Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் இந்தியாவுக்கு கூடுத‌லா ர‌ன்ஸ் கொடுக்க‌ கூடும்..........................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழையால் இந்தியாவுக்கு கூடுத‌லா ர‌ன்ஸ் கொடுக்க‌ கூடும்..........................

இப்படியும் ஒரு விதி இருக்கா........... பகிடி தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

இப்படியும் ஒரு விதி இருக்கா........... பகிடி தானே.

ஸ்கொட்லாந் இங்லாந் விளையாட்டு ம‌ழையால் த‌டை ப‌ட்ட‌தால் 10ர‌ன்ஸ் ஸ்கொட்லாந்துக்கு கொடுத்த‌வை

பிற‌க்கு ம‌ழை மீண்டும் வ‌ர‌ இரு அணிக‌ளுக்கும் ஒரு புள்ளி ப‌டி கொடுத்த‌வை

 

இன்று என்ன‌ மாதிரி என்று தெரிய‌ல‌..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா நாங்கள் சொன்ன மாதிரி இரன்டு பட்டர்களும் ஏமாத்திப் போட்டார்கள்.இதுகளுக்கு பதிலாக யேஸ்வாலையும் சம்சுவையும் போட்டிருக்கலாம்.கெடுகுடி சொல் கேளாது அதுவும் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியான்ட‌ சுழ‌ல் ப‌ந்தில‌ இங்லாந் காலி..................இந்தியா மூன்று சுழ‌ல் இங்லாந் இர‌ண்டு சுழ‌ல் ப‌ந்து 

இந்த‌ மைதான‌த்தில் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம் 

வெற்றி இந்தியாவுக்கு தான்....................................

 

 

8 minutes ago, சுவைப்பிரியன் said:

பையா நாங்கள் சொன்ன மாதிரி இரன்டு பட்டர்களும் ஏமாத்திப் போட்டார்கள்.இதுகளுக்கு பதிலாக யேஸ்வாலையும் சம்சுவையும் போட்டிருக்கலாம்.கெடுகுடி சொல் கேளாது அதுவும் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள்.

இந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ இனி 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு கோலிய‌ அணியில் சேர்க்க‌ மாட்டின‌ம்

 

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌லே அணியில் கோலி வேண்டாம் என்ர‌ முடிவில் தான் இந்தியா தேர்வுக்குழு இருந்த‌து

 

ஜ‌பிஎல்ல‌ அடிச்சு ஆட‌ அதை வைச்சு அணியில் சேர்த்தார்க‌ள்

கோலியால் அணிக்கு ஒரு ந‌ன்மையும் இல்லை....................யேஸ்வால் இள‌ம் அதிர‌டி ஆட்ட‌க் கார‌ர்

 

க‌ர்விய‌ன் தீவில் முத‌ல் விளையாட்டிலே செஞ்ச‌ரி அடிச்ச‌ பெடிய‌ன்....................அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ளை கூப்பில‌ உக்கார‌ வைப்ப‌து ஏற்றுக் கொள்ள‌ முடியாது...................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

.............

 

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை காலி செய்தாச்சு.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை காலி செய்தாச்சு.....................

கூடாரத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றார்கள்..............

பபுவா நியூகினியா மாதிரியே விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குல்திப்யாதவ் பின்னுறான்.பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

கூடாரத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றார்கள்..............

பபுவா நியூகினியா மாதிரியே விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து.........

நான் சொன்னால் நீங்க‌ள் கேட்க்க‌வா போறீங்க‌ள்

இங்லாந் வெல்லும் என்று ச‌கோத‌ரி தீயா எழுதினா

சுழ‌ல் ப‌ந்தில் இங்லாந் அணி காலி என்று எழுதினேன் அது ந‌ட‌ந்து விட்ட‌து.................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் வாறன்.

 

 

1 hour ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா உள்ளே. இன்று இந்தியா அல்லது இங்கிலாந்தில் ஒன்று உள்ளே போகும்.

நாங்கள் அந்தப்பக்கம் செல்வதால் அந்த அணிகள் தோற்கின்றனவா?
அல்லது தோற்கும் அணியை நோக்கி நாங்கள் செல்கின்றோமா ?😧😂

இனி இந்தியா பக்கம்  சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

நான் சொன்னால் நீங்க‌ள் கேட்க்க‌வா போறீங்க‌ள்

இங்லாந் வெல்லும் என்று ச‌கோத‌ரி தீயா எழுதினா

அவர் சகோதரன் தீயா..... சரி, அது இருக்கட்டும்.

பையன் சார், நீங்க எல்லா தோசையும் சுட்டபடியால், சாதா தோசை, ரவா தோசை, பேப்பர் தோசை, மசலா தோசை, அனியன் தோசை, இப்படி ............ நாங்கள் எது எதுவென்று சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டம்..........🤣.

4 minutes ago, வாத்தியார் said:

 

இனி இந்தியா பக்கம்  சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅

 

🤣..........

அகஸ்தியர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த வல்லமை அன்றும் இன்றும் இருக்கின்றது..........

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா said:

இங்கிலாந்து 103/10  (16.4 Overs)

உங்க‌ட‌ தெரிவு எது அண்ணா

கோப்பை வெல்லும் அணி...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ தெரிவு எது அண்ணா

கோப்பை வெல்லும் அணி...............................

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பிரபா said:

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

நம்ம இனம்........!   😂

686b9078323d049bb5990becd133352b.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பிரபா said:

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

நான் நினைத்தேன் உங்க‌ட‌ தெரிவும் இந்தியா என்று.....................கூடுத‌ல் புள்ளியோட‌ முன்னுக்கு நிக்கிறீங்க‌ள்

 

உங்க‌ளுக்கு தான் 5ப‌வுஸ்.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

நான் நினைத்தேன் உங்க‌ட‌ தெரிவும் இந்தியா என்று.....................கூடுத‌ல் புள்ளியோட‌ முன்னுக்கு நிக்கிறீங்க‌ள்

 

உங்க‌ளுக்கு தான் 5ப‌வுஸ்.................................

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 110
4 கந்தப்பு 110
5 சுவி 108
6 கோஷான் சே 108
7 குமாரசாமி 106

 

இன்னும் 10 கேள்விக்கு மேல் இருக்கு. யாராவது வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் குறித்த நேரத்திற்கு நடக்காமலும், இடையே தடங்கலுக்கு உள்ளாகியிருந்தும் இருந்தது. எனினும் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 57 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 103 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. 

முடிவு:  இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதால், ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 13 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 121
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 113
4 கந்தப்பு 113
5 சுவி 111
6 குமாரசாமி 109
7 கோஷான் சே 108
8 நீர்வேலியான் 105
9 தமிழ் சிறி 102
10 கிருபன் 102
11 வீரப் பையன்26 100
12 எப்போதும் தமிழன் 100
13 நந்தன் 99
14 வாத்தியார் 98
15 வாதவூரான் 97
16 நிலாமதி 96
17 அஹஸ்தியன் 96
18 தியா 94
19 ஏராளன் 94
20 P.S.பிரபா 93
21 கல்யாணி 82
22 புலவர் 80
23 நுணாவிலான் 78

 

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! @குமாரசாமி ஐயா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! 

மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்..........😜

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதிபோட்டிக்கு இந்தியா தெரிவானால் கயானா மைதானத்தில்தான் போட்டி நடக்கும் என முன்பே தீர்மானிக்கப்பட்டது. இதனால் இந்தியா 4 சூழல் பந்து வீச்சாளர்களை இந்த உலக கோப்பைக்கு தெரிவு செய்தது.  இந்தியா அணிக்கு மட்டுமே அரை இறுதி போட்டிக்கு தாங்கள் எங்கே விளையாட வேண்டும் என தெரிந்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமான விடயம். 

 

Did India have a clear advantage knowing where their T20 World Cup 2024 semi-final was going to be staged? India captain Rohit Sharma didn't think there was any. Former India batter Sanjay Manjrekar thought otherwise.
"Clear advantage," Manjrekar said on ESPNcricinfo's Timeout show. "Rohit has to say that. He can't say it was an advantage. India would've picked their side based on it. India's problem has been semis and finals and when you know you're playing in Guyana, if you've been wondering why they've got four spinners in their squad, this could be the reason."
Former England batter Nick Knightconcurred with that assessment that "it didn't seem right or fair" that India knew where they were playing. It's a school of thought that seems to have found favour from several quarters, most notably his former colleague and opening partner Michael Vaughan.
"Literally, it's their tournament," Vaughan said in the Club Prairie Fire podcast on Thursday. "They get to play whenever they want. They get to know exactly where their semi-final will be. They play every single game in the morning so people can watch them at night in India on TV.
"I get that. I get that money is a big play in the world of cricket. And I get that in bilateral series, but you would think that when you get to a World Cup, the ICC should be a little bit fairer to everybody. It shouldn't be just India just because they bring a few quid in.
Knight went a step further in questioning the ICC's decision to have separate rules for both the semi-finals. The Afghanistan-South Africa semi-final on Wednesday night had a reserve day scheduled, while the India-England semi-final had only the provision of an extension by 250 minutes, and no reserve day. The decision to have the final on a Saturday was among other scheduling concerns raised.
"I can't quite get my head around why we've got to this point," Knight said. "I thought watching the group stages, it could've been condensed. I thought they were elongating moments at times between games. And why can't we play the final on Sunday? Am I oversimplifying this to give teams the extra day to travel? I wonder if we could've pushed it altogether a little bit more to prevent this situation from happening."
"As I said, bilateral, I completely understand it. But when you get to a World Cup, there cannot be any kind of sympathy or any kind of sway towards one team in the tournament. And this tournament is purely set up for India, simple as that."

 

Manjrekar called for the ICC to make it a level-playing field, and not solely focus on commercial gains.
"It's a wrong way to go about it," he said. "I'm talking about a very idealistic kind of a situation. In this sport, we've put the cart before the horse a lot. We're so excited to take it to the USA, New York. But what about the conditions? You've got to focus on making the product high-quality and a level-playing field and then look for commercial gains.
"We can't just say 'this is what the market wants, let's cater to that' because this is not really a pure, commercial venture. It's got to be about having a high-quality [product]."

விகடனில் யூன் 6 ம் திகதியில் வந்த ஆக்கம்

இந்தியா 4 ஸ்பின்னர்களை வைத்திருக்கிறது. உலகக்கோப்பைக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே காலையில் நடைபெறும் போட்டிகளை மனதில் வைத்தே 4 ஸ்பின்னர்களை அணியில் எடுத்திருப்பதாக ரோஹித் சொன்னார். தொடர் செல்ல செல்ல பிட்ச்கள் ஸ்பின்னுக்குச் சாதகமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு சூழலில் காலை நேரத்தில் கயானாவில் அரையிறுதிப் போட்டியை ஆடப்போகிறோம் என்பது இந்தியாவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய அநியாயம்?

மற்ற அணிகளெல்லாம் கன்னாபின்னாவென பயணம் செய்து சகட்டுமேனிக்கு நேரம் மாறி மாறிப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் சௌகரியமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஜாலியாக எல்லா போட்டிகளையும் ஆடிக்கொண்டிருக்கிறது. 

 
இந்தியாவுக்குச் சாதகமாக தொடரின் அட்டவணைகள் வடிவமைக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு சில காலமாகவே பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மட்டும் எப்படி ஆடி எந்த இடத்தைப் பிடித்தாலும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருக்கும் வகையில் கோக்குமாக்கான அட்டவணை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியா பாகிஸ்தானுடன் ஆடிய போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கப்பட்ட கூத்தெல்லாம் நடந்திருந்தது. அது கூட ஆசியக்கோப்பை, அங்கேயும் ஜெய்ஷாதான் தலைமைப் பீடத்தில் இருக்கிறார் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உலகக்கோப்பையில் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஐ.சி.சி ஏன் இப்படி செய்ய வேண்டும்?
இந்தியாதான் பெரிய மார்க்கெட். இங்கே இருக்கும் வணிகம்தான் கிரிக்கெட்டின் மூலதனம். அதற்காகக் கொஞ்சம் சமரசம் செய்துதான் ஆக வேண்டும். ஆனால், சர்வதேச தொடர்கள் எல்லாருக்கும் சமவாய்ப்புகளை அளிக்கக்கூடிய களமாக இருக்க வேண்டும். வணிகத்திற்காக அதில் சமரசம் செய்யக்கூடாது.
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2024 at 10:15, ரசோதரன் said:

 

உங்கள் இரண்டு பேருக்கும் நிறைய இரகசியங்கள் தெரிந்திருக்குது.........ஆனால், இப்ப போட்டி முடியிற நேரத்திலதான் எங்களுக்கு இதைச் சொல்லித் தருகிறீர்கள்......🤣

இந்த ரகசியத்தை முதலே நீங்கள் எங்களுக்கு சொல்லியிருந்தால், நாங்கள் அவுஸை விட்டிட்டு ஆப்கானைத்தான் தெரிவு செய்திருப்போம்......😜.

ஆனால் நீங்கள்தான் எங்களை விட முன்னிலையில் இருக்கிறீர்கள். 

அடுத்து கிருபனால் நடாத்த இருக்கும் துடுப்பாட்ட போட்டி சாம்பியன் கிண்ணமாக வாய்ப்பு இருக்கிறது. பெப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது.  இந்தியா அரசாங்கம் , பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாட அனுமதி வழங்குமா என்பது ஒரு கேள்வி.  இப்போட்டிகள் Rawalpindi, Karachi,Lahore மைதானத்தில்தான் நடக்கவுள்ளது.  ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் , இறுதி போட்டி எல்லாம் லாகூர் (Lahore) மைதானத்திலே நடக்கவுள்ளது.  இதனால் இந்த மைதானத்திற்கு ஏற்ப இந்தியா அணி தெரிவு செய்யப்படும்.  

Wagah எல்லை ( இந்தியா பாகிஸ்தான் எல்லை)க்கு அருகில் லாகூர் இருப்பதினால் இந்தியா இரசிகர்கள் பாகிஸ்தானுக்கு சென்று போட்டிகளை பார்க்க வசதியாக இருக்கும்.  அத்துடன் ஒரே இடத்தில் இந்தியா தங்குவதினால் பாதுகாப்பு பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.  
 

இதுவரை வெற்றி பெற்ற அணிகள்

1998 - தென்னாபிரிக்கா

2000 - நியுசிலாந்து

2002 - இந்தியா , இலங்கை ( மழை காரணமாக இறுதி போட்டி நடைபெறவில்லை , இதனால் இரண்டு அணிகளும் வென்றதாக அறிவித்தார்கள்)

2004 - மேற்கிந்தியா தீவுகள்

2006 - அவுஸ்திரேலியா

2009 - அவுஸ்திரேலியா

2013 - இந்தியா

2017 - பாகிஸ்தான்

ரகசியம் சொல்லியாச்சு . இனி எங்களை விட முன்னுக்கா இல்லை பின்னுக்கா வருவீர்கள் என உங்களின் கைகளில்தான் இருக்கிறது 😄

 

 

 

Edited by கந்தப்பு
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:
2 hours ago, கிருபன் said:

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! 

மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்...

காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

449332929_946657267472017_60012682710056

  • Haha 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அனுதாபங்கள்.
    • 91 வயது வரை அரசியலில் இருந்தும்…. தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத தோல்வியுற்ற அரசியல்வாதியாக காலமாகிவிட்டார்.
    • கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார் 
    • கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ்' படத்தின் கதை.       பேரடைஸ் தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார்.  அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும் நடத்துகிறார்கள். இருப்பினும் சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கு எந்த நெருக்கடியும் அவர்கள் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் பசுமை கொஞ்சுகிற இல்லற விடுதிக்கு வருகிறார்கள் தம்பதிகள். அன்றிரவு தம்பதிகளுக்கு இரவு உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடுக்கிடும் பிரச்னை ஒன்று வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைப் பொறுமையாகப் பேசுவதே இந்த மலையாள மொழிப் படத்தின் கதை.  காதலுக்கான அன்னியோன்னியம், சரி தவறு ஆகிய இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் மனித இயல்பு, இறுதிக்காட்சியில் நரகத்தை உடைத்து வெளிவருகிற அழுகை என தர்ஷனா ராஜேந்திரன் படத்தின் மைய கருவுக்கு வலுசேர்த்து அற்புதமான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவருக்குப் போட்டியாக மனித இயல்பின் தடுமாற்றம், தன்னலத்திலிருந்து சுயநலத்துக்கு மாறுகிற நிலை, குற்றவுணர்ச்சியை போக்கடிக்க காரணம் கற்பிக்கும் மனநிலை என யதார்த்த நடிப்பினை வழங்கி தன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. காவல்துறை அதிகாரியாக பெரேரா, ஓட்டுநராக ஷியாம் பெர்னான்டோ, விடுதி வேலைக்காரர்களாக சம்சுதீன் மற்றும் இளங்கோ தங்களுக்கான வேலையைத் திரையில் திறம்படச் செய்திருக்கிறார்கள்.  தீவு தேசத்தின் பசுமையை ரம்மியமாகப் படம் பிடித்திருக்கிறது ராஜிவ் ரவியின் கேமரா கண்கள். வலிந்து திணிக்கப்படாத காட்சிகளுக்குச் சரியான வேகத்தினை கொடுத்து யதார்த்தினை உறுதி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத். தனிமையில் இயற்கையுடன் அமர்ந்து பேசுகிற விதமாக ஒளி வடிவமைப்பு கச்சிதமாகச் செய்யப்பட, அதில் தேவைக்கேற்ப ‘கே’யின் பின்னணி இசை மேஜிக் செய்திருக்கிறது. காவல்நிலையம், ஹோம் விடுதிக்குள் பணியாட்கள் தங்குமிடம் எனக் கலை இயக்கத்தில் தம்மிக்கா ஹேவாடுவத்தாவின் மெனக்கெடல் தெளிவாகத் தெரிகிறது.  படம் ஆரம்பித்ததிலிருந்தே உலக சினிமாவுக்கான இலக்கணத்தின் படி மிதமான வேகத்தில் எதார்த்த திரைமொழியைக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. ஒருபுறம் இலங்கையில் நடக்கும் சமகால பிரச்னையை மையமாக வைத்து ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற படம், மறுபுறம் மனித மனங்களில் மண்டி கிடக்கும் கசடுகளைத் தூர் செய்கிறது. பல அடுக்குகளை உருவகமாக வைத்து நகரும் காட்சிகளில் ராமாயணம், மான் ஆகியவற்றைப் பயன்படுத்திய விதத்தில் இயக்குநர் பிரசன்ன விதானகே பார்வையாளர்களுக்குப் பலப்பரீட்சை நடத்துகிறார். அதனால் படம் முடிந்த பின்னரும் ஒவ்வொரு காட்சியாக நாம் மீண்டும் அசை போடத் துவங்குகிறோம். இந்த உரையாடலே படைப்புக்கான வெற்றி எனக் கருதலாம்.  “நான் சோகமாக இருக்கவேண்டுமென்று நீ நினைக்கிறாயா”, “மனித உயிரோட மதிப்பு என்ன? ஒரு ஓட்டுதான்” போன்ற வசனங்கள் போகிற போக்கில் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதிலும் “சீதையே ராவணனைக் கொல்லும் ராமாயணம் உட்பட 300க்கும் மேற்பட்ட ராமாயண வெர்ஷன்கள் இங்கே இருக்கின்றன”, “சந்தேகப்படும் ராமனை அக்கினி பரீட்சையில் வெல்கிறாள் சீதை” என்று பேசப்படும் வசனங்கள் இறுதிக் காட்சிக்கான குறியீடாக நம் மனதில் பதிகிறது. அதே போலக் கதையில் பேசப்பட்ட விஷயங்களைப் பெண் மையபார்வையில் அணுகியதற்கும், அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை மக்களை அதிகாரம் என்ன செய்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியதற்கும் படக்குழுவுக்குப் பாராட்டுக்கள்.  பதற்றமான சூழலில் மனிதன் தன்னை எந்த நிலையில் வெளிப்படுத்துகிறான் என்பதை, ஒரு நாட்டின் பதற்ற சூழலை வைத்துப் பின்னியிருக்கும் இறுதிக் காட்சி நம்மைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி உறைய வைக்கிறது. சில இடங்களில் பொறுமையாக நகரும் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன என்றாலும், அந்த நிதானத்தைத்தான் படைப்பாளர் நம்மிடம் விரும்புகிறார் என்கிற இடத்தில் இந்தப் படம் நிஜமாக ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது.  மொத்தத்தில் 90 நிமிடங்களுக்குள் நம் அக உணர்வுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் இந்த `பேரடைஸ்', ஒரு பெண்ணின் பார்வையில் `எது சொர்க்கம்’ என்ற கேள்வியை முன்வைத்து, படத்தில் வரும் வசனம் போலவே மற்றொரு ராமாயண பதிப்பாக நம் மனதில் ஆழமாகப் பதிகிறது.   https://cinema.vikatan.com/mollywood/darshana-rajendran-and-roshan-mathews-paradise-movie-review?pfrom=home-main-row
    • ராகுல் டிராவிட்: கேப்டனாகத் தோற்ற அதே மண்ணில் பயிற்சியாளர் ஆகி சாதித்த கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2024, 13:47 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.” 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார். தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இந்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட்டின் கேப்டன்சி தோல்வி ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது. இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஒரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது. 'ரோஷக்காரர்' டிராவிட் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதிகாரபூர்வ ஓய்வுக்காக ஒரு தொடரை நடத்துகிறோம் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்தும் அதை மறுத்துவிட்ட டிராவிட், அந்தத் தொடர் முடிந்த உடனே ஓய்வுபெற்றார். இங்கிலாந்தின் கார்டிப் நகரில் 2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 79 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து டிராவிட் ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் போட்டியிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்றார். எந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி அணியிலிருந்து அவரை நீக்கியதோ அதே நிர்வாகம் அவரை மீண்டும் ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்தபோது டிராவிட் தொடர்ந்து விளையாட விரும்பாமல் ஓய்வு பெற்றார். 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார்.   இந்திய வீரராக வெற்றி டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 52 சராசரியும், ஒருநாள் போட்டியில் 39 சராசரியும் வைத்துள்ள டிராவிட், டெஸ்டில் 36 சதங்கள், 63 அரைசதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் 83 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு வீரராக பரிணமிக்க, சாதிக்க முடிந்த டிராவிட்டால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES வரலாற்றுச் சாதனை டிராவிட் கேப்டன்சியில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது. டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை. இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது. இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார். பயிற்சியாளர் அவதாரம் 2015-ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட் 2016-ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார். அதன்பின் பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   டிராவிட்டின் பட்டறை பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கும் சிற்பியாக செயல்பட்டார். அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த தேசிய கிரிக்கெட் அகாடெமிதான் இந்திய அணிக்குத் தேவையான வீரர்களை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாகும். வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், பேட்டர், ஆல்ரவுண்டர் என வகைவகையான வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட்தான். இந்திய அணிக்கு வலிமை சேர்த்தவர் இந்திய அணியின் பெஞ்ச் பலம் தொடர்ந்து அதிகரித்து, பலதிறமையான பேட்டர்கள், பந்துவீச்சாளர்ள் உருவாகியகாலம் ராகுல் டிராவிட், என்.சி.ஏ தலைவராக இருந்தபோதுதான். இந்திய அணயின் பெஞ்ச் பலத்தைப் பார்த்து ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், “இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் உருவாக்கி ஒருவர் வழங்கி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் பெஞ்ச் பலம் அதிகரித்துள்ளது. அவர் வேறுயாருமல்ல ராகுல்திராவிட்தான்,” எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். என்.சி.ஏ தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றபின் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மேற்பார்வையிடுவது, உடற்தகுதியைக் கண்காணிப்பது, ஊக்கப்படுத்துவது, வழிநடத்துவது, பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுவது எனப் பல பணிகளைச் சிறப்பாகச் செய்தார். இந்திய சீனியர் அணியின் உடற்தகுதி சர்வதேச அளவில் சிறப்பாக இருக்க என்.சி.ஏ முக்கியக் காரணமாகவும், டிராவிட்டின் நிர்வாகமும் காரணமாக இருந்தது. சீனியர் அணிக்குப் பயிற்சியாளர் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கு முதன்முதலில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வென்று, ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது, 2 தொடர்களை இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES இறுதிப்போட்டிகளில் தோல்வி 2023 ஐசிசி உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பி.சி.சி.ஐ டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டது.   டிராவிட் காலம் பொற்காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இந்திய அணிக்குச் செயல்பட்டடிராவிட், இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் 2வது முறையாக டி20 சாம்பியனாக்கினார், 11 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் நடக்கும் போட்டித் தொடரில் கோப்பையை வெல்ல வைத்தார். 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி, 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் தோல்வி ஆகியவற்றை மட்டும் விலக்கிவைத்து டிராவிட்டின் பயிற்சியைப் பார்த்தால் இந்திய அணிக்கு பொற்காலம்தான். ராகுல் டிராவிட் பயிற்சியில்தான் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு மாறியது. ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் கேப்டன்பதவிக்கு தயார் செய்யப்பட்டனர். பல இளம் வீரர்கள் பரிசோதனை முயற்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்பட்டு திறமை கண்டறியப்பட்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்துவிட்டார். https://www.bbc.com/tamil/articles/cn09d9rjrldo
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.