்டதாக ரஷ்யா கூறி வருகிறது. விளாடிமிர் புட்டினின் கருத்துப் படி, இந்த உறுதிப்பாட்டு மீறல் நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம். இதில் உள்ள பிரச்சினை என்னவெனில், அப்படியொரு உறுதிப்பாடு எழுத்தில் இல்லை. உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படும் கொர்பச்சேவ், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் பற்றிய பேச்சே 1991இல் எழவில்லை என ஒரு பேட்டியில் 2014இல் குறிப்பிட்டிருக்கிறார். கொர்பச்சேவ், மற்றும் மேற்கின் இராஜதந்திரிகளின் கூற்றுப் படி, நேட்டோ, சரத்து 5 இன் படி, “கிழக்கு ஜேர்மனியில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறும் வரை, அங்கே ஜேர்மன் நாட்டுப் படைகள் மட்டுமே இருக்கும், ஏனைய நேட்டோ நாடுகளின் படைகள் கிழக்கு ஜேர்மனியினுள் நிறுத்தப்படமாட்டார்கள்” என்பது பற்றி மட்டுமே உறுதிமொழி வழங்கப்பட்டது. இல்லாத ஒருஉறுதிமொழியை ரஷ்யா மீள மீள ஒப்புவித்து கேட்போரின் மண்டையைக் கழுவுகிறதா அல்லது புட்டின் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது சுவாரசியமான ஒரு கேள்வி.  

பதில் இரண்டிற்குமிடையில் இருப்பதாக 2017இல் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் தொடர்பாடல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன. இப்பரிமாற்றங்களின் படி, 1990 பேச்சு வார்த்தைகளின் போதே நேட்டோவின் கிழக்கு நோக்கிய எதிர்கால விரிவாக்கம் பற்றி கொர்பச்சேவ் தரப்பு அச்சம் வெளியிட்டிருக்கிறது – அந்தவேளையில் சோவியத் ஒன்றியம், அதன் பால்ரிக், மற்றும் கிழக்கு ஐரோப்பிய குடியசுகளை உள்ளடக்கியிருந்ததால் அவை உடைந்து எதிர்காலத்தில் நேட்டோவில் இணையக்கோருவது பற்றிய பேச்சு எழவில்லை. நேட்டோ, கிழக்கு ஜேர்மனி உட்பட்ட சோவியத் ஒன்றியத்தில் அடங்காத நாடுகளுக்குப் பரவுவது பற்றி மட்டுமே அச்சம் இருந்திருக்கிறது. அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ்பேக்கரின் வாய்மொழிஉறுதிப்பாட்டில் “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் தானும் நகராது நேட்டோ” என்ற வார்த்தைகள் சோவியத் ஒன்றியத்திற்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி. ஆனால், எழுத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் கிழக்கு ஜேர்மனி பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், 1991 டிசம்பரில், சோவியத் ஒன்றியம் இல்லாமல் போகிறது. அதன் பெரும்பகுதி நிலப்பரப்பை உள்ளடக்கி ரஷ்ய சமஷ்டி உருவானாலும், அது சோவியத் ஒன்றியம் அல்ல என்று நேட்டோ சொல்வது சட்ட ரீதியில் வலுவான வாதம்.      

இந்தப் பின்னணியில், நேட்டோ அமைப்பு, முன்னாள் சோவியத் குடியரசுகள் சிலவற்றை, அந்த நாடுகளின் அரசுகள் மக்கள் ஆணையோடு விண்ணப்பிக்கும்போது, உள்வாங்கிக் கொள்கிறது -இதனைத் தடுக்கும் எந்த ஒப்பந்தங்களோ, சர்வதேச விதிகளோ இல்லை என நோட்டோ சொல்கிறது. நேட்டோ அமைப்பில் இணையாத பின்லாந்து போன்ற நாடுகள் கூட, நேட்டோவுடன் ஒரு இணக்கப்பாட்டில் பணி செய்ய ரஷ்யா மீதான சந்தேகமும் அச்சமுமே காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. ரஷ்யாவும் இந்த அச்சத்தை மீளமீள உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளாக 2008இல் ஜோர்ஜியாவினுள் ஊடுருவல் செய்தும், 2014 இல் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்தும் தன் பாதையை மாற்றாமலே முன் செல்கிறது. இந்த 2014 கிரிமியா ஆக்கிரமிப்பு இடம்பெறும் வரை, நேட்டோவிற்கென ஒரு விசேடமான நடவடிக்கைப் படையணி இருந்திருக்கவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும். அங்கத்துவ நாடுகளின் படையினரை இணைத்து நேட்டோ சில ஆயிரம் துருப்புகளை சுமாரான தயார் நிலையில் வைத்திருந்த நிலைமாறி, 2014இன் பின்னர் “ஈட்டிமுனைப் பிரிவொன்றை” உருவாக்கி எண்ணிக்கையையும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கும் நிலை உருவானது. எனவே, ரஷ்யாவின் நடவடிக்கைகளால் நேட்டோவின் செல்திசையும், நேட்டோவின் செல்திசையால் ரஷ்யாவின் நடவடிக்கைகளும் தொடரும் நச்சுவட்டம் ஒன்று நிகழ்கிறது. 

இந்த நச்சு வட்டம் தொடர்ந்து சுற்ற ஏதுவான உந்தலைக் கொடுக்கும் இரு காரணிகள் ரஷ்யாவின் பக்கம் இருக்கின்றன. இதன் அர்த்தம், இந்த இரு காரணிகளும் மட்டுமே நச்சு வட்டத்தின் இயக்கிகள் என்பதல்ல – ஆனால், பிரதான இயக்கிகள் என்பது பொருத்தமாக இருக்கும்.   

(தொடரும்)              

1. Serhii Plokhy. The Last Empire: The Final Days of Soviet Union. 2014. 

2. “I am against all walls” – Grobachev interview by RBTH, 2014 Russia Beyond.https://www.rbth.com/international/2014/10/16/mikhail_gorbachev_i_am_against_all_walls_40673.html  

3. NSA Archives – GWU. Nato Expansion: What Gorbachev Heard. 2017. 

https://nsarchive.gwu.edu/briefing-book/russia-programs/2017-12-12/nato-expansion-what-gorbachev-heard-western-leaders-early

 

 

https://arangamnews.com/?p=7330

 

கட்டுரையை இன்னும் வாசிக்கவில்லை...கட்டுரையாளர் நம்மட யாழ் "ஐஸ்டினோ?"

 

8 hours ago, கிருபன் said:

இந்த வரலாறுகள் எல்லாம் எனக்கும் தெரியும். பிறநாடுகளை ஆக்கிரமிக்கும், அடிபணிய வைக்கும், பொருளாதார ரீதியாக சுரண்டும் மேற்கின், குறிப்பாக அமெரிக்காவின், கொள்கைகளுக்கு ஆதரவாக, நியாயப்படுத்தும் கருத்தியல் நிலை என்னிடம் இல்லை. 

ஆனால் இவ்வளவு பந்தி பந்தியாக எழுதிய ஓணாண்டியிடம் இருந்து ஒரு சொல் கண்முன்னால் இப்போது அழிக்கப்படும், அகதிகளாக்கப்படும் உக்கிரேனிய மக்கள் மீதான அனுதாபத்துடன் இல்லை. அவர்கள் பூட்டினது ஆக்கிரமிப்பு யுத்தத்தின் பலிக்கடாக்கள்தானே.

புதிய பொருளாதார, இராணுவ ஒழுங்கை நிலைநாட்ட முயற்சிப்பதாக நினைத்து போரை ஆரம்பித்த பூட்டின், தனது திட்டப்படி போரில் விரைவாக வெல்லமுடியாததால் கெமிக்கல், பயோலொஜிக்கல் தாக்குதல்களைச் செய்தாலும் அதையும் “கடந்து”போய்விடுங்கள்.

உப்ப எல்லாம் உங்கட கருத்துக்களை வாசிக்கும் போது கிளிப்பிள்ளை தான் நினைவில் வருது 🙂

இந்த நேரத்தில் யேமனிலும் மக்கள் யுத்தத்தினால் இறந்து கொண்டு இருக்கிறார்கள் ...மனிதாபிமானம் கதைப்பவர்கள், உக்ரேனுக்காய் கண்ணீர் வடிப்பவர்கள் வாயை மூடி மெளனமாய் இருக்கிறார்கள்....இங்கு இவர்களது பயம் எல்லாம் ரஸ்யா தலை தூக்கி விடப் போகுது என்பதை தவிர வேறொன்றுமில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கட்டுரையை இன்னும் வாசிக்கவில்லை...கட்டுரையாளர் நம்மட யாழ் "ஐஸ்டினோ?"

இந்தக் கேள்வியை முதலாவது பகுதியை இணைக்கும்போதே எதிர்பார்த்தேன்😀

யாரென்று புலனாய்வு செய்யும் வேலை எல்லாம் நமக்குத் தெரியாது.

3 hours ago, ரதி said:

உப்ப எல்லாம் உங்கட கருத்துக்களை வாசிக்கும் போது கிளிப்பிள்ளை தான் நினைவில் வருது 

நான் எனது நிலைப்பாட்டை மாற்றவேண்டிய தேவை இல்லை. அதுதான் கிளிப்பிள்ளை மாதிரி உங்களுக்குத் தோன்றுகின்றது.

இங்கு கருத்து எழுதும் ஒரு சிலருக்கு மூட் ஸ்விங் பண்ணும்போது ரஷ்யாவுக்கு ஆதரவு இல்லை என்பர். பின்னர் உக்கிரேனுக்கு அடிக்கவேண்டும் என்பர்.

அடக்குமுறையாளர்கள் யாரென்று பார்த்து ஆதரவு, எதிர்ப்பு நிலையை நான் எடுப்பதில்லை. எப்போதும் அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

யாரப்பா வில்லன்???

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்த நேரத்தில் யேமனிலும் மக்கள் யுத்தத்தினால் இறந்து கொண்டு இருக்கிறார்கள் ...மனிதாபிமானம் கதைப்பவர்கள், உக்ரேனுக்காய் கண்ணீர் வடிப்பவர்கள் வாயை மூடி மெளனமாய் இருக்கிறார்கள்....இங்கு இவர்களது பயம் எல்லாம் ரஸ்யா தலை தூக்கி விடப் போகுது என்பதை தவிர வேறொன்றுமில்லை 

சவுதி அரேபியா Yemen னை தாக்குகிறது. மக்கள் இறக்கிறார்கள். உக்ரைன்னை ஆக்கிரமிப்பதற்காக குழந்தைகள் மக்களை கொல்லும் சர்வாதிகாரி புரினை யேர்மனி, கனடா, அவுஸ்ரேலியாவில் குடியேறிய இலங்கை தமிழர்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்களே  Yemen யில் தாக்குதல் செய்யும் எங்களை அவர்கள் ஏன் ஆதரிககிறார்கள் இல்லை வாயை மூடி மெளனமாய் இருக்கிறார்கள் என்று சவுதி அரேபியா அரசரும், அவர் மகனும் மிகவும் மனவருத்தத்தில் உள்ளார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவை விழுங்க நினைக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலத்தை உக்ரேன் ரஷ்யாவின் வாசல்வரை நேட்டோ ஐரோப்பிய யூனியன் பக்கம் சாய்ந்து இழுத்துகொண்டு வந்து விட பார்த்தது ரஷ்ய பாதுகாப்பு விவகாரங்களை பொறுத்தவரை அந்த நாட்டுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்தான்.

அதே நேரம் ரஷ்யா போர் தொடுத்தால்  நேட்டோ படைகளும்  ஐரோப்பிய யூனியனும் தம் பக்கம் களமிறங்கும் என்ற நம்பிக்கையில்தான் கடைசிவரை இறுமாப்பாகவே உக்ரேன் அதிபர் ரஷ்யாவின் எச்சரிக்கைகளை காதில் போட்டுக்கொள்ளாது முட்டிமோதிக்கொண்டு நின்றார்.

ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் போர் ஆரம்பிக்கும்வரை உக்ரேன்மீது கை வைத்தால் ரஷ்யா மீள முடியாத அழிவை சந்திக்கும் என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார்கள் , போரை ரஷ்யா ஆரம்பித்ததும் நேட்டோ அமைப்பில்  உக்ரேன் இல்லை அதனால் நேட்டோ படைகள் உங்களுக்காக களமிறங்காது என்று கழண்டு கொண்டார்கள்.

ஐரோப்பிய யூனியனோ ஆயுத உதவிகள் மட்டுமே செய்யலாம் படைகள் அனுப்பபடாது என்று ஒதுங்கி கொண்டார்கள், ஐரோப்பிய அமெரிக்க ஆயுத உதவி எத்தனைநாள் உக்ரேன் தாக்குபிடிக்க உதவி செய்யும்? ரஷ்யாவிடம் இல்லாத ஆயுதங்களா?

உலகையே அழிக்ககூடிய வல்லமை படைத்த ஆயுதங்களை கொண்ட ரஷ்யா தன் பக்கம் அழிவுகள் அதிகரிக்கும் நிலை வந்தால் ஒரு கட்டத்தில் அந்த ஆயுதங்களையே பயன்படுத்தி உக்ரேனை இன்னொரு ஹிரோசிமா ஆக்கிவிடாதா?

ஒருவேளை மேற்குநாடுகளின் ஆயுத உதவியினால் ரஷ்யாவை நீண்டகாலம் உக்ரேன் தாக்குபிடித்தாலும் உக்ரேன் என்றொரு நாட்டில் கற்குவியல்களையும் மனித எலும்புகூடுகளையும் தவிர வேறு ஏதாவது மிஞ்சுமா?

உக்ரேன் போரின் ராணுவ இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குவதை காட்டிலும் ஒருபடி மேலாக உக்ரேனின் பொருளாதார இலக்குகளையும் அதன் உள் கட்டுமானங்களையும்  துவம்சம் செய்வதிலேயே குறியாக இருக்கிறது ரஷ்யா, அதன் அர்த்தம் யுத்தம் என்ற என்ற ஒன்று முடிவுக்கு வந்தாலும் உக்ரேன் எனும் நாடு இனி எழுந்து நிற்பதற்கு பல தசாப்தங்கள் ஆகவேண்டும் என்பதில் முடிவாக நிற்கிறது.

மொத்ததில் உக்ரேனுக்கு ஆசைகாட்டி இன்று அவர்களை நடுத்தெருவில் அம்போ என்றுவிட்டுவிட்டது நேட்டோவும் ஐரோப்பிய யூனியனும் உக்ரேனுக்கு செய்த அப்பட்டமான துரோகம்.

உக்ரேன் நேட்டோவில் உறுப்பினராக இல்லாமையினால்தான் தாம் நேரடியாக களமிறங்கவில்லை என்று மேற்குலகம் சொல்லுது, அது அப்பட்டமான பொய், அப்படி பார்த்தால் குவைத் நேட்டோ உறுப்பினர் நாடா? எதற்காக வரிந்து கட்டிக்கொண்டு குவைத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த மேற்குலகமும் களமிறங்கியது? சதாம் ஹுசைன் ஒரு நோஞ்சான் நாடு என்பதால் நொருக்கி தள்ளினார்கள்.

ஆனால் ரஷ்யா ராட்சத ராணுவ பலமுள்ள நாடு என்பதால்  நேட்டோ பணிந்து நிற்கிறது, உக்ரேனில் நேட்டோ படைகளும் விமானங்களும் களமிறங்கினால் கண்டிப்பாக ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரங்களையும் ரஷ்யாவின் ஹைப்பர் சொனிக் ஏவுகணைகள் தாக்கும், 2 உலக போருக்கு பின்னர் யுத்தம் என்றால் என்னவென்று தெரியாது வாழ்ந்த மேற்குலக மக்கள் ஒரு ஏவுகணை தாக்கி நூறுபேர் இறந்தாலும், நிச்சயமாக அந்தந்த நாட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்,

தமக்கு மட்டுமல்ல உலகின் மூலைகளிலிருந்து தம் நாட்டில் தஞ்சமடைபவர்களுக்கும் சுகபோகங்களை அறிமுகபடுத்தி  வாழ்ந்து பழக்கப்பட்ட அந்த மக்கள் மரணம் தம் வீட்டு வாசல்வரை வருவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள், மிக பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்படும், பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் விழும், அந்த பயத்திலேயே  ரஷ்யாவுடன் நேரடியாக மோதாமல் கழண்டு கொண்டார்கள்.

மேலே கிருபன் சொன்னதுபோல் ஒருநாட்டு மக்களும் அவர்களின் வாழ்விடமும் கொத்துக்கொத்தாய் அழிக்கப்படுவதை அதனை நேரடியாக அனுபவித்தவர்களாகிய நாம் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது.

மற்றும்படி தமிழர்களாகிய நாம் ரஷ்ய உக்ரேன் போரில் மானசீகமாக இந்த இருவர் பக்கமும் நிற்கவே முடியாது, ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எமது போராட்டத்தின் அழிவுகளில் ரஷ்ய டாங்கிகளும் கொத்து குண்டுகளும், உக்ரேனிய விமானங்களும் உலங்குவானூர்திகளும் விமானிகளும் பங்கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இறுதியுத்ததிற்கு தேவையான விமான உலங்கு வானூர்திகளையும் கொடுத்து முடித்து வைத்ததில் உக்ரேனும் ஒரு பங்காளியென்றால், இறுதி யுத்தம் முடிந்து ஓரிரு நாளிலேயே முதல் ஆளாக சரத் பொன்சேகாவை சந்தித்து வாழ்த்தும் வாழ்த்தோலையும் வழங்கியது ரஷ்ய பிரதிநிதி என்பது எப்போதும் நினைவிலிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, valavan said:

 

 1- போரை ரஷ்யா ஆரம்பித்ததும் நேட்டோ அமைப்பில்  உக்ரேன் இல்லை அதனால் நேட்டோ படைகள் உங்களுக்காக களமிறங்காது என்று கழண்டு கொண்டார்கள்.

 2- இறுதி யுத்தம் முடிந்து ஓரிரு நாளிலேயே முதல் ஆளாக சரத் பொன்சேகாவை சந்தித்து வாழ்த்தும் வாழ்த்தோலையும் வழங்கியது ரஷ்ய பிரதிநிதி என்பது எப்போதும் நினைவிலிருக்கும்.

1- இந்த கருத்தில் உடன்பாடில்லை. அடுத்த உலகப்போர் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுமையும் காரணம். உலகில் இதுவரை நடந்த போர்களில் முதலில் வலுவான ஒருவர் களமிறங்கி விட்டால் அடுத்தவர் நேரடியாக இறங்குவதை தவிர்ப்பதை நடைமுறை அதுவே சரியானதும் கூட.

 

2 - அதனால் தான் இன்று உக்ரைன் நாளை ரசியா

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

வணக்கம் ஓணாண்டியார்! உங்களைப்போல் பலர் யதார்த்தங்களையும் உண்மைகளையும் பந்தி பந்தியாக எழுதினாலும் சிலருக்கு எதுவுமே ஏறப்போவதில்லை.எல்லாமே எருமை மாட்டின் மேல் பெய்த மழையின் கதை தான்.

இதுதான் மேட்டுக்குடி அமெரிக்காவின் நற்செயல்கள்.
 

வெளிப்புறங்கள் மற்றும் , ’/業 e Libya with LibyawithGaddafi Gaddafi Libya with ith"Americandemocracy" "American democracy'’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

காகம் கரிச்சட்டியை பாத்து நீ கறுப்பு எண்டு சொல்லி சிரிச்சுதாம் 😁

https://fb.watch/bV-uPgdTML/

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இதுதான் மேட்டுக்குடி அமெரிக்காவின் நற்செயல்கள்.
 

வெளிப்புறங்கள் மற்றும் , ’/業 e Libya with LibyawithGaddafi Gaddafi Libya with ith"Americandemocracy" "American democracy'’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

காகம் கரிச்சட்டியை பாத்து நீ கறுப்பு எண்டு சொல்லி சிரிச்சுதாம் 😁

இணைப்புக்கு நன்றி. திரிப்பொலி வானூர்தி நிலையத்திலிருந்து, திரிப்பொலி நகர் நோக்கிச்செல்லும் சாலையின் இருமருங்கிலும் மஞ்சள் தோடம்பழங்கள் காய்த்துக்குலுங்கியதைப் பார்த்த காட்சி கண்முன் வந்து போகிறது. நீரவளம் குறைந்த பூமியை நாட்டின் அதிபராக இருந்த கடாபி பொன்விளையும் பூமியாக்கியதோடு, மக்களையும் வளப்படுத்தியவர். இன்று சுடுகாடாய்க் காட்சியளிக்கிறது. 
நல்லதொரு ஒப்பீடு கு.சா ஐயா. 

 பல ஒப்பீடுகள் உலகிலே உள்ளன. அவையாவும் மேற்கின் நலனுக்கேற்றவாறு கையாளப்படுவதோடு, இவர்களின் ஏற்போடு அப்பாவிகள் படுகொலைசெய்யப்படுவதும் தொடர்கிறது.  தமிழீழம் - உக்ரேன், தமிழீழம் - குர்திஸ்தான், தமிழீழம் - கதலோனியா, தமிழீழம் - கொசோவா, தமிழீழம் - மொன்ரெனோகுரே எனப்பலவுண்டு. இந்த உண்மையை நாம் பேசுவதுமில்லை. அழுத்தமாக எடுத்துரைப்பதுமில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.