Jump to content

விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!

adminJuly 15, 2024
thailand.jpg

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07.24) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும்.

தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

https://globaltamilnews.net/2024/205081/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து… “மசாஜ்”  செய்வதற்கு நல்ல நாடு என்று சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தாய்லாந்து… “மசாஜ்”  செய்வதற்கு நல்ல நாடு என்று சொல்கிறார்கள்.

ஒம் உண்மை தான்   அத்துடன் நல்ல சுவைமிகு  உணவுகளும் கிடைக்கும்  ....

பாம்பு தவளை,...........எல்லாம் சுவையாக சமைத்து தருவார்கள் 🤣🤣,.... ..மேலும் பாலியல் பற்றியும் படிக்க முடியும்    எப்ப. போகிறீர்கள்???? 😂😂. பக்கத்தில் மலேசியாவில் நல்ல பலகாரங்கள்  வேண்ட முடியும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kandiah57 said:

ஒம் உண்மை தான்   அத்துடன் நல்ல சுவைமிகு  உணவுகளும் கிடைக்கும்  ....

பாம்பு தவளை,...........எல்லாம் சுவையாக சமைத்து தருவார்கள் 🤣🤣,.... ..மேலும் பாலியல் பற்றியும் படிக்க முடியும்    எப்ப. போகிறீர்கள்???? 😂😂. பக்கத்தில் மலேசியாவில் நல்ல பலகாரங்கள்  வேண்ட முடியும்   

200.webp?cid=790b7611vf22by8oezcvjzdtib4 200.webp?cid=790b7611vf22by8oezcvjzdtib4

"மசாஜ்" செய்ய மட்டும்... ஒருக்கால் போகலாம் என்று இருக்கின்றேன். 

நீங்கள் தாய்லாந்தைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள். 😍
முன்பு போயிருக்கின்றீர்களா.     🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

200.webp?cid=790b7611vf22by8oezcvjzdtib4 200.webp?cid=790b7611vf22by8oezcvjzdtib4

"மசாஜ்" செய்ய மட்டும்... ஒருக்கால் போகலாம் என்று இருக்கின்றேன். 

நீங்கள் தாய்லாந்தைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள். 😍
முன்பு போயிருக்கின்றீர்களா.     🤣

இல்லை போகவில்லை பல சந்தர்ப்பங்களில் வாசித்து உள்ளேன்  காணொளியில் பார்த்தேன்,...ஜேர்மனியில் மக்கள் மாஜாஸ். செய்யலாம்    உதாரணமாக  முதுக்கு   அரை மணித்தியாலத்துக்கு   18     யூரோ   22 யூரோ    வரும்  பத்து ரிக்கற் அரை மணித்தியாலத்துக்கு  அல்லது பத்து றிக்கற். ஒரு மணித்தியாலத்துக்கு  என வேண்டினாள்   கொஞ்சம் மலிவு   நீங்கள் தாய்லாந்து  இதற்கு போகவேண்டியதில்லை  இங்கே ஒவ்வொரு சிற்றியிலும். குறைத்து பத்து மாஜாஸ் நிலையங்கள் உண்டு   உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று  கிலோமீட்டர் மீற்றர்களில். இருக்கும்   Thailand  Massage  Düsseldorf   எனத் தேடினால்.  Düsseldorf  உள்ள மாஜாஸ். நிலையங்கள் முகவரி கிடைக்கும்    

குறிப்பு,....நல்ல அழகிய இளம்பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மாஜாஸ் செய்யவும்   வீட்டில்  வெளியில் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லவும்   😂🤣

1 minute ago, Kandiah57 said:

இல்லை போகவில்லை பல சந்தர்ப்பங்களில் வாசித்து உள்ளேன்  காணொளியில் பார்த்தேன்,...ஜேர்மனியில் மக்கள் மாஜாஸ். செய்யலாம்    உதாரணமாக  முதுக்கு   அரை மணித்தியாலத்துக்கு   18     யூரோ   22 யூரோ    வரும்  பத்து ரிக்கற் அரை மணித்தியாலத்துக்கு  அல்லது பத்து றிக்கற். ஒரு மணித்தியாலத்துக்கு  என வேண்டினாள்   கொஞ்சம் மலிவு   நீங்கள் தாய்லாந்து  இதற்கு போகவேண்டியதில்லை  இங்கே ஒவ்வொரு சிற்றியிலும். குறைத்து பத்து மாஜாஸ் நிலையங்கள் உண்டு   உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று  கிலோமீட்டர் மீற்றர்களில். இருக்கும்   Thailand  Massage  Düsseldorf   எனத் தேடினால்.  Düsseldorf  உள்ள மாஜாஸ். நிலையங்கள் முகவரி கிடைக்கும்    

குறிப்பு,....நல்ல அழகிய இளம்பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மாஜாஸ் செய்யவும்   வீட்டில்  வெளியில் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லவும்   😂🤣

மக்கள் இல்லை தாய்லாந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

தாய்லாந்து… “மசாஜ்”  செய்வதற்கு நல்ல நாடு என்று சொல்கிறார்கள்.

தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே?  ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂

நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன் :cool:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே?  ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂

நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன் :cool:

எழுதுங்கள்,......நான்  இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக .    அருமை  ...  😂🤣🤪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, குமாரசாமி said:

தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே?  ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂

நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன் :cool:

 

5 hours ago, Kandiah57 said:

எழுதுங்கள்,......நான்  இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக .    அருமை  ...  😂🤣🤪

அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂
நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நானும், @Paanch சும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. 🤣

என்னையும் சேர்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

என்னையும் சேர்க்கலாம்

 

5 minutes ago, தமிழ் சிறி said:

அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂
நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. 🤣

நீங்கள் சொல்ல முதல்… பிற்சேர்க்கையாக சேர்த்து விட்டேன். 😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:
5 hours ago, Kandiah57 said:

எழுதுங்கள்,......நான்  இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக .    அருமை  ...  😂🤣🤪

அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂
நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு.

செய்யுறது தான் செய்யுறது.

சான்விச் மசாச் செய்து பாருங்களேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
49 minutes ago, ஈழப்பிரியன் said:

செய்யுறது தான் செய்யுறது.

சான்விச் மசாச் செய்து பாருங்களேன்.

அட... "சான்விச் மசாச்" ஆ..... புதுசா இருக்கு. 😂
அதை தாய்லாந்து  பெண்கள்  செய்வார்களா... அல்லது தடி மாடுகள் செய்வார்களா. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டு மசாஜ் எண்டாலும் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எண்டால் சரிதான்.........உதுக்காகத்தான் நான் அப்பவே தாய்லாந்து மசாஜ் செண்டர் போட்டிருக்கிறேன்.......!  😂

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட... "சான்விச் மசாச்" ஆ..... புதுசா இருக்கு. 😂
அதை தாய்லாந்து  பெண்கள்  செய்வார்களா...

இங்கு யேர்மனியில் எல்லா விதமான மசாச்சுகளும் யேர்மனிய பெண்களும் செய்வார்கள், ஆனால் உந்த மசாச்சுகளால் தப்பித்தவறி ஏதாவது நடந்தால்…. அதற்கு காரணமான அண்ணன், தம்பிகள், தாத்தாக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் கட்டி வாழவேண்டிய நிலையும் ஏற்படலாம். நான் அறிந்தவரையில் பல துருக்கி ஆண்கள் இந்த நாட்டைவிட்டே ஓடியிருக்கிறார்கள்.😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

செய்யுறது தான் செய்யுறது.

சான்விச் மசாச் செய்து பாருங்களேன்.

Download-1.jpg

உதென்ன  பெரிய சான்விச் மசாஜ்....நாங்கள் கம்பெர்க்கர்,பிக் மைக் மசாஜ்  எல்லாத்துக்கும் போயிருக்கிறம் தெரியுமே? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

Download-1.jpg

உதென்ன  பெரிய சான்விச் மசாஜ்....நாங்கள் கம்பெர்க்கர்,பிக் மைக் மசாஜ்  எல்லாத்துக்கும் போயிருக்கிறம் தெரியுமே? 😎

போயிருக்கிறீங்கள், செய்தனீங்களோ ..........!  😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

போயிருக்கிறீங்கள், செய்தனீங்களோ ..........!  😁

செய்தால் பிழைச்சுப் போக்காதோ?? பாவம் அதுவும் சாமியார் ஒன்றுக்கு இரண்டு வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றுவதாகக் கேள்வி.😮‍💨

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2024 at 01:35, Kandiah57 said:

எழுதுங்கள்,......நான்  இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக .    அருமை  ...  😂🤣🤪

எழுதுகிறேன் வாசியுங்கள்.
நான் ஒரு சில மருத்துவ விடயங்களில் மருத்துவர்களை நம்புவதில்லை. ஏனென்றால் என் வருத்தமும் வலியும் எனக்குத்தான் தெரியும்😎.என் வேலை சம்பந்தமாக எனக்கு மூட்டு வலிகளும் தசை வலிகளும் அதிகம்.இதற்காக பல மருத்துவர்களை சந்தித்திருக்கின்றேன். அவர்கள் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள்,யோகாசனம்,உணவுக்கட்டுப்பாடு,சாதாரண மஜாஜ் என சகலதையும் செய்து களைத்து விட்டேன்.
நானே எனது சொந்த செலவில் அக்குபஞ்சருக்கும் போய் வந்திருக்கிறேன்.கொஞ்சநாள் சுகமாக இருக்கும். நாள் செல்ல திரும்பவும் அதே பல்லவி....

ஒரு நாள் என் வீட்டில் வேலை செய்ய வந்த ஒரு ஜேர்மன்காரருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது தேகாரோக்கியங்கள் பற்றிய விடயம் வரும்போது அவர் தான் வருடத்தில் ஓரிரு தடவைகள் தாய்மசாஜ்க்கு போவதாகவும் அதன் அனுபவங்களையும் சொன்னார். எனது நிலைமை அறிந்த அவர் என்னையும் போய் பரீட்சித்து அந்த நிலைய விலாசத்தையும் தந்தார்.

சில நாட்களின் பின் அவர்களுடன் தொடர்பு கொண்டு மசாஜ்க்கு சென்றேன்.முதலில் ஒர் தாய்லாந்து ஆண் வந்து என் உடல் நிலை,பிரச்சனை பற்றி விசாரித்தார்.எனது வேலை பற்றி விசாரித்தார். அதன்  ஒரு பெண்ணை அழைத்து தனது  மொழியில் ஏதோ கூற.....என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று ஜட்டியுடன் வைத்து காட்சிகள் ஆரம்பமானது.

IMG-2781.webp

அழகான கிறுக்கியவள் முதலில் கழுத்து முதல் குதிக் கால்கள் வரை ஏதோ அளவு செய்வது போல் இருந்தது. அதன் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்தாள் அந்த சிறுக்கி .

Thai-Massage-Basel-Suisse.jpg

Thai-Massage-Feature.jpg

அழகான கிறுக்கியவள் முதலில் கழுத்து முதல் குதிக் கால்கள் வரை ஏதோ அளவு செய்வது போல் இருந்தது. அதன் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்தாள் அந்த சிறுக்கி . ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் போக கத்த ஆரம்பித்து விட்டேன்.நேரமும் முடிய தப்பினது தம்பிரான் புண்ணியம் என ஓடி வந்து விட்டேன். இரண்டு  நாட்கள் மட்டும் மசாஜ் நோ இருந்தது.அதன் பின் எனக்கு நோர்மலாக இருந்த வலிகள் குறைந்திருப்பதை உணர முடிந்தது.மசாஜ் வலி என்றாலும் பரவாயில்லை என மீண்டும் இருதடவைகள் போய் வந்தேன். நிரந்தர வலிகள் ஓரளவு குறைந்துள்ளது.
 

இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு தடவை போய் வந்துள்ளீர்கள். கட்டுப்படியாச்சா? சுகமாக சந்தோசமாக இருந்ததா? :379:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு தடவை

இரண்டு ஆண்டுகள் 24 மாதங்கள் எத்தனை அழகான சிறுக்கிகள் ஜீவனாம்சம் பெறும்பாக்கியத்தைப் பெற்றார்களோ??🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

இரண்டு ஆண்டுகள் 24 மாதங்கள் எத்தனை அழகான சிறுக்கிகள் ஜீவனாம்சம் பெறும்பாக்கியத்தைப் பெற்றார்களோ??🤔

இந்த சேஞ்ச் எல்லாம் நீங்கல் பலகாரப் பை தூக்கப் போனநேரம் கவனிக்கவில்லையா....இப்ப விளங்கி இருக்கும் ..அவரின் இளமையின்  இரகசியம்... ம்..ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2024 at 22:54, குமாரசாமி said:

இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு தடவை போய் வந்துள்ளீர்கள். கட்டுப்படியாச்சா? சுகமாக சந்தோசமாக இருந்ததா? :379:

ஆமாம்     12*25=300.  ஆண்டுக்கு  300 யூரோ  மட்டுமே……    அரை  மணி நேரம்   ஒரு தடவை    22 யூரோ மட்டுமே      2 யூரோ     அன்பளிப்பாகக் கொடுப்பது  22+2=24.  யூரோ    தான்   ஒரு பெண்  அதுவும் இளம்பெண் கைகள்  கால்கள்   முதுகில்   தடவுவது   சந்தோசமாகத்தான் இருந்தது   நோவும். குறைவு     நன்றாக நித்திரை. வரும்    அந்த நித்திரை. என்பது ஒரு பாக்கியம் தான்   

மனைவி இப்படி செய்ய மாட்டாள்.     செய்தால் ஏன். போகிறேன்’    தாய்லாந்தில் படித்து டிப்ளமோ பட்டம் பெற்றவர்களிடம். செய்வது நல்லது     ஒன்றும் தவறாக நடக்கவில்லை    

5 hours ago, Paanch said:

இரண்டு ஆண்டுகள் 24 மாதங்கள் எத்தனை அழகான சிறுக்கிகள் ஜீவனாம்சம் பெறும்பாக்கியத்தைப் பெற்றார்களோ??🤔

இப்படி எல்லாம் கற்பனை பண்ணக்கூடாது 🤣😂 ஒருமுறை போய் வாருங்கள்…   மனைவியையும் கூட்டிட்டுப் போகலாம்”   குடும்பம் என்றால் கொஞ்சம் மலிவு    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

இப்படி எல்லாம் கற்பனை பண்ணக்கூடாது 🤣😂 ஒருமுறை போய் வாருங்கள்…   மனைவியையும் கூட்டிட்டுப் போகலாம்”   குடும்பம் என்றால் கொஞ்சம் மலிவு    

கத்தரிக்காய் வெங்காயம் கூட இந்தக் கத்தி வெட்டுதில்லை என்று என் மனைவி ஆதங்கப்பட, இப்போதுதான் நன்றாகத் தீட்டிக் கூராக்கிக் கொடுத்தேன்.😳

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேபர்கள் இருவரும் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விளம்பரத்தைப் பார்த்து இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும். கைது நடவடிக்கை இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்து செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் உனவடுன பிரதேசத்தில் இருந்து இது தொடர்பான மோசடி இடம்பெறுவதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். நீதிமன்ற உத்தரவு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/ukrainians-arrested-for-money-laundering-gifts-1727533926?itm_source=parsely-api#google_vignette
    • களுத்தரா....,  மாத்தரா...., குருனிகலா...., கல்லே.... 😂
    • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 28 SEP, 2024 | 03:37 PM ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.  மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த  நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது  தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது? கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.  300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை  உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.  அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக  ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194991
    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.