Jump to content

வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
06 MAR, 2024 | 10:03 PM
image

வட மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது.

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று (06) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.

IMG-20240306-WA0012.jpg

IMG-20240306-WA0014.jpg

IMG-20240306-WA0017.jpg

IMG-20240306-WA0015.jpg

https://www.virakesari.lk/article/178106

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தப் பிள்ளைகளுக்கு தெரியுமா.. இவர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்ல.. எங்கோ இருக்க வேண்டியவர்கள்.. இந்த வானூர்திகளில் வந்தே எங்கள் நிலங்களை அபகரித்தார்கள்.. இல்லங்களை தகர்த்தார்கள்.. பல சந்ததிகளை சொந்த நிலத்தை விட்டு ஓடச் செய்தார்கள்.. எம் தாத்தா பாட்டி.. அம்மா அப்பா... சித்தப்பா.. சித்தி.. பெரியப்பா.. பெரியம்மா... மாமன்... மாமி.. மச்சான்.. மச்சாள்.. இப்படி எம் சொந்தங்களை எல்லாம் 1986 முதல் கொக்குவிலில் ஆரம்பிச்சு.. 2009 மே வரை..முள்ளிவாய்க்கால்வரை வானில் இருந்து கொண்டு போட்டும்.. அதற்கு முன் ஹெலிகளில் இருந்து கலிபர்களால் சுட்டும்.. கிரேனேட் வீசியும் கொன்றார்கள் என்று.

நான் நினைக்கிறேன்.. 1986.. கோப்பாய் வெளியில் வைச்சு.. 4 யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களை இதே சொறீலங்கா  விமானப்படை தாழப்பறந்து சுட்டுக்கொன்றிருந்து. அதுவும் மாணவர் சீருடையில்.

இதே விமானப்படை நாகர்கோவிலில் பாடசாலை மீது குண்டு வீசி.. 19 குழந்தைகளைக் கொன்றிருந்தது.

அதேபோல்.. வன்னியில்..வள்ளிபுனம் செஞ்சோலை மாணவர்கள்...65 பேரை குண்டு போட்டுக் கொன்றது. 

திருமலையில்.. கடற்படையுடன் இணைந்து 5 தமிழ் மாணவர்களை வேட்டையாடியது. 

அவர்கள் எல்லாம் இந்த பிள்ளைகளின் சொந்தம் என்று தெரியுமா..?! தெரியாது என்றால்.. அது பெற்றோரினதும்.. குறித்த பாடசாலைகளினதும் அறியாமையின் வெளிப்பாடு.

இந்த நிகழ்வை யாழ் இந்துக்கல்லூரி தனது மைதானத்தை பயன்படுத்த அனுமதித்திருக்கக் கூடாது. சொறீலங்கா விமானப்படை கடந்த காலத்தில் படுகொலை செய்த சீருடை அணிந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் படுகொலைக்கு எழுத்து மூல.. பகிரங்க மன்னிப்புக் கோராத வரை. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கம் .....இது போல பல இனி வரும் காலங்களில் நடை பெறும் சகித்து கொள்ள வேணும் ...

விமானப்படையில் பத்து வட மாகாண  மாணவர்களை சேர்ப்பார்களா இவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்த எனக்கு ஒரு கணம் ....பின்னோக்கி  என் மனம் சென்றது .கெலியின் சத்தம்கேட்டாலே இதயம் பலமுறை துடிக்கும். பிஞ்சுகளுக்கு  எங்கே தெரியப்போகிறது . வலிகளும் அதன் வடுக்களும். தமிழரும் சிங்களரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் உங்களுக்கு ஏன் .தமிழ் ஈழம். 
சிங்களருக்கு வால்பிடிக்கும் நம்மவர்கள் செய்யும் கூத்து .யாழ் மண்ணுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுக்கு காசு சிங்களர் வேடிக்கை காட்டி  அள்ளிக் கொண்டு போகிறார்கள். இளம் சமுதாயம்   உடல் உழைப்புக்கு தயாரில்லை.

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
ஆகா....
 
நாம எல்லாரும் சிறிலங்கா ஏர் லைன்ஸ்ல ஜாப்னாக்கு டூர் போவம். 
 
மூல ஊர் சிறிலங்கா என்டுவம் (போருக்கு முன்னும் பின்பும்). வாயிலை தப்பியும் பிறந்த இடம் தமிழீழம் என்ட மாட்டம், பிள்ளையளுக்கும் சொல்லித் தர மாட்டம்! 😎
 
ஆனால், அங்க இருக்கிற பொடியள் எல்லாரும் மட்டும் எதுவும் செய்யப் படாது. என்ன?!
 
ஏனெண்டால் நாங்கள் மட்டும் தான் லெவல் காட்டனும்.
 
எங்கட பிள்ளையள் மட்டும் தான் நல்லா இருக்கோனும்!
 
 
செக்கில ஆட்டின சுத்தமான சிறிலங்கன் 😎🥲😉
 
 

பி.கு: யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. உறைச்சால் நிறுவனம் பொறுப்பல்ல!

 
 

images?q=tbn:ANd9GcRyVhJKAjgcPSpE1wAyHjA

images?q=tbn:ANd9GcQ7cHK92jR5VBefPYGw6ag

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இதை பார்த்த எனக்கு ஒரு கணம் ....பின்னோக்கி  என் மனம் சென்றது .கெலியின் சத்தம்கேட்டாலே இதயம் பலமுறை துடிக்கும். பிஞ்சுகளுக்கு  எங்கே தெரியப்போகிறது . வலிகளும் அதன் வடுக்களும். தமிழரும் சிங்களரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் உங்களுக்கு ஏன் .தமிழ் ஈழம். 
சிங்களருக்கு வால்பிடிக்கும் நம்மவர்கள் செய்யும் கூத்து .யாழ் மண்ணுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுக்கு காசு சிங்களர் வேடிக்கை காட்டி  அள்ளிக் கொண்டு போகிறார்கள். இளம் சமுதாயம்   உடல் உழைப்புக்கு தயாரில்லை.

அக்கா இவர்களாவது சின்னப் பிள்ளைகள் பறவா இல்லை..வேறு சில வேலையில்லாத கூட்டமும்  போய் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள்..அவர்களை என்னவென்று சொல்வது......?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, யாயினி said:

அக்கா இவர்களாவது சின்னப் பிள்ளைகள் பறவா இல்லை..வேறு சில வேலையில்லாத கூட்டமும்  போய் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள்..அவர்களை என்னவென்று சொல்வது......?

இப்போது யாழ்ப்பாண வெளிநாட்டு..உழைப்பென்றால் ...இதுதான்..பரவாயில்லை ஆச்சி அம்மா ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி..எல்லோரையும் அம்மணமாகக் கட்டியும் காசு சம்பாரிக்க காத்திருக்கும் கூட்டம்..அதாவது காட்டிக்கொடுக்கும் கூட்டம்...இதை ரசித்து லைக்கு போட இன்னொரு கூடாம் புலம் பெயர்ந்து. இருக்குது...கடவுள்௹ஆஆண் ..இவர்களைக்காப்பாற்ற வேண்டும்

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யூட்டியூப்பர்கள் அனைவருக்கும் பொதுவாக:

நீங்கள் எல்லோரும் செய்வது நல்ல விடையம் தான். நாட்டு நடப்பை, மக்கள் வாழ்வியலை தொடர்ந்து வெளியுலகிற்கும் அணுக்கமற்றோருக்கும் படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். 

இவ்விடையத்தில், யாழ்ப்பாணத்திற்கு வரமுடியாத ஆனால் பார்க்க ஆசையுள்ள மக்கள் தம் வீடுகளிலிருந்தே இதனை அறிந்து/ பார்த்துக் கொள்ள வசதி செய்துள்ளீர்கள். 

குறிப்பாக, இது போன்ற அறிவியல் கண்காட்சிகளை மக்களுக்கு காட்டுவது நல்ல விடையமே. எமது மக்களுக்கும் இது போன்ற வானூர்திகளை நேரில் கண்ட அனுபவமும் சிறார்களுக்கு இத்துறை மீதான ஆர்வத்தையும் இது அதிகரிக்கும்.

தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவார் போற்றட்டும். எல்லைக்கு வாவென்ற போது எல்லை கடந்தவர்கள் தான் இன்று உங்களை தூற்றுபவர்களின் வரிசையில் முன்னிற்பவர்கள்! இவர்கள் எல்லாம் கூலிங் கிளாசோடு சொறிலங்கா ஏர்லைன்சில் ஏறி நல்ல ஹைஃவையாக ஊருக்கு வருவினம்.  வெளிநாட்டவர்களிடம் கேளுங்கள், தாய்நாடு எதுவென்று. ஒரு ஈ-காக்கா தாய் நாடு "தமிழீழம்" என்று போரின் போதோ இல்லை போருக்கு பின்போ வெளிநாட்டில் சொன்னதில்லை, 99.99 வீதமானோர். கேட்டால் நல்ல ஸ்ரைலாக "சிறிலங்கா" என்பர். இந்த இரட்டை வேடதாரிகளை/ போலிகளின் கருத்துக்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம்.

நாற்பது நல்லது செய்யும் போது பொறாமையால் நாலு கல்லடி விழுவது பரவலானதே. எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காது தான். ஆகையால் தொடர்ந்து மக்கள் வாழ்வியலை படம்பிடியுங்கள்.

உங்கள் மூலம் நான் பல நன்மை அடைந்திருக்கிறேன்.

மனதார வாழ்த்துகிறேன். உங்கள் அனைவரின் பணியும் தொடரட்டும்.

 

Edited by நன்னிச் சோழன்
Resentenced
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உலங்கு வானுர்தி  பயணம் செய்தவர்களில் பலர் யுத்தம் நிறைவடைந்தபின் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் இதிலிருந்து புலப்படுவது யாதெனில் எது பற்றியும் கவலைப்படாத அவர்கள் அவர்களுக்கான வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள், நாம் கண் முன்னே அனைத்தையும் ரத்தமும் சதையுமாக பார்த்துவிட்டு வந்தும் எது பற்றியும் கவலைப்படாது வானுர்த்தியில் சென்று இலங்கை அரசுக்கு அந்நிய செலவாணி அதிகரிக்க செய்யும்போது, இலங்கை அரசுக்கு  எந்த அந்நிய செலாவணி வருமானமும் கொடுக்காமல்  அவர்கள் பயணம் செய்வது எந்த வகையிலும் தப்பில்லை இன துரோகமும் இல்லை  வாழ்த்துக்கள் மாணவர்களே 

Edited by valavan
’இல்லை’ சேர்ப்பு
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

எந்த வாய்ப்பையும் பயன்படுத்தி எமது மக்கள் முன்னேறுவதே தேவை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது.. சில ஆக்களின் கொள்கை...

உல்லாசப் பயணம் போக.. சொறீலங்கா விமான சேவையை தருவதால்.. தமிழர் தாயகத்தில்.. தமிழர் தலையில் குண்டு போடலாம். கொல்லலாம். குடிமனைகளை அழிக்கலாம். வாழ்வாதாரங்களை அழிக்கலாம்.. சொறீலங்கா வான்படைக்கு நில அபகரிப்புச் செய்யலாம். 

புலம்பெயர் தமிழர்கள்.. சொறீலங்கா விமான சேவையை பயன்படுத்துவதற்கும்..

இனப்படுகொலை நடந்த இடத்தில்.. நீதிக்கான கோரிக்கைகள்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி தேடப்படும் நிலையில்... போர்க்குற்றவாளிகள்.. தமக்கு வெள்ளையடிக்கும் கைங்கரியத்தில்.. திட்டமிட்டு.. செய்யும் காரியங்களுக்கு துணை போவதென்பது... எப்படி சமன்படும்.. எப்படி சமன்பாடுகளை போடினம்..??!

காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் தான் இஸ்ரேலின் அநியாயத்தைச் சொல்ல முடியும். வெளிநாட்டில் உள்ள பலஸ்தீனர்கள் அல்ல. வெளிநாட்டில் உள்ள பலஸ்தீனர்கள் தார்மீக ஆதரவளிக்கலாம்.

ஒரு தனியார் ஹெலிக்கொப்டரை வாடகைக்கு அமர்த்தி இதை செய்ய பாடசாலைகளால்.. அல்லது பழைய மாணவர் சங்கங்களால் முடியாதா..?! சாமத்திய வீட்டுக்கு ஹெலில பறக்கினம்..????!

தன் குடும்பத்தை.. இனத்தை கொன்று வாழ்விடத்தை ஆக்கிரமிச்சு நிக்கிறவனிடம்.. போய்.. கேடயம் வாங்கனும் என்ற நிலைக்கு ஒரு மாணவனை தள்ளுவது போல் இழி நிலைமை எதுவுமில்லை. அதனை வரவேற்பதிலும் தூக்கில் தொங்கலாம். 

என்ன..

இந்த தலைப்பில் சிலரின் புலி வேசம் கலைந்து தொங்குது. எப்பவோ கலையத் தொடங்கினது.. இப்ப தொங்குது. 

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் சிலரின் புலி வேசம் கலைந்து தொங்குது. எப்பவோ கலையத் தொடங்கினது.. இப்ப தொங்குது. 

அப்ப இந்த புலி ஆராய்ச்சியெல்லாம்..புண்ணுக்கு புனுகு தடவுவதைப் போன்றதா கோபாலு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

தன் குடும்பத்தை.. இனத்தை கொன்று வாழ்விடத்தை ஆக்கிரமிச்சு நிக்கிறவனிடம்.. போய்.. கேடயம் வாங்கனும் என்ற நிலைக்கு ஒரு மாணவனை தள்ளுவது போல் இழி நிலைமை எதுவுமில்லை. அதனை வரவேற்பதிலும் தூக்கில் தொங்கலாம். 

 

 

இது கொஞ்சம் ரூ மச்சாக தெரியவில்லையோ நெடுக்கர்😎?

நீங்களுட்பட இங்கேயிருக்கும் பலர், தீவிரமான இன அழிப்பு யுத்தம் நடந்த காலப் பகுதியில், அதே இனவெறி அரசின் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சையை எழுதி, சித்தி பெற்று, மஹாபொலவும் பெற்று, பிறகு அதே இனவெறி அரசின் தென்பகுதிப் பல்கலையில் படித்து, அந்த மூலதனத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளாகி , பவுண்டசையும், டொலரையும் விசுக்கி சிறி லங்கா ரூர் எல்லாம் போய் வருகிறீர்கள்! ஆனால், அங்க இருக்கிறவன், இலவசமாக ஹெலியில் ஊர் பார்க்கும் வாய்ப்பை உதறாவிட்டால், தூங்கில் தொங்க வேணும்? யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்😂?

  • Like 3
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்

ஒன்றை சொல்லவேண்டியிருக்கு ஜஸ்டின்,

யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம்  குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை.

சிங்களவன் ஹெலியில் பறந்தாலும் ,அத்தனை அடக்குமுறை மத்தியிலும்  அதே மக்களும் மாணவர்களும்  மாவீரர்நாள் வந்தால்பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடுகின்றனர் நினைவுகூருகின்றனர். குண்டுவிச்சும்  போரும் ஏறக்குறைய பிறர் சொல்லிகேட்டறியும் வயதிலிருப்பவர்கள் அவர்கள், இருந்தாலும் இனத்தின் அழிவை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை, அதனால்தான் அனைத்து போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அங்கிருக்கிறது.

அதேநேரம் எந்தவித அடக்குமுறை இல்லாத புலத்திலிருந்தபடி ஆவேசம் பொங்க பேசும் எம்மில் பலர் மாவீரர்நாள் வந்தால், சிங்கள அரசுக்கெதிரான கண்டன போராட்டங்கள்  என வந்தால்   இப்போலாம் எத்தனைபேர் போயிருக்கிறார்கள் என்று கணக்கு கேளுங்கள், தாயகத்திலிருப்பவர்களை குறிப்பாக மாணவர்களை விமர்சிக்க தகுதியிழந்து போய்விடுவார்கள்.

 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, Justin said:

இது கொஞ்சம் ரூ மச்சாக தெரியவில்லையோ நெடுக்கர்😎?

நீங்களுட்பட இங்கேயிருக்கும் பலர், தீவிரமான இன அழிப்பு யுத்தம் நடந்த காலப் பகுதியில், அதே இனவெறி அரசின் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சையை எழுதி, சித்தி பெற்று, மஹாபொலவும் பெற்று, பிறகு அதே இனவெறி அரசின் தென்பகுதிப் பல்கலையில் படித்து, அந்த மூலதனத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளாகி , பவுண்டசையும், டொலரையும் விசுக்கி சிறி லங்கா ரூர் எல்லாம் போய் வருகிறீர்கள்! ஆனால், அங்க இருக்கிறவன், இலவசமாக ஹெலியில் ஊர் பார்க்கும் வாய்ப்பை உதறாவிட்டால், தூங்கில் தொங்க வேணும்? யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்😂?

இதில் ஏதாவது சொறீலங்கா இனப்படுகொலை இயந்திரத்திற்கு ஆக்கிரமிப்பு சக்திக்கு.. வெள்ளையடிப்பதாக இருக்குதா..??!

ஆனால்.. சொறீலங்கா விமானப்படையின் 73ம் ஆண்டு கால நினைவேந்தலோடு.. அது நிகழ்த்தி வரும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்தும் போர்க்குற்றச் சாட்டில் இருந்துமான வெள்ளை அடிப்புக்கு உதவக் கூடிய செயல்களை தான் தவிர்க்கலாமே என்கிறோம்.

சொறீலங்கா விமானப்படை சேவை.. புலிகளை வன்னிக்காட்டில் ஏற்றி இறக்கவும் பயன்பட்டிருக்குது. அதற்காக.. அது செய்த இனப்படுகொலை கைங்கரியங்களுக்காக புலிகள் அவர்களோடு மோதாமல்.. விட்டார்களா..???!

ஹிந்திய படை ஹெலிகளும் புலிகளை சுமந்திருக்குது. அதற்காக யுத்தம் என்று வந்த போது மக்களை தாக்க வந்த போது எதிர்த்து தாக்கினார்களா இல்லையா..??!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இதில் ஏதாவது சொறீலங்கா இனப்படுகொலை இயந்திரத்திற்கு ஆக்கிரமிப்பு சக்திக்கு.. வெள்ளையடிப்பதாக இருக்குதா..??!

ஆனால்.. சொறீலங்கா விமானப்படையின் 73ம் ஆண்டு கால நினைவேந்தலோடு.. அது நிகழ்த்தி வரும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்தும் போர்க்குற்றச் சாட்டில் இருந்துமான வெள்ளை அடிப்புக்கு உதவக் கூடிய செயல்களை தான் தவிர்க்கலாமே என்கிறோம்.

சொறீலங்கா விமானப்படை சேவை.. புலிகளை வன்னிக்காட்டில் ஏற்றி இறக்கவும் பயன்பட்டிருக்குது. அதற்காக.. அது செய்த இனப்படுகொலை கைங்கரியங்களுக்காக புலிகள் அவர்களோடு மோதாமல்.. விட்டார்களா..???!

ஹிந்திய படை ஹெலிகளும் புலிகளை சுமந்திருக்குது. அதற்காக யுத்தம் என்று வந்த போது மக்களை தாக்க வந்த போது எதிர்த்து தாக்கினார்களா இல்லையா..??!

சிறிலங்காவில் உங்கள் வளர்ச்சியும் கல்வியும் சிங்களவருக்கு வெள்ளையடித்தன என நினைக்கவில்லை.

உங்கள் முன்னைய கருத்தும் (தூங்கில் தொங்கலாம்) அல்வையான் மேலே பூடகமாகச் சொல்லியிருக்கும் "உறவுகளின் நிர்வாணப் படத்தை விற்றுப் பிழைப்போர்" என்ற கருத்தும் நீங்கள்  இருவரும் நீங்கள் வந்த பாதையையும், இருக்கும் நிலைமைகளையும் யோசிக்காமல் உணர்ச்சி மயமாகக் கருத்து வைப்பதாகக் காட்டுகிறது. கருத்து சுதந்திரம் என்ற வகையில் இவற்றைச் சொல்லலாம், ஆனால் moral humility என்றொன்று இருக்கிறதல்லவா? அதைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன்.

புலிகளே யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஏறிப் பறந்த இராணுவ ஹெலிகளில் யுத்தம் இல்லாத இந்த நாட்களில் சிறியோர் இளையோர் ஏறிப்பறப்பது அவ்வளவு கண்டனத்திற்குரியது என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

ஒன்றை சொல்லவேண்டியிருக்கு ஜஸ்டின்,

யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம்  குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை.

சிங்களவன் ஹெலியில் பறந்தாலும் ,அத்தனை அடக்குமுறை மத்தியிலும்  அதே மக்களும் மாணவர்களும்  மாவீரர்நாள் வந்தால்பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடுகின்றனர் நினைவுகூருகின்றனர். குண்டுவிச்சும்  போரும் ஏறக்குறைய பிறர் சொல்லிகேட்டறியும் வயதிலிருப்பவர்கள் அவர்கள், இருந்தாலும் இனத்தின் அழிவை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை, அதனால்தான் அனைத்து போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அங்கிருக்கிறது.

அதேநேரம் எந்தவித அடக்குமுறை இல்லாத புலத்திலிருந்தபடி ஆவேசம் பொங்க பேசும் எம்மில் பலர் மாவீரர்நாள் வந்தால், சிங்கள அரசுக்கெதிரான கண்டன போராட்டங்கள்  என வந்தால்   இப்போலாம் எத்தனைபேர் போயிருக்கிறார்கள் என்று கணக்கு கேளுங்கள், தாயகத்திலிருப்பவர்களை குறிப்பாக மாணவர்களை விமர்சிக்க தகுதியிழந்து போய்விடுவார்கள்.

 

நீங்கள் கூறுவதில் 100% உண்மை உண்டு....நாங்கள் இங்கிருந்து (புலம் பெயர்ந்த) சொல்வதை விட ...தாயகத்தில் இருக்கும் இளைஞர்கள் ஈழம்,தமிழன் எனற பொருள் பட பேசுகிறார்கள் ..அத்துடன் இந்த விமான படையினர் வட மாகாணம் என்று சொல்கின்றனர் அது நல்ல விடயம்...

 

ஜப்பான் காரன் அணுகுண்டு போட்டவனுடன் உறவை வளர்த்து தான் முன்னேறினான்...ஆனால் இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் அதை மறக்கவில்லை...
ஆகவே நாமும் தமிழ் தேசியத்துடன்  முன்னேறுவோம் 

தமிழ் தேசியம் பேசினால் கோபமடைவார்கள் சிங்கள தேசியவாதிகள் என்ற சில சட்டத்தரனிகளின் ஆலோசனைகளை புறம்தள்ளி தமிழ் தேசியத்துடன் பயணிப்போம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Justin said:

சிறிலங்காவில் உங்கள் வளர்ச்சியும் கல்வியும் சிங்களவருக்கு வெள்ளையடித்தன என நினைக்கவில்லை.

உங்கள் முன்னைய கருத்தும் (தூங்கில் தொங்கலாம்) அல்வையான் மேலே பூடகமாகச் சொல்லியிருக்கும் "உறவுகளின் நிர்வாணப் படத்தை விற்றுப் பிழைப்போர்" என்ற கருத்தும் நீங்கள்  இருவரும் நீங்கள் வந்த பாதையையும், இருக்கும் நிலைமைகளையும் யோசிக்காமல் உணர்ச்சி மயமாகக் கருத்து வைப்பதாகக் காட்டுகிறது. கருத்து சுதந்திரம் என்ற வகையில் இவற்றைச் சொல்லலாம், ஆனால் moral humility என்றொன்று இருக்கிறதல்லவா? அதைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன்.

புலிகளே யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஏறிப் பறந்த இராணுவ ஹெலிகளில் யுத்தம் இல்லாத இந்த நாட்களில் சிறியோர் இளையோர் ஏறிப்பறப்பது அவ்வளவு கண்டனத்திற்குரியது என்கிறீர்களா?

காணாமல் போன உறவுகளும் அதே மண்ணில் தான்.. இன்னும் இந்த ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் அடிக்கப்பட்டவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

போர்க்குற்றவாளிகளை தண்டிக்கக் கோரிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே மண்ணில் தான் சக மாணவிகள்.. மாணவர்கள்.. படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களால்.

அதே மண்ணில் தான் இன்னும் இவர்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு ஒழுங்காக நினைவஞ்சலி செய்ய முடியாது மக்கள் குமுறினம்.

அதே மண்ணில் தான் இவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை விடுவிக்க கோரினம்..

அவற்றிற்கு ஒரு நீதியும் இல்லை. ஏன் மன்னிப்புக் கூட கோரவில்லை.

அப்படியாப்பட்ட ஒரு சிங்கள.. விமானப்படையின் 73 வருடத்தை சிறப்பிக்கும் வகையிலும்.. தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமது இருப்புக்கும் செயற்பாட்டிற்கும் ஆதரவும் வெள்ளைத்தன்மையும் உள்ளது போன்று காட்ட.. வேண்டும் என்றே முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்விற்கு.. மாணவர்களை பயன்படுத்த அனுமதிப்பது நிறைய பாதிக்கப்பட்ட மக்களின் அவர் சார்ந்த மாணவ சொந்தங்களின் மனங்களை எவ்வளவு பாதிக்கும்..??!

அதுகுறித்து எந்த moral humility இல்லாத போது..?!

புலிகள்.. சொறீலங்கா வான்படைக்கு வெள்ளையடிக்கப் பறக்கவில்லை. புலிகள்.. பேச்சுத் தூதுக்குழுவாக.. பிற மேற்பார்வைகளால்.. ஏற்பாடு செய்யப்பட்ட பறப்புக்களில் ஈடுபட்டனரே தவிர.. புலிகள் சொறீலங்கா விமானப்படை நிகழ்த்திய அதன் சேவைக்கால நிறைவு.. நிகழ்வுளை கெளரவிக்க.. சொறீலங்கா விமானப்படைக்கு அதன் போர்க்குற்றங்களில் இருந்து வெள்ளையடிக்க.. பறப்பில் ஈடுபடவில்லை. மேலும்.. புலிகள் சொறீலங்கா விமானப்படை ஹெலிதான் தேவை என்றும் சொல்லவில்லை. சொறீலங்கா அரசு வழங்கியது.. சொறீலங்கா விமானப்படையினதாக இருந்தமை சொறீலங்கா அரசின பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட தீர்மானமே அன்றி.. புலிகள் கேட்டதல்ல. இதுவும் முக்கியம். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, valavan said:

யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம்  குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை.

உங்கட கணக்குப்படி பார்த்தால்.. சொறீலங்கா பொருளாதாரம்.. இப்ப ரெம்பச் செழிப்பா இருக்கனுமே...?!

அண்ணே உருட்டிறதிற்கும் ஒரு அளவு வேண்டும். 

அதுமட்டுமன்றி அப்பவே புறக்கணி சொறீலங்காவை கொண்டு வந்து கத்தின யாழ் உறவுகள் இருக்கினம். 

என்னைப் பொறுத்தவரை நான் இதுகாள் வரை சொறீலங்கா எயார்லைஸ் பாவிச்சதில்லை. பாவிக்கப் போறதும் இல்லை. புறக்கணிப்பில் அப்ப இருந்து இப்ப வரை தெளிவாகத்தான் இருக்கிறேன். எம் மக்களுக்கு இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கிடைக்கும் வரை..இது தொடரும். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

காணாமல் போன உறவுகளும் அதே மண்ணில் தான்.. இன்னும் இந்த ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் அடிக்கப்பட்டவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

போர்க்குற்றவாளிகளை தண்டிக்கக் கோரிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே மண்ணில் தான் சக மாணவிகள்.. மாணவர்கள்.. படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களால்.

அதே மண்ணில் தான் இன்னும் இவர்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு ஒழுங்காக நினைவஞ்சலி செய்ய முடியாது மக்கள் குமுறினம்.

அதே மண்ணில் தான் இவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை விடுவிக்க கோரினம்..

அவற்றிற்கு ஒரு நீதியும் இல்லை. ஏன் மன்னிப்புக் கூட கோரவில்லை.

அப்படியாப்பட்ட ஒரு சிங்கள.. விமானப்படையின் 73 வருடத்தை சிறப்பிக்கும் வகையிலும்.. தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமது இருப்புக்கும் செயற்பாட்டிற்கும் ஆதரவும் வெள்ளைத்தன்மையும் உள்ளது போன்று காட்ட.. வேண்டும் என்றே முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்விற்கு.. மாணவர்களை பயன்படுத்த அனுமதிப்பது நிறைய பாதிக்கப்பட்ட மக்களின் அவர் சார்ந்த மாணவ சொந்தங்களின் மனங்களை எவ்வளவு பாதிக்கும்..??!

அதுகுறித்து எந்த moral humility இல்லாத போது..?!

புலிகள்.. சொறீலங்கா வான்படைக்கு வெள்ளையடிக்கப் பறக்கவில்லை. புலிகள்.. பேச்சுத் தூதுக்குழுவாக.. பிற மேற்பார்வைகளால்.. ஏற்பாடு செய்யப்பட்ட பறப்புக்களில் ஈடுபட்டனரே தவிர.. புலிகள் சொறீலங்கா விமானப்படை நிகழ்த்திய அதன் சேவைக்கால நிறைவு.. நிகழ்வுளை கெளரவிக்க.. சொறீலங்கா விமானப்படைக்கு அதன் போர்க்குற்றங்களில் இருந்து வெள்ளையடிக்க.. பறப்பில் ஈடுபடவில்லை. மேலும்.. புலிகள் சொறீலங்கா விமானப்படை ஹெலிதான் தேவை என்றும் சொல்லவில்லை. சொறீலங்கா அரசு வழங்கியது.. சொறீலங்கா விமானப்படையினதாக இருந்தமை சொறீலங்கா அரசின பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட தீர்மானமே அன்றி.. புலிகள் கேட்டதல்ல. இதுவும் முக்கியம். 

இந்தப் பறப்புப் பற்றி, அங்கே இருக்கும் உறவுகள் உங்களைப் போல காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்களா ?

"அறம் சார் பணிவு-moral humility" என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.  விடயங்களைச் சுட்டிக் காட்டும் போது எந்த இடத்தில் இருந்து நாம் சுட்டிக் காட்டுகிறோம் என்ற புரிதலும், அதனால் தொனியில் அடக்கமும் வருவதையே அறம் சார் பணிவு என்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவர்கள் தான் விளக்கம்  கொடுக்கின்றனர் ..

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2024 at 13:46, nedukkalapoovan said:

இந்த நிகழ்வை யாழ் இந்துக்கல்லூரி தனது மைதானத்தை பயன்படுத்த அனுமதித்திருக்கக் கூடாது. சொறீலங்கா விமானப்படை கடந்த காலத்தில் படுகொலை செய்த சீருடை அணிந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் படுகொலைக்கு எழுத்து மூல.. பகிரங்க மன்னிப்புக் கோராத வரை. 

உகோபம் புரிகிறது. ஆனால் அதற்காக நீங்கள் மாணவர்களிடமும் பெற்றோரிடமும்  காட்டும் கோபம் நியாயமற்றது. 

19 hours ago, putthan said:

நல்லிணக்கம் .....இது போல பல இனி வரும் காலங்களில் நடை பெறும் சகித்து கொள்ள வேணும் ...

விமானப்படையில் பத்து வட மாகாண  மாணவர்களை சேர்ப்பார்களா இவர்கள்?

ஐயாவுக்கு real world நிகழ் உலகம் தெரியாது என்பது புரிகிறது. 

19 hours ago, நிலாமதி said:

இதை பார்த்த எனக்கு ஒரு கணம் ....பின்னோக்கி  என் மனம் சென்றது .கெலியின் சத்தம்கேட்டாலே இதயம் பலமுறை துடிக்கும். பிஞ்சுகளுக்கு  எங்கே தெரியப்போகிறது . வலிகளும் அதன் வடுக்களும். தமிழரும் சிங்களரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் உங்களுக்கு ஏன் .தமிழ் ஈழம். 
சிங்களருக்கு வால்பிடிக்கும் நம்மவர்கள் செய்யும் கூத்து .யாழ் மண்ணுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுக்கு காசு சிங்களர் வேடிக்கை காட்டி  அள்ளிக் கொண்டு போகிறார்கள். இளம் சமுதாயம்   உடல் உழைப்புக்கு தயாரில்லை.

 

17 hours ago, யாயினி said:

அக்கா இவர்களாவது சின்னப் பிள்ளைகள் பறவா இல்லை..வேறு சில வேலையில்லாத கூட்டமும்  போய் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள்..அவர்களை என்னவென்று சொல்வது......?

உங்கள் இருவருக்கும் உந்தப் பிள்ளைகளுடன் என்னதான்  பிரச்சனை? 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இந்தப் பறப்புப் பற்றி, அங்கே இருக்கும் உறவுகள் உங்களைப் போல காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்களா ?

"அறம் சார் பணிவு-moral humility" என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.  விடயங்களைச் சுட்டிக் காட்டும் போது எந்த இடத்தில் இருந்து நாம் சுட்டிக் காட்டுகிறோம் என்ற புரிதலும், அதனால் தொனியில் அடக்கமும் வருவதையே அறம் சார் பணிவு என்கிறார்கள். 

தவறாக புரிய கொண்டு சொல்லவில்லை. அது நியாயமில்லை என்றால்.. பின்னையது எப்படி நியாயம்..??! இந்த 20 மாணவர்களை இனப்படுகொலை சொறீலங்கா விமானப்படை விமானத்துக்கு வெள்ளையடிக்க பறப்பில் ஈடுபடுத்தியவர்களுக்கு.. ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

 

ஐயாவுக்கு real world நிகழ் உலகம் தெரியாது என்பது புரிகிறது. 

 

 

😏

எதை வைத்து சொல்கின்றீர்கள்

சுட்டிக் காட்டினால் திருந்தலாம் அல்லது விளக்கமாவது கொடுக்கலாம்...

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.