Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 06:54, kandiah Thillaivinayagalingam said:

எனது அறிமுகம் 


நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் 

அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன்.

....

கந்தையா தில்லைவிநாயகலிங்கம் 

நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏

கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன்.

அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍

தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன்.

BTW,

இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி?

பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

process flow of the cement manufacturing process – palavi operation

 

The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests. 

The site consists of a dry process cement plant with two kilns

sl-production-process-08

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன் 

கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை

இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இதே பொலுசன் பிரச்சனை தமிழ் 
நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி, கு.சா🙏 

பரிமளம் அம்மணி நலமா? 😋

கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍

ஓம்... கரணவாய் மூத்த பிள்ளையார் கருணையால எல்லோரும் நலம். வாற வருசம் ஒரு பிளான் இருக்கு.பாப்பம் 😊

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, kandiah Thillaivinayagalingam said:

நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன் 

கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை

இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்

நன்றி.

நான் மிக சமீபத்தில் சந்தித்த யாழ் உறவு பெரியவர் பாஞ் ஐயா மாதிரி ரொம்ப சீனியராக இருப்பீர்களென எண்ணுகிறேன்.🙏💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில் 

நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா 
என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !    


437858608_10225022253166294_5147254630385375927_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nrrpwHWPwZ0Ab57Yl__&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCYKB5bVIN-ekao4XdVEOFZMDRWE4tUc1d7eYMRb6FpiA&oe=662489E8 437947372_10225022253806310_747709649521003278_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=TJmONdqfvH4Ab7H5TXJ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB8MAonGCQNwR82tgdpofdU_u6OwyqWqrA8YRDHgwHKiw&oe=66248503 May be an image of 1 person

 

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில் 

நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா 
என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !    


437858608_10225022253166294_5147254630385375927_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nrrpwHWPwZ0Ab57Yl__&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCYKB5bVIN-ekao4XdVEOFZMDRWE4tUc1d7eYMRb6FpiA&oe=662489E8 437947372_10225022253806310_747709649521003278_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=TJmONdqfvH4Ab7H5TXJ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB8MAonGCQNwR82tgdpofdU_u6OwyqWqrA8YRDHgwHKiw&oe=66248503 May be an image of 1 person

 

 

 

தம்பி தில்லைக்கு 66 வயது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகவை என்பது ஒரு எண்ணிக்கை 
அவ்வளவுதான்!

 

முக்கியம் வேண்டியது 
ஆரோக்கியமும் வலிமையையும் 
நல்ல சிந்தனையும் கருத்தாடலும் 
 
அது தான் என் எண்ணம்


அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே 

 

ஆகவே நான் மௌனமாகிறேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மௌனத்திலும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். "இது தான் என் இன்றைய நிலை" 

  
"எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு
எதிலும் பற்றற்ற தனிமை கண்டு
எனக்குள் நானே எதையும் அலசி
என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!”

"குழந்தை பருவம் சுமாராய் போக    
வாலிப பருவம் முரடாய் போக  
படிப்பு கொஞ்சம் திமிராய் போக  
பழக்க வழக்கம் கரடாய் போச்சு!”

"உண்மை தேடி அலசத் தொடங்கினேன்  
வேஷம் போட்ட பலதைக் கண்டேன் 
ஒற்றுமை அற்ற மதங்களைக் கண்டேன்   
ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” 

"நானாய் வாழ அமைதி தேடினேன் 
வாழத் தெரியாதவன் என்று திட்டினர்  
நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் 
ஒன்றும் செய்யா கருங்காலி என்றனர்!”

"ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை
இருந்ததும் இல்லை நிம்மதியும் இல்லை
எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை 
உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது!”

"ஓடும் உலகில் நாமும் ஓடி 
ஓரமாய் வருத்தங்கள் ஒதுங்க வைக்க 
பேரப் பிள்ளைகள் தனிமை போக்க 
ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!”

"உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் 
உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம்
பிறந்தநாள் கூட்டுது வயதை ஒருபக்கம்
பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!”

"என்னை நினைக்க சிரிப்பு வருகுது
அவளை நினைக்க அழுகை வருகுது
வாழ்வை  நினைக்க ஆத்திரம் வருகுது   
மரணத்தை  நினைக்க மகிழ்ச்சி வருகுது!!”


(கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்)

AP1GczOiKlSAjRt-P223ZQUUQNduF9hOzlNtMwhEoKKeVXRpv4YxMhuNzLqiz6CRdila401Y3VCScp4a9XnqQYDXGwBBZKQG_GgyUhVU4R3rV2sagF_vDrObBvaV4zAhNiElpON45qLLYxEquVBAcuPnAIb8=w1334-h919-s-no-gm

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2024 at 10:53, ராசவன்னியன் said:

மிக்க நன்றி, கு.சா🙏 

பரிமளம் அம்மணி நலமா? 😋

கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍

ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎

அப்படியா? 😮

மிக்க நன்றி, நுணா 🙏

மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாழ் உறவுகள் அனைவருக்கும் ...

image.png

பெரிய‌வ‌ரே எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறிங்க‌ளா
க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி🙏🥰..........................

  • கருத்துக்கள உறவுகள்

◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு

வாருங்கள் 

கூடுவோம்

பேசுவோம் 

மகிழ்ந்திருப்போம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
 
 
கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக் குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக் கூட்டத்தினரிடமும் நான் கருணை காட்டினால்?
 
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....அன்பு செய்ய சொல்லிய தையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கி றோமோ... ????
 
எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்.... மீண்டும் மீண்டும்.... எது வரை....??
 
மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம். உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???
No photo description available.
 
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2024 at 01:55, வீரப் பையன்26 said:

பெரிய‌வ‌ரே எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறிங்க‌ளா
க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி🙏🥰..........................

விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி💐🙏

On 20/4/2024 at 20:09, விசுகு said:

◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு

வாருங்கள் 

கூடுவோம்

பேசுவோம் 

மகிழ்ந்திருப்போம்..

ஆமாம். 🌷

மிக்க நன்றி விசு💐🙏

On 20/4/2024 at 21:23, kandiah Thillaivinayagalingam said:
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
 
 
கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக் குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக் கூட்டத்தினரிடமும் நான் கருணை காட்டினால்?
 
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....அன்பு செய்ய சொல்லிய தையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கி றோமோ... ????
 
எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்.... மீண்டும் மீண்டும்.... எது வரை....??
 
மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம். உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???
No photo description available.
 

வலி சுமந்த வரிகள்😥

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2024 at 19:23, kandiah Thillaivinayagalingam said:
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
 
 
கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக் குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக் கூட்டத்தினரிடமும் நான் கருணை காட்டினால்?
 
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....அன்பு செய்ய சொல்லிய தையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கி றோமோ... ????
 
எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்.... மீண்டும் மீண்டும்.... எது வரை....??
 
மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம். உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???
No photo description available.
 

அவை ஆயுதப் போராட்டத்தை தமிழர்கள் சுமந்து கொண்டு இருந்த நேரம். நான் அதனை முழுமையாக ஆதரித்து இயங்கி கொண்டு இருந்த காலம். 

எந்த காரணத்துக்காகவும் ஆயுதத்தை தூங்கக்கூடாது என்று எச்சரித்து எம்மை உலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்து அழிக்க உதவிக் கொண்டு இருந்த காலம். 

எனவே மாற்றாக எதுவும் எமக்கு இல்லை தரப்படவும் இல்லை என்பதற்காக இதை நான் தேர்ந்தெடுத்து சுமந்தேன் சுமக்கிறேன்.

ஏனெனில் இன்றும் முன்பைவிட அளவுக்கு அதிகமாக எம்முன்னே வேறு வழிகள் எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை......????

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 04:54, kandiah Thillaivinayagalingam said:

எனது அறிமுகம் 


நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் 

வணக்கம் தில்லைவினாயகலிங்கம் அவர்களே,
    யாழின் நரம்பகளை மீட்டி நற்சுவை ததும்பும் இன்தமிழிசை பரப்பி யாழைச்சிறப்பித்து அழகூட்டி அறிவூட்டிட வருகவெனத் தங்களை யாழ்க்கள உறவுகளோடு இணைந்து வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2024 at 01:55, வீரப் பையன்26 said:

பெரிய‌வ‌ரே எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறிங்க‌ளா
க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி🙏🥰..........................

மிக்க நலம். எப்படியுள்ளீர்கள்?

விசாரித்தமைக்கு மிக்க நன்றி தம்பி.🙏

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ராசவன்னியன் said:

மிக்க நலம். எப்படியுள்ளீர்கள்?

விசாரித்தமைக்கு மிக்க நன்றி தம்பி.🙏

இருக்கிறேன் ஜ‌யா🙏🥰...................................

நீங்க‌ள் முன்பு போல் இப்ப‌ யாழுக்கு வ‌ருவ‌து குறைவு

அதிக‌ வேலையின் க‌ர‌ணமாய் வ‌ருவ‌தில்லையா.............................................

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.