Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

🤣..............

இதைப் பற்றியும் கப்டன் ஹசரங்கவும் கதைத்திருந்தவர்......நாங்கள் அங்கே ஒன்பதாம் இடத்தில் தான் வந்தோம், அங்கே என்ன நடந்ததென்றே நாங்கள் இன்னும் ஆராய்ந்து முடியவில்லை, அதற்கிடையில் இந்த உலக கோப்பை வந்திட்டுது என்று............ இலங்கைக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.........😜.

சிலவேளை இந்தியா பாகிஸ்தானில் விளையாடமாட்டேன் என்று அடம்பிடித்து போகாமல் விட்டால் இலங்கைக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் துடுப்பாட்டத்தில் இந்தியா அமெரிக்கா மாதிரி.  ஐசிசி( ஐ. நா மாதிரி) இந்தியா விளையாடவே விரும்பும். 😄

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கந்தப்பு said:

சிலவேளை இந்தியா பாகிஸ்தானில் விளையாடமாட்டேன் என்று அடம்பிடித்து போகாமல் விட்டால் இலங்கைக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் துடுப்பாட்டத்தில் இந்தியா அமெரிக்கா மாதிரி.  ஐசிசி( ஐ. நா மாதிரி) இந்தியா விளையாடவே விரும்பும். 😄

🤣......

கதையோட கதையாக ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்றும் சொல்லி விட்டீர்கள்...... நல்ல நாடு தான்..... ஆனால் நினைப்பு கொஞ்சம் கூட.....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

இந்த உல‌க‌ கோப்பை பல‌ போட்டிக‌ள் ஜ‌ரோப்பிய‌ இர‌வு நேர‌த்தில் ந‌ட‌ந்த‌தால் ப‌ல‌ விளையாட்டை பார்க்க‌ முடியாம‌ போச்சு..........................

 

இரவு ந‌ட‌க்கும் இங்லாந் வெஸ்சின்டீஸ் விளையாட்டை ப‌க‌ல் பொழுதில் வைச்சு இருந்தால் பார்க்க‌ கூடிய‌ மாதிரி இருந்து இருக்கும் 

 

இரவில் தூக்க‌ம் தான் வ‌ரும்....................................

எங்களுக்கு இப்ப பகல்இங்கிலாந்து மேற்கிந்தியா தீவு போட்டி பார்க்கக்கூடியதாக இருக்கிறது 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து மேற்கிந்தியாவை வென்றது என்றும் சொல்லலாம், ஆங்கிலேயர்கள் மேற்கிந்தியாவை துவம்சம் செய்தார்கள் என்றும் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

இங்கிலாந்து மேற்கிந்தியாவை வென்றது என்றும் சொல்லலாம், ஆங்கிலேயர்கள் மேற்கிந்தியாவை துவம்சம் செய்தார்கள் என்றும் சொல்லலாம்.

Phil Salt இவ‌ரின் அடி எப்ப‌டி

16 ஓவ‌ரில் 30ர‌ன்ஸ் அடிச்சார்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

Phil Salt இவ‌ரின் அடி எப்ப‌டி

16 ஓவ‌ரில் 30ர‌ன்ஸ் அடிச்சார்..............................

👍....

3 சிக்ஸர், 3 ஃபோர்..... நல்ல காலம் ஒரு பந்தும் வந்து என் வீட்டுக் கூரையில் விழவில்லை....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

👍....

3 சிக்ஸர், 3 ஃபோர்..... நல்ல காலம் ஒரு பந்தும் வந்து என் வீட்டுக் கூரையில் விழவில்லை....🤣

இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வின‌ம் என்று க‌ணித்த‌வ‌ர்க‌ளுக்கு ஹா ஹா................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வின‌ம் என்று க‌ணித்த‌வ‌ர்க‌ளுக்கு ஹா ஹா................................

அது நாங்கள் தான், நாங்கள் தான்....... விக்கெட்டாய் விழுந்து போனோம்...சிக்ஸராக மீண்டும் பறந்து வருவோம்.....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

அது நாங்கள் தான், நாங்கள் தான்....... விக்கெட்டாய் விழுந்து போனோம்...சிக்ஸராக மீண்டும் பறந்து வருவோம்.....🤣

ஆசை யாரை விட்ட‌து

அது ச‌ரி உங்க‌ட‌ அண்ணாவை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை

 

வெஸ்சின்டீஸ் தோக்க‌ப் போகுது என்று கோவித்து விட்டு போய் ப‌டுத்து விட்டாரா ஹா ஹா..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதன் அர்த்தம்….

மே . இ வென்றால் வாத்தியாருக்கு 2 புள்ளி,

இங்கிலாந்து வென்றால் 10 பேருக்கு 2 புள்ளி,

மே.இ, அல்லது இங்கிலாந்து யார் வென்றாலும் - அவுஸ் என கணித்தோருக்கு 2 புள்ளி guaranteed ?

எனக்கு இது சுத்தமா விளங்கவில்லை🤣

இப்படித்தான் புள்ளிகள் வழங்கப்படும்!

முதல் சுற்றில் குழுநிலைப் போட்டிகளில் B, C இல் சரியான வரிசையைக் கணித்தவர்களுக்கு போனஸ் புள்ளிகள் கிடைக்கின்றன. சரியான வரிசையைக் கணிக்காதவர்களுக்கு அணிகள் வென்றால் புள்ளிகள் கிடைக்கும். எனவே முடிந்தளவு பலன்ஸ் செய்ய புள்ளிகள் கொடுத்துள்ளேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, ஃபில் சோல்ற்ரின் அதிரடியான ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களுடன், 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து  181 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த @வாத்தியார்க்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குத் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன!

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த @kalyani க்குப் புள்ளிகள் கிடையாது

 

 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

shocking-trisha.gif

ஆடாமல் ஜெயித்தோமடா ........!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, suvy said:

shocking-trisha.gif

ஆடாமல் ஜெயித்தோமடா ........!  😂

த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு

போன‌ வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌ம்

இந்த‌ வ‌ருட‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் இட‌த்துக்கு போட்டி போடுறீங்க‌ள்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு

போன‌ வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌ம்

இந்த‌ வ‌ருட‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் இட‌த்துக்கு போட்டி போடுறீங்க‌ள்..............................

மச்சம் எங்கேயோ இல்லை பையா, மச்சத்துக்குள்ளேதான் உடம்பே இருக்குது.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

ஆசை யாரை விட்ட‌து

அது ச‌ரி உங்க‌ட‌ அண்ணாவை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை

வெஸ்சின்டீஸ் தோக்க‌ப் போகுது என்று கோவித்து விட்டு போய் ப‌டுத்து விட்டாரா ஹா ஹா..............................

அண்ணன் அவசரம் அவசரமாக கரீபியனுக்கு போய் இருக்கின்றார்......... நம்ம அணிக்கு பந்துவீச்சில் சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து விட்டு இப்ப வந்து விடுவார்..........

முன்னமே சொல்லியிருக்கின்றேன்........ யானை சரிந்தால் குதிரை.....இது ஒரு சின்ன சரிவு தான், யானையாக இருந்த அண்ணன் இப்பொழுது குதிரையாகி இருக்கின்றார்........😜.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மச்சம் எங்கேயோ இல்லை பையா, மச்சத்துக்குள்ளேதான் உடம்பே இருக்குது.......!   😂

🤣.......

அப்படிச் சொல்லுங்க ஐயா..........மச்சம் மட்டுமே சாப்பிட்டு வளர்த்த உடம்பு இது எல்லே.......

இப்ப அடுத்த இரண்டு புள்ளிகள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரசோதரன் said:
10 hours ago, வீரப் பையன்26 said:

ஆசை யாரை விட்ட‌து

அது ச‌ரி உங்க‌ட‌ அண்ணாவை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை

வெஸ்சின்டீஸ் தோக்க‌ப் போகுது என்று கோவித்து விட்டு போய் ப‌டுத்து விட்டாரா ஹா ஹா..............................

Expand  

அண்ணன் அவசரம் அவசரமாக கரீபியனுக்கு போய் இருக்கின்றார்..

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

பேத்தி சீக்கிர‌ம் குண‌மாக‌ க‌ட‌வுளை வேண்டுகிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🙏.....................

 

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

உங்களின் பேத்தி மிகவும் விரைவாக குண்மடைந்து விடுவார் அண்ணை, யோசிக்காதேங்கோ.

அன்று நீங்கள் அவசரம் அவசரமாக கலிஃபோர்னியா வந்தேன் என்று சொன்னவுடனேயே, மனதிற்குள் கொஞ்சம் யோசனையாக இருந்தது. 

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

ஈழப்பிரியன் அண்ணாவின் பேத்தி விரைவாக குணமடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

பேத்தி விரைவாக குணமடைய க‌ட‌வுளை வேண்டுகிறேன் 🙏

LIVE
43rd Match, Super Eights, Group 1, Bridgetown, June 20, 2024, ICC Men's T20 World Cup
 
 
 
(11/20 overs) 90/4

India chose to bat.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணாவின் பேத்தி விரைவாக குணமடைய வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

ஈழப்பிரியன் ஐயாவின் பேத்தி விரைவில் குணமடைந்து நல்ல நிலைக்கு வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

உங்கள் பேத்தி விரைவில் குணமடைவார்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது.  Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.   
    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.