Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@Eppothum Thamizhan ந‌ண்பா உன‌து க‌ணிப்பு சூப்ப‌ர் ஜ‌பிஎல் தொட‌ங்க‌ முத‌ல் அதிக‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌ந்த‌துது KKR வீர‌ர் ஜ‌ய‌ர் நான் யாழ்க‌ள‌ போட்டி கேள்விக்கான‌ ப‌திவை ப‌திஞ்சாப் பிற‌க்கு ஜ‌ய‌ர் காய‌ம்.............ஜ‌பிஎல்ல‌ இருந்து வில‌க‌ல்.................................

பையா பலர் காயம் காரணமாக IPL இல் இருந்து விலகிவிட்டார்கள். சிலர் தமது நாட்டு அணிக்காக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட இம்முறை home and away மேட்சுகள் இருப்பதால் சில அணிகள் தமது மைதானத்தில் நன்றாக விளையாடக்கூடியவர்கள். இவை எல்லாம் கணிப்பில் எடுக்க வேண்டும். ஆனாலும் இரு சமமான அணிகள் விளையாடும்போது toss ஏ வெற்றியை தீர்மானிக்கிறது. 50% கணிப்புக்கு 50% pure luck !!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி புள்ளிப் பட்டியல் எங்கே.🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பையா பலர் காயம் காரணமாக IPL இல் இருந்து விலகிவிட்டார்கள். சிலர் தமது நாட்டு அணிக்காக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட இம்முறை home and away மேட்சுகள் இருப்பதால் சில அணிகள் தமது மைதானத்தில் நன்றாக விளையாடக்கூடியவர்கள். இவை எல்லாம் கணிப்பில் எடுக்க வேண்டும். ஆனாலும் இரு சமமான அணிகள் விளையாடும்போது toss ஏ வெற்றியை தீர்மானிக்கிறது. 50% கணிப்புக்கு 50% pure luck !!

தென் ஆபிரிக்கா நியுசிலாந் இல‌ங்கை

இந்த‌ நாட்டுக்கான‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ஒரு சில‌ நாளில் முடிந்து விடும்...............இம்முறை இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு விளையாடும் வாய்ப்பு பெரிசா கிடைக்காது

அவுஸ் வீர‌ர் தானாக‌வே வில‌கினார்............கொல்க‌ட்டா அணிக்கு அவ‌ர் தேவை இல்லா ஆணி...............

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ புதிய‌ விதிமுறைக‌ள்...............ராஜ‌ஸ்தான் எதிர் அணியின‌ர‌ 100ர‌ன்னுக்கை ம‌ட‌க்கி இருக்க‌னும்..............இந்திய‌ அணியில் இட‌ம் பிடித்த‌ சையினி என்ர‌ வீர‌ர் மாற்று வீர‌ரா மைத்தான‌த்துக்கு வ‌ந்து 2ஓவ‌ர் போட்டு அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்தார்

ரொஸ் தான் வெற்றி தோல்விய‌ தீர்மானிக்காது ந‌ண்பா

முத‌ல் மைச்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரொஸ் வின் ப‌ண்ணி ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌வை 

ப‌ட்ல‌ர் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ ராஜ‌ஸ்தான் ர‌ன் குவிப்பில் இற‌ங்கினார்க‌ள் அதிர‌டியா ஆடி.................................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி புள்ளிப் பட்டியல் எங்கே.🤨

முட்டைய‌ எவ‌ள‌வு நேர‌ம் பார்க்கிற‌து

இண்டைக்கு கிடைச்ச‌ 4வ‌டைய‌ சுவைச்சு சாப்பிட‌னும் எல்லோ ஹி ஹி😁😁😁😁😁😁😁........................ 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா தொடர்ந்து முட்டைை   மூட்டைையா வருது. இந்த முறை  எ ழும்பவே முடியாது . 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புலவர் said:

பையா தொடர்ந்து முட்டைை   மூட்டைையா வருது. இந்த முறை  எ ழும்பவே முடியாது . 

முன்பு சொன்ன‌து போல் ஜ‌பிஎல்ல‌ க‌ணிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் அண்ணா...........கோடிக‌ளை கொட்டி ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை எல்லா அணியும் வேண்டி இருக்கும் போது வீர‌ர்க‌ளின் பெய‌ரை பார்த்தாலே இப்ப‌டி ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் விளையாட்டு முடிவையே மாற்ற‌ கூடிய‌வ‌ங்க‌ள் என்னு தோன்றும் அதே போல் மைதான‌த்திலும் நிஜ‌த்தில் ந‌ட‌க்கும் 😲

இன்னும் நிறைய‌ போட்டிக‌ள் இருக்கு அண்ணா முட்டைக்கு வார‌ கிழ‌மை முற்றுப் புள்ளி வைப்பிங்க‌ள்......................நினைவில் வைத்து இருங்கோ அண்ணா இது சும்மா பொழுது போக்குக்கான‌ போட்டி

50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை போட்டியில் என்னால் ச‌ரியா க‌ணிக்க‌ முடியும்


நேற்று என‌க்கும் இர‌ண்டு முட்டை...............புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ கீழ‌ போய் வ‌ருவ‌து ச‌க‌ஜ‌ம் அண்ணா...............இனி வ‌ரும் போட்டிக‌ளின் உங்க‌ளின் ஆத்தில் அடை ம‌ழையா இருக்க‌லாம் அண்ணா முட்டைய‌ நினைச்சு க‌வ‌லைப் ப‌ட‌ வேண்டாம்..............இனி வ‌டை தான்..................

Always be HappY BrO❤️🙏......................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி புள்ளிப் பட்டியல் எங்கே.🤨

புள்ளிகள் கொடுக்காவிட்டால்தான் இந்தப் பக்கம் தலைக்கறுப்பைக் காட்டுவார்கள்!

 

விடுதலை - 1 பார்க்க தியேட்டர் போயிருந்தேன். அதுதான் தாமதம்!

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 10
2 எப்போதும் தமிழன் 10
3 சுவி 8
4 அஹஸ்தியன் 8
5 சுவைப்பிரியன் 8
6 நில்மினி 8
7 பிரபா 8
8 ஏராளன் 8
9 ஈழப்பிரியன் 6
10 பையன்26 6
11 குமாரசாமி 6
12 கல்யாணி 6
13 நந்தன் 6
14 கிருபன் 6
15 நுணாவிலான் 6
16 நீர்வேலியான் 6
17 வாத்தியார் 4
18 கறுப்பி 4
19 நிலாமதி 4
20 வாதவூரான் 4
21 முதல்வன் 4
22 புலவர் 0
23 கோஷான் சே 0

@புலவர், @goshan_che மகிந்தவின் ஜோஸியரைக் கேட்டு பதில்கள் போட்ட மாதிரி இருக்கு!

spacer.png

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 10
2 எப்போதும் தமிழன் 10
3 சுவி 8
4 அஹஸ்தியன் 8
5 சுவைப்பிரியன் 8
6 நில்மினி 8
7 பிரபா 8
8 ஏராளன் 8
9 ஈழப்பிரியன் 6
10 பையன்26 6
11 குமாரசாமி 6
12 கல்யாணி 6
13 நந்தன் 6
14 கிருபன் 6
15 நுணாவிலான் 6
16 நீர்வேலியான் 6
17 வாத்தியார் 4
18 கறுப்பி 4
19 நிலாமதி 4
20 வாதவூரான் 4
21 முதல்வன் 4
22 புலவர் 0
23 கோஷான் சே 0

@புலவர், @goshan_che மகிந்தவின் ஜோஸியரைக் கேட்டு பதில்கள் போட்ட மாதிரி இருக்கு!

spacer.png

🤣 சும்மா இருங்க ஜி.

சனா மரின் தோத்த கவலைல இருக்கிறன்…

நீங்கள் வேற வெ.பு.வே.பா.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் ஏப்ரல் 03 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

6)    ஏப்ரல் 03, திங்கள்  19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - சென்னை   

CSK  எதிர்  LSG

 

16 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்   07 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

வாத்தியார்
சுவி
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
பிரபா
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
கல்யாணி
ஏராளன்
நுணாவிலான்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 10
2 எப்போதும் தமிழன் 10
3 சுவி 8
4 அஹஸ்தியன் 8
5 சுவைப்பிரியன் 8
6 நில்மினி 8
7 பிரபா 8
8 ஏராளன் 8
9 ஈழப்பிரியன் 6
10 பையன்26 6
11 குமாரசாமி 6
12 கல்யாணி 6
13 நந்தன் 6
14 கிருபன் 6
15 நுணாவிலான் 6
16 நீர்வேலியான் 6
17 வாத்தியார் 4
18 கறுப்பி 4
19 நிலாமதி 4
20 வாதவூரான் 4
21 முதல்வன் 4
22 புலவர் 0
23 கோஷான் சே 0

@புலவர், @goshan_che மகிந்தவின் ஜோஸியரைக் கேட்டு பதில்கள் போட்ட மாதிரி இருக்கு!

spacer.png

 

இது மரதன் ஓட்டப்போட்டி மாதிரி. இடையில் நிற்பவர்கள் முன்னுக்கு வரலாம். முன்னே நிற்பவர்கள் பின்னே செல்லலாம். ஆனால் ஆக கடைசியில் நிற்பவர்கள் முன்னேறி முன்னுக்கு வந்தால் சாதனைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பாராட்டுக்கள் கிருபன்.

1 தமிழ் சிறி 10

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இது மரதன் ஓட்டப்போட்டி மாதிரி. இடையில் நிற்பவர்கள் முன்னுக்கு வரலாம். முன்னே நிற்பவர்கள் பின்னே செல்லலாம். ஆனால் ஆக கடைசியில் நிற்பவர்கள் முன்னேறி முன்னுக்கு வந்தால் சாதனைதான். 

அப்படிச் சொல்லமுடியாது. வென்றால் இரு புள்ளிகள். தோற்றால் ஒன்றும் இல்லை.. எனவே, இது சறுக்கு மரம்!

spacer.png

4 hours ago, ஈழப்பிரியன் said:

பாராட்டுக்கள் கிருபன்.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இது மரதன் ஓட்டப்போட்டி மாதிரி. இடையில் நிற்பவர்கள் முன்னுக்கு வரலாம். முன்னே நிற்பவர்கள் பின்னே செல்லலாம். ஆனால் ஆக கடைசியில் நிற்பவர்கள் முன்னேறி முன்னுக்கு வந்தால் சாதனைதான். 

ஆக கூடிய நாட்கள் 00 புள்ளிகள், ஆக கூடிய நாட்கள் கடைசி இடம்….இப்படியான சாதனைகள் உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால்…உங்கள் பார்வையில்தான் கோளாறு, நியாயம் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy எங்கை எங்க‌ட‌ ச‌க்க‌த்த‌லைவ‌ரை இந்த‌ப் ப‌க்க‌ம் காண‌ வில்லை.............

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

ஆக கூடிய நாட்கள் 00 புள்ளிகள், ஆக கூடிய நாட்கள் கடைசி இடம்….இப்படியான சாதனைகள் உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால்…உங்கள் பார்வையில்தான் கோளாறு, நியாயம் 🤣

கோஷான் இன்று 2 புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் தோனி ஒழுங்கா டீம் செலக்ட் பண்ணினால்தான்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

அதுவும் தோனி ஒழுங்கா டீம் செலக்ட் பண்ணினால்தான்!!

அப்ப இப்பவே 00 எண்டு போட்டு விடலாம்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

அப்ப இப்பவே 00 எண்டு போட்டு விடலாம்🤣

இன்றும் Maheesh Theekshana விளையாடமாட்டார். Ben Stokes உம் தனியே பட்ஸ்மனாக விளையாடினால் அம்போதான். அதைவிட Dwaine Pretorius விளையாடினால் ஓரளவு பரவாயில்லை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@suvy எங்கை எங்க‌ட‌ ச‌க்க‌த்த‌லைவ‌ரை இந்த‌ப் ப‌க்க‌ம் காண‌ வில்லை.............

 

 

பையா நான் ஒவ்வொரு வருடமும் yuppy t .v யில்தான் பார்ப்பது காசு காட்டித்தான் . இந்தமுறை அவர்கள் போடவில்லை அதனால் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை. வேறு லிங்க் இருந்தால் இதில் போட்டு விடுங்கள். அதுதான் கொஞ்சம் சலிப்பு.....இதிலும் ஒரு நிம்மதி என்னவென்றால் நான் மாட்ச் பார்த்தால் யாழில் நான் பதிந்த அணி தோற்கும். பார்க்காவிட்டால் வெல்லும். மேலே போர்டடைப் பார்க்கவும்.......!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

பையா நான் ஒவ்வொரு வருடமும் yuppy t .v யில்தான் பார்ப்பது காசு காட்டித்தான் . இந்தமுறை அவர்கள் போடவில்லை அதனால் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை. வேறு லிங்க் இருந்தால் இதில் போட்டு விடுங்கள். அதுதான் கொஞ்சம் சலிப்பு.....இதிலும் ஒரு நிம்மதி என்னவென்றால் நான் மாட்ச் பார்த்தால் யாழில் நான் பதிந்த அணி தோற்கும். பார்க்காவிட்டால் வெல்லும். மேலே போர்டடைப் பார்க்கவும்.......!  😂

😁LOL..................

அப்ப‌டியா
இந்த‌ வெப் சைட்டுக்கு போனால் கைபேசியில் இருந்து அதிக‌ விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ விளையாட்டை பார்க்க‌லாம்.................
Screenshot-20230403-131718-Chrome.jpg

 

www.webcric.com

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மட்ச் பார்க்கலாம் என்றால் நாய்க்குட்டி ஓடிப் பிடிக்கின்றார்கள்😂🤣

🐕

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

 

ஈழப்பிரியன்

பையன்26

தமிழ் சிறி

சுவைப்பிரியன்

கல்யாணி

ஏராளன்

நுணாவிலான்

....................................

முட்டை கோப்பி குடிக்க‌ த‌யார் ஆகுவோம்😁😁😁😁😁😁😁😁😁..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
6th Match (N), Chennai, April 03, 2023, Indian Premier League
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

பையா நான் ஒவ்வொரு வருடமும் yuppy t .v யில்தான் பார்ப்பது காசு காட்டித்தான் . இந்தமுறை அவர்கள் போடவில்லை அதனால் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை. வேறு லிங்க் இருந்தால் இதில் போட்டு விடுங்கள். அதுதான் கொஞ்சம் சலிப்பு.....இதிலும் ஒரு நிம்மதி என்னவென்றால் நான் மாட்ச் பார்த்தால் யாழில் நான் பதிந்த அணி தோற்கும். பார்க்காவிட்டால் வெல்லும். மேலே போர்டடைப் பார்க்கவும்.......!  😂

https://m.crichd.vip/watch-star-sports-1-live-stream-indu

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.