Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவின் முக்கிய கூட்டணியில் இணையும் இரு நாடுகள் - பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

எத்தனை அணிகளில் மேற்கில் ஊர்வலங்கள் நடாத்தி இருப்போம்.ஒன்ற்மே மேற்க்குக்கு புரியவில்லையா?

புரிந்தாலும் அயலில் இருக்கும் சகுனியை மீறி வர மாட்டார்கள். ஏனெனில் சகுனியின் கட்டுப்பாட்டு பகுதி அது...

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

ஒன்று 😆👍

எல்லாம் தெரிந்து கொண்டு எங்களுக்கு தெரியுமா எண்டு டெஸ்ட் பண்ணி பாக்கினமோ அண்ணை🤣

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

கிழக்கு எங்களுக்கு ஒரு தேவை இல்லாத ஆணி.🙃

அப்ப ஏன் அந்த அணியைப் புடுங்குறீங்க?! (தமிழில் இது மங்கலம்)😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உண்மையில் செயல் இருப்பது இந்த உணர்வுகளைப் பின் தள்ளி விட்டு, சிங்கள அரசுக்கெதிராக பயணத் தடைகளையும், தீர்மானங்களையும் இயற்ற உழைக்கும் மேற்கின் தமிழ் வம்சாவழி அரசியல்வாதிகளிடம் தான்! இவர்களிடம் மேற்கு எதிர்ப்பு,ம் ரஷ்ய, இந்திய சீன ஆதரவு மனநிலைகளும் பரவாமல் காக்க வேண்டியது அவசியம்.

👍

சிலரது குதர்கமான பிரசாரங்கள் மூலம்  மேற்குலகில் நிரந்தரமாக வாழ்கின்ற தமிழர்களிடமும் மேற்குலக எதிர்ப்பு, ரஷ்யா இந்திய சீன ஆதரவு மனநிலைகள் பரவாமல் காக்க வேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளை குறை சொல்லும் நாம் அவர்களை விட ஒன்றும் திறமில்லை.

உண்மை


தாய் மனப்பான்மை -    தமிழர்கள் எதை கண்டாலும் கும்பிடுவது மாதிரி தாயாக பார்த்து எல்லாம் கற்பனை செய்ய தொடங்கிவிடுவார்கள். ஆனாலும் இவர்கள் மேற்குலகை தாயாக பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சியே. ரஷ்யா என்ற கொடிய வேதாளத்தை தான் தாயாக பார்க்க கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, விசுகு said:

இந்தியா சீனா ரசியாவின் கரங்களையே ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களும் அரசியல் தலைவர்களும் நம்பினர். அவர்களது போராட்டங்களையும் கொள்கைகளையுமே முன்னுதாரணமாக கொண்டனர்.

சமதர்ம கொள்கைகளில் விடுதலைப்புலிகள் வெற்றி கண்டார்கள் அல்லவா?


யாரும் எங்கும் எதிலும் சமம். சாதிகள் இல்லை.மத பிரச்சனைகள் இல்லை.ஊர் பிரச்சனைகள் இல்லை.சீதன பிரச்சனைகள் இல்லை.கட்டுப்பாடுகள் சகலருக்கும் சமம். மனித பசியாக இருக்கக்கூடாது என்பதற்காக இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனுக்கு கொடுப்பது என எத்தனையோ ஆயிரம் பொதுவுடமை சமதர்ம கொள்கைகளை வைத்து போரும் செய்தார்களே?????

எல்லாம் மறந்து விட்டதா விசுகர் ???????

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
. இது திருக்குறள்


அதன் விளக்கம் →  அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

Edited by குமாரசாமி
தொழில் நுட்ப கோளாறு.இரு தடவை பதியப்பட்டதை அகற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இந்தியா சீனா ரசியாவின் கரங்களையே ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களும் அரசியல் தலைவர்களும் நம்பினர். அவர்களது போராட்டங்களையும் கொள்கைகளையுமே முன்னுதாரணமாக கொண்டனர்.

TELO இனை தவிர்த்து வேறு எந்த இயக்கமும் வெளி உதவிகளை நம்பியிருக்கவில்லை, விடுதலை என்பது போராடாமல் கிடைக்காது என்பதில் தெளிவாக இருந்தார்கள், அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் என்பதே அவர்களது கொள்கையாக இருந்தது.

மேற்கு தர்மமான நாடு என்பதால் அதனுடன் அனுசரித்து போனால் விடுதலை கிடைக்கும் என்றோ புதிய மாற்றம் உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றம் மூலம் புதிதாக வரும் கிழக்கினை அனுசரித்து போனால் விடுதலை கிடைக்கும் என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/4/2023 at 01:13, பெருமாள் said:

சைனாக்காரன் சட்டையில்லாமல் நல்லூர் முருகனிடம் வர எங்கடை அரசியல் வாதி கூட்டம் புத்துக்குள் தானே வாழ்ந்தது .

சைனாக்காரன் அம்மணமாக நின்றாலும் எங்கடையளுக்கு சூடு சுரணை வராது. ஏனெனில் முள்ளிவாய்க்காலின் தாக்கம் அதுகளுக்கு உறைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சமதர்ம கொள்கைகளில் விடுதலைப்புலிகள் வெற்றி கண்டார்கள் அல்லவா?


யாரும் எங்கும் எதிலும் சமம். சாதிகள் இல்லை.மத பிரச்சனைகள் இல்லை.ஊர் பிரச்சனைகள் இல்லை.சீதன பிரச்சனைகள் இல்லை.கட்டுப்பாடுகள் சகலருக்கும் சமம். மனித பசியாக இருக்கக்கூடாது என்பதற்காக இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனுக்கு கொடுப்பது என எத்தனையோ ஆயிரம் பொதுவுடமை சமதர்ம கொள்கைகளை வைத்து போரும் செய்தார்களே?????

எல்லாம் மறந்து விட்டதா விசுகர் ???????

 

ஆம் அண்ணா

எனக்கு எதுவும் மறக்கவில்லை

அதனால் தான் இவர்கள் மீது கோபம்

இவர்களது கொள்கைகளை நாம் கடைப்பிடித்தோம். ஆனால் அவர்கள் அந்த கொள்கைகளையும் எம்மையும் ஏறெடுத்தும் பாராமல் கைவிட்டார்கள். இறுதியில் எம்மால் அங்கும் ஒட்டமுடியல. இங்கும்??? இறுதியில் அநாதைகளாக அழிந்து போனோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

ஆம் அண்ணா

எனக்கு எதுவும் மறக்கவில்லை

அதனால் தான் இவர்கள் மீது கோபம்

இவர்களது கொள்கைகளை நாம் கடைப்பிடித்தோம். ஆனால் அவர்கள் அந்த கொள்கைகளையும் எம்மையும் ஏறெடுத்தும் பாராமல் கைவிட்டார்கள். இறுதியில் எம்மால் அங்கும் ஒட்டமுடியல. இங்கும்??? இறுதியில் அநாதைகளாக அழிந்து போனோம்.

புலம்பெயர் தமிழர்கள் சீனனையும் ரஷ்யனையும் நம்பியிருக்கவில்லையே. மேற்குலகைத்தானே நம்பியிருந்தோம்.பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு மன்றாடினோம்.மாறாக அழிப்பிற்குதானே உதவி செய்தார்கள்? அழித்தார்கள் சரி. இப்போது 10 வருடங்களாகி விட்டதே.யாருக்காக காத்திருக்கின்றார்கள்? ஏன் இன்னும் சிங்கள அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை.யார்? தடையாக இருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் முக்கிய கூட்டணியில் இணையும் இரு நாடுகளில் ஒன்றான இந்தியாவின் அருணாசல பிரேதேசத்தில் சீனா தனது நாட்டில் பெயரை மாற்றி வைப்பது போல் 11 இடங்களுக்கு வைத்துள்ளது. இதற்க்கு முன்பும் சீனா இப்படி செய்துள்ளதாம்

https://www.hindustantimes.com/india-news/china-renames-11-places-in-arunachal-pradesh-deepens-mistrust-with-india-third-renaming-since-2017-chinaindiarelations-arunachalpradesh-southtibet-101680544494711.html

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர்கள் சீனனையும் ரஷ்யனையும் நம்பியிருக்கவில்லையே. மேற்குலகைத்தானே நம்பியிருந்தோம்.பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு மன்றாடினோம்.மாறாக அழிப்பிற்குதானே உதவி செய்தார்கள்? அழித்தார்கள் சரி. இப்போது 10 வருடங்களாகி விட்டதே.யாருக்காக காத்திருக்கின்றார்கள்? ஏன் இன்னும் சிங்கள அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை.யார்? தடையாக இருக்கின்றார்கள்?

இது  கேள்வி ........பதில் தெரியவில்லையா   ?????......இல்லை    தெரியும்  ....ஆனால்   .....

12 hours ago, குமாரசாமி said:

புரிந்தாலும் அயலில் இருக்கும் சகுனியை மீறி வர மாட்டார்கள். ஏனெனில் சகுனியின் கட்டுப்பாட்டு பகுதி அது...

 

நீங்கள் எழுதிய பதில்.    மிகவும் சரியான பதில்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

அப்ப ஏன் அந்த அணியைப் புடுங்குறீங்க?! (தமிழில் இது மங்கலம்)😎

அமங்கல பேர்வழிகளை புடுங்கத்தான்.

1 hour ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர்கள் சீனனையும் ரஷ்யனையும் நம்பியிருக்கவில்லையே. மேற்குலகைத்தானே நம்பியிருந்தோம்.பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு மன்றாடினோம்.மாறாக அழிப்பிற்குதானே உதவி செய்தார்கள்? அழித்தார்கள் சரி. இப்போது 10 வருடங்களாகி விட்டதே.யாருக்காக காத்திருக்கின்றார்கள்? ஏன் இன்னும் சிங்கள அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை.யார்? தடையாக இருக்கின்றார்கள்?

கோசான் சொல்கிறார் வழியை கண்டு பிடிக்க சொல்லி.  இப்படி யாரும்  சொல்லலாம்.

12 hours ago, goshan_che said:

எல்லாம் தெரிந்து கொண்டு எங்களுக்கு தெரியுமா எண்டு டெஸ்ட் பண்ணி பாக்கினமோ அண்ணை🤣

ம்ம்ம்ம் எல்லாம் தெரிஞ்சிட்டாலும்…….,,

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

யார்? தடையாக இருக்கின்றார்கள்?

முழுத்தடையாக இல்லாவிட்டாலும், இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானங்களில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளும் ஒரு தடை தான்! 

எனக்கு எந்த நாடுகள் அவையெனத் தெரியவில்லை, ஒருக்கா சொல்லுங்கோவன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.