Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இந்த விடயத்தில் நான் சிங்களவர்களின் பக்கம். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் அல்ல தூர நோக்கற்ற கடல் வளங்களை சூறையாடும் சூதாடித்தனம் மற்றும் பேராசை. 

நீங்கள் எதிர்த்தாலும்.  சிங்களவர்கள். மொட்டை அடித்து தான் தீருவர்கள்.   மற்றும் இந்திய மீனவர்கள் இந்தியா கடல் எல்லைப்பகுதிகளில் நின்று கொண்டு  இலங்கை கடல்ப்பரப்பிலுள்ள  மீன்களை அங்கே வரச்செய்து பிடிக்கலாம்  உணவுகள் தேவை   நேரமும் வேண்டும்   மீன்கள் மணம் மூலம் உணவுகளை கண்டறிந்து  இந்தியா கடல் பரப்பில் செல்லும்    

  • Replies 70
  • Views 4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க

  • ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்ப

  • நிழலி
    நிழலி

    ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்? உலகம் முழுதும் தம் உயிரு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

நீங்கள் எதிர்த்தாலும்.  சிங்களவர்கள். மொட்டை அடித்து தான் தீருவர்கள்.   மற்றும் இந்திய மீனவர்கள் இந்தியா கடல் எல்லைப்பகுதிகளில் நின்று கொண்டு  இலங்கை கடல்ப்பரப்பிலுள்ள  மீன்களை அங்கே வரச்செய்து பிடிக்கலாம்  உணவுகள் தேவை   நேரமும் வேண்டும்   மீன்கள் மணம் மூலம் உணவுகளை கண்டறிந்து  இந்தியா கடல் பரப்பில் செல்லும்    

ஐயோ கொஞ்சம் வாசியுங்கள் அண்ணா 

17 minutes ago, Kandiah57 said:

 இந்திய மீனவர்கள் இந்தியா கடல் எல்லைப்பகுதிகளில் நின்று கொண்டு  இலங்கை கடல்ப்பரப்பிலுள்ள  மீன்களை அங்கே வரச்செய்து பிடிக்கலாம்  உணவுகள் தேவை   நேரமும் வேண்டும்   மீன்கள் மணம் மூலம் உணவுகளை கண்டறிந்து  இந்தியா கடல் பரப்பில் செல்லும்    

கடவுளான என்னால முடியல...!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ஐயோ கொஞ்சம் வாசியுங்கள் அண்ணா 

வாசித்து விட்டேன்   மீன்களை கட்டுப்படுத்த முடியாது   

நாங்கள்   தமிழ் நாட்டு தமிழருடன். அடிபடுவது   எங்களுக்கு நன்மைகளை தரப்போவதில்லை   ஆனால் சிங்களவருக்கு நன்மையளிக்கும்.    

இந்த கடல் பிரச்சனையில்  இலங்கை தமிழரையும். இந்தியா தமிழரையும்.  சிங்களம் மோத வைக்கிறது   

உலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டும் என்று ஒடித்திரியும்.  நாங்கள்  இந்தியா தமிழர்களை எதிர்க்க முடியுமா?? 

இந்த பிரச்சனை தீர்க்க படலாம்   ஆனால் சிங்களம் எதனையும். தரப்போவதில்லை   இலங்கை எங்கள் நாடு என்பார்கள்    அதேவேளை தமிழ்நாட்டுடன்.  உறவும். முறிந்து விடும்  

வடக்கு கிழக்கில் எந்தவொரு அதிகாரமும் இல்லாத தமிழருக்கு   

கடலில் மட்டுமே அதிகாரமும் உரிமையுண்டா ??   வேடிக்கை தான் போங்க”   🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

கடவுளான என்னால முடியல...!

நீங்கள்  மீன்கள் பிடிக்கும் காணொளி  பார்க்கவில்லையா  ??பெரிய கப்பல்களுக்கு பக்கத்தில்  உணவுகளை போட்டு பத்து பதினைந்து  நிமிடங்களில் நிறைய மீன்கள் கப்பலை சுற்றி வரும்   கையால் கூட பிடிக்கிறார்கள்     இந்தியா இலங்கை மீனவர்கள் ஏழைகள்.  வசதிகள் குறைவு 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஐயோ கொஞ்சம் வாசியுங்கள் அண்ணா 

 

2 hours ago, நிழலி said:

கடவுளான என்னால முடியல...!

இரண்டு பேருமே மாறி மாறி சிரியுங்கள். 

ஜேஆர். நன்றாக திட்டமிட்டவகையில் இலங்கை தமிழரையும். இந்தியாவையும்.  சண்டையிட  வைத்தவர் அது ஒரு சிறந்த இராதந்திரம்.  

எங்களுக்கு மாநில சுயாட்சி தந்தால்   மட்டும் உங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியும்  இல்லையென்றால்   அவர்கள் மீனைப் பிடிக்கட்டும்.   நாங்களும் இந்தியா பகுதியில் பிடிப்போம். அதாவது  கடலில் அவர்களும் நாங்களும்  எல்லைகள் அற்றமுறையில். மீன்கள் பிடிக்கலாம். உரிமையும் அதிகாரங்களும். இல்லாத எங்களுக்கு கடலில் எப்படி உரிமை கிடைக்கும்??

முதலில் நிலத்தில் உரிமை கிடைக்கடடும். பிறகு கடலில் உரிமை பற்றி பேசலாம் 

இந்தியா மீனவர்கள் தக்கப்படவும். மொட்டை அடிக்கவும். முக்கிய காரணம்  புலிகள் மீண்டும் உருவாகக்கூடாது   என்பதகும். 

வடக்கு கிழக்கு இல்  சிங்களவர்கள். இருந்தால்  இந்த மொட்டை அடிப்பது நடக்காது 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

வாசித்து விட்டேன்   மீன்களை கட்டுப்படுத்த முடியாது   

நாங்கள்   தமிழ் நாட்டு தமிழருடன். அடிபடுவது   எங்களுக்கு நன்மைகளை தரப்போவதில்லை   ஆனால் சிங்களவருக்கு நன்மையளிக்கும்.    

இந்த கடல் பிரச்சனையில்  இலங்கை தமிழரையும். இந்தியா தமிழரையும்.  சிங்களம் மோத வைக்கிறது   

உலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டும் என்று ஒடித்திரியும்.  நாங்கள்  இந்தியா தமிழர்களை எதிர்க்க முடியுமா?? 

இந்த பிரச்சனை தீர்க்க படலாம்   ஆனால் சிங்களம் எதனையும். தரப்போவதில்லை   இலங்கை எங்கள் நாடு என்பார்கள்    அதேவேளை தமிழ்நாட்டுடன்.  உறவும். முறிந்து விடும்  

வடக்கு கிழக்கில் எந்தவொரு அதிகாரமும் இல்லாத தமிழருக்கு   

கடலில் மட்டுமே அதிகாரமும் உரிமையுண்டா ??   வேடிக்கை தான் போங்க”   🙏🙏🙏

உங்களை பற்றி பெரிதாய் நம்ம்பி இருந்தேன் இப்படி கவட்டி கொண்டு சந்தி சிரிக்க வைத்து விட்டிர்கள் .

உங்களை போலத்தான் பிரன்சில் நீட்சில் ஒருத்தர் சாத்திரி என்ற பெயரில் ஒரு முழு விசர் கப்பல் கதை எழுதினார் கடைசியில அவரின் கதையை தேடினால் ஊரில் இந்தியன் ஆமிக்கு பிலிம் காட்டுகிறோம் என்று சிலர் பணம் கொட்டையை பாக்கினுள் வைத்து பிரபலமான  ஒருத்தராம் கப்பலே பார்க்காமல் கப்பல் கதை எழுதியவர் அவர் ஒருத்தர் தான் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

உங்களை பற்றி பெரிதாய் நம்ம்பி இருந்தேன் இப்படி கவட்டி கொண்டு சந்தி சிரிக்க வைத்து விட்டிர்கள் .

என்ன பிரச்சனை  இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும்   விருப்பமில்லை  காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு   ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு   

இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை   போர் செய்யவில்லை ஆனால் 

தமிழர்களை இந்தியாவுடன் சண்டை   போர் புரிய  இலங்கை அரசாங்கம்  வைத்து உள்ளது   இதனால் 

தனிநாடு கிடைக்கும் முதலே  எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால்   என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம்  உண்டு”     அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்  வழுவாக்கிக் கொண்டு வருகிறோம்  

இதற்கு மாறாக  அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது  ?? 

நாடு இல்லாத நாங்கள்   கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்??   

இந்த கடலில் சிங்கள கடப்படை  காவல் காக்கட்டும்.  என்றால்  வடக்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

என்ன பிரச்சனை  இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும்   விருப்பமில்லை  காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு   ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு   

இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை   போர் செய்யவில்லை ஆனால் 

தமிழர்களை இந்தியாவுடன் சண்டை   போர் புரிய  இலங்கை அரசாங்கம்  வைத்து உள்ளது   இதனால் 

தனிநாடு கிடைக்கும் முதலே  எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால்   என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம்  உண்டு”     அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்  வழுவாக்கிக் கொண்டு வருகிறோம்  

இதற்கு மாறாக  அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது  ?? 

நாடு இல்லாத நாங்கள்   கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்??   

இந்த கடலில் சிங்கள கடப்படை  காவல் காக்கட்டும்.  என்றால்  வடக்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  

யோவ் கொஞ்சமாவது நிஜத்தை புரிந்து கொண்டு எழுதுங்க உங்களை போல் அரைகுறை கூட்டங்களால் எமது அரசியலை இழந்தது தான் மிச்சம் .

ஓசி விசு கோத்துக்கு படிக்க   போனால் இப்படித்தான் ? இங்கு எழுதுவதையே நிப்பாட்டுவது நல்லது போல் உள்ளது sai .....................................

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

அப்ப பயத்தில ஓடி வரயில்ல,..🤣

அதுசரி,..சிங்கப்பூரில் பிடிபட்டு பிரம்படி வேண்டுகிற ஆட்களுக்காக நாங்கள் என்ன இரங்கினோமா,.இல்லையே,...பிறகேன் உங்க பிடிச்சு மொட்டையடித்தால் மட்டும் ரோசம் வருகுது,.😉

திருப்பதியில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது இலங்கையில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது,.. இதுக்கெல்லாம் அழலாமா,.🤣

நாங்கள் வீரப்பரம்பரை பயத்தில் ஓடி வருவோமா?🤣🤣
"பொருளாதார அகதிகள் ".....இப்படித்தானே ஒரு காலத்தில் சில தமிழ் புத்திஜீவிகள்,மற்றும் சிறிலங்கா அமைச்சர்கள்,சிறிலங்கா அரசு எல்லாம்  சொன்னவையல் ....

ஆனால் இன்று அதெ சிறிலங்கா அரசு நாட்டின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் லீவு கொடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை அதிகரிக்க சொல்லுது...காலத்தின் கோலம் ....

மொட்டையடித்தல் தப்பில்லை இதை செய்வதன் நோக்கம் இந்தியா(முக்கியமாக தமிழர்) மீது சிங்கள மேலாதிக்க சிந்தனையை காட்டுவதற்கு மட்டுமே சாதாரண இராணுவ வீரர்கள் தங்களது இனவாதத்தை இப்படியான செயல்கள் ஊடாக  நடைமுறைப்படுத்துகின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

யோவ் கொஞ்சமாவது நிஜத்தை புரிந்து கொண்டு எழுதுங்க உங்களை போல் அரைகுறை கூட்டங்களால் எமது அரசியலை இழந்தது தான் மிச்சம் .

ஓசி விசு கோத்துக்கு படிக்க   போனால் இப்படித்தான் ? இங்கு எழுதுவதையே நிப்பாட்டுவது நல்லது போல் உள்ளது sai .....................................

முதல்  சரி பிழையை எடுத்து கூறுங்கள்   அது தான் விவாதம்  நான் எழுதியதில். எங்கு என்ன பிழையுண்டு??  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்?

உலகம் முழுதும் தம் உயிருக்கு பயந்தும்,  பட்டினிச் சாவுக்கு பயந்தும்,  அக திகளாக செல்லும் மக்களும் கடற்கொள்ளையர்களும் ஒன்றா புத்தன்? 

தமிழக மீனவர்கள் , தடை செய்யப்பட்ட மீன் பிடிக்கும் முறைகளின் மூலம் கடல் வளத்தை நாசம் செய்த பின் பக்கத்து வீட்டில் இருக்கும் வளம்களை கொள்ளை அடிக்க அதே முறைகளை பயன்படுத்தி எல்லை தாண்டி வருகின்றனர். 

மொட்டை அடித்ததுடன் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி, கொள்ளையர்கள் என்று முகத்தில் பச்சை குத்தி அனுப்பியிருக்க வேண்டும்.

நீங்கள் கூறிய கொள்ளையடித்தல்  விடயத்தில் ...

தமிழக/இந்தியா மீனவர்கள் கொள்ளையடிப்பதை விட இந்தியா அரசு இலங்கையை கொள்ளையடிப்பது அதிகம் ...அதானி குடும்பம் கொள்ளையடிப்பது அதிகம் ,பல இந்திய  நிறுவனங்கள் கொள்ளையடிப்பது அதிகம் என நினைக்கிறேன்...

மீன் வளங்களை பாதுகாத்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பி பொருளாதாரத்தை அதிகரிக்க சிறிலங்கா அரசு என்ன செய்தது ....இன்றும் மீன் டின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்...

நாங்களும் ஏனைய நாட்டு அகதிகளும் மேற்கத்தைய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றோம்,அந்த நாட்டு மக்களின் வேலை வாய்ப்பு,உயர்கல்வி போன்றவற்றை மெல்ல மெல்லமாக கொள்ளையடிக்கின்றோம்🤣 ....அந்த நாட்டின் பிரஜாவுரிமைகளாகி அவர்களையும் புறந்தள்ளுகிறோம் ...இது மெளனமான நீண்ட நாள் கொள்ளையடித்தல் ..🤣
தமிழக மீனவர்களின் கொள்ளையடித்தலை அரசுகள் நினைத்தால் தடுத்து நிறுத்தி நடவடிக்கைகள் எடுக்கலாம் குறுகிய கால கொள்ளையடித்தல் .....🤣
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

க்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  

காவல் காத்து கேரளா கஞ்சாவை மட்டும் உள்ளே அனுப்புவார்கள் 🤣🤣...போதைப்பொருள் மாபியாக்களின் முக்கிய கடத்தல் பாதையே இது தானே இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி தமிழ்நாடு/கேரளாவிலிருந்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல்களை கண்டு கொள்ளாமல்......
வெறுமனே தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களை மட்டும் சாடுவது ஏற்புடையதல்ல.

தமிழக மீனவர்கள் எனும் போர்வையில் பல கடத்தல்கள் நடைபெறுகின்றது என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி தமிழ்நாடு/கேரளாவிலிருந்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல்களை கண்டு கொள்ளாமல்......
வெறுமனே தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களை மட்டும் சாடுவது ஏற்புடையதல்ல.

தமிழக மீனவர்கள் எனும் போர்வையில் பல கடத்தல்கள் நடைபெறுகின்றது என நான் நினைக்கின்றேன்.

சிறிலங்லகா பொருளாதாரம்  பாதிப்படைகிறதாம்...

அண்மையில் தமிழ்நாட்டில் பிடிபட்ட போதைபபொருள் கடத்தலில் சிறிலங்கா மாபியாக்கள் முக்கிய பங்கு வகித்தவர்கள் ...அந்த மாபியாக்கள் பிடிபட்டதாக செய்திகளில் வரவில்லை....
 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழ் பெரும்குடி மக்கள்  இலங்கை என்றால் இந்தியாவில் இருந்து வந்து  ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை கடல்வளங்களையும் அழிக்கின்ற இந்திய கடற்கொள்ளைகாரர்களை ஆதரிப்பார்கள். பாதிப்பு அவர்களுக்கு இல்லை. அப்படி ஆதரவை இந்திய கடற்கொள்ளைகாரர்களுக்கு அவர்கள்  வழங்குவதற்காக  இலங்கை தமிழ் அகதிகளோடு ஒப்பிடுவது என்பது  பொது நீதி ஐநாநீதி எல்லாவற்றுக்குமே எதிரான கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழ் பெரும்குடி மக்கள்  இலங்கை என்றால் இந்தியாவில் இருந்து வந்து  ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை கடல்வளங்களையும் அழிக்கின்ற இந்திய கடற்கொள்ளைகாரர்களை ஆதரிப்பார்கள். பாதிப்பு அவர்களுக்கு இல்லை. அப்படி ஆதரவை இந்திய கடற்கொள்ளைகாரர்களுக்கு அவர்கள்  வழங்குவதற்காக  இலங்கை தமிழ் அகதிகளோடு ஒப்பிடுவது என்பது  பொது நீதி ஐநாநீதி எல்லாவற்றுக்குமே எதிரான கொடுமை.

எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்   அதாவது தனிநாடு   இதற்கு 

நாங்கள் இலங்கை தமிழர்கள்  இலங்கை அரசாங்கத்துடன்  போர் செய்வதை விட ஏதோவொரு காரணத்தால் இலங்கையும் இந்தியாவும் போர் செய்ய வேண்டும்  அப்போ தமிழ் ஈழம் உருவாகும் அவர்கள் போர் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிட்டால். தமிழ் ஈழம் உருவாகும் இலங்கை தமிழர்கள் இந்தியாவுடன் போர் செய்தால்  ஒற்றையாட்சி உறுதியாகும்  ஒரே இலங்கை என்பது உறுதியாகும் 

ஆகவே தமிழ் ஈழம் வேண்டுமாயின் நாங்கள் இந்தியாவுடன்  அடிபடக்கூடாது   நாடு அற்றவர்களுக்கு  வளங்கள். எப்படி கிடைக்கும் ??இந்த வளங்கள். இலங்கையுடையது   கொள்ளை போவது பற்றி நாங்கள் கவலைப்படலாமா??

2009 பிற்பாடு  தமிழர்கள் படிப்படியாக  ஒற்றை ஆட்சியை ஏற்க்கும். செயல்களை தங்களை அறியாமல் அற்றுகிறார்கள் 

உதாரணமாக  வடக்கு கிழக்கு கடலில்  சிங்களப்படைகள். வலம்வருவதை ஆதரிக்கிறார்கள் நிலத்திலும்  இராணுவம் இருப்பதில் தவறு இல்லை 🙏🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, Kandiah57 said:

எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்   அதாவது தனிநாடு  

கந்தையரே! தனி நாடு ஒரு காலமும் கிடைக்காது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கந்தையரே! தனி நாடு ஒரு காலமும் கிடைக்காது. 😎

 

எமக்கு தேவையான வேளைகளில் கிடைக்காது.

ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு தேவையேற்பட்டால் நாம் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைந்தே தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

 

எமக்கு தேவையான வேளைகளில் கிடைக்காது.

ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு தேவையேற்பட்டால் நாம் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைந்தே தீரும்.

நிச்சயம்  இலங்கையையும். இந்தியாவையும். போர் புரிய வைத்தால்   தமிழ் ஈழம் அமையும்   ஆனால் அதை எப்படி செய்ய முடியும்  ??  1987 இல்   இந்தியா இலங்கை  கடல்படைகள்.  கடலில் நேருக்கு நேர். சந்தித்தார்கள்    போர் தொடங்குவதை தவிர்த்து கொண்டார்கள்    இந்தியா ஆகாய விமானம் உணவு பொதிகளை போட்டது ஆனாலும் போர் நடக்கவில்லை       

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்   அதாவது தனிநாடு   இதற்கு 

நாங்கள் இலங்கை தமிழர்கள்  இலங்கை அரசாங்கத்துடன்  போர் செய்வதை விட ஏதோவொரு காரணத்தால் இலங்கையும் இந்தியாவும் போர் செய்ய வேண்டும்  அப்போ தமிழ் ஈழம் உருவாகும் அவர்கள் போர் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிட்டால். தமிழ் ஈழம் உருவாகும் இலங்கை தமிழர்கள் இந்தியாவுடன் போர் செய்தால்  ஒற்றையாட்சி உறுதியாகும்  ஒரே இலங்கை என்பது உறுதியாகும் 

ஆகவே தமிழ் ஈழம் வேண்டுமாயின் நாங்கள் இந்தியாவுடன்  அடிபடக்கூடாது   நாடு அற்றவர்களுக்கு  வளங்கள். எப்படி கிடைக்கும் ??இந்த வளங்கள். இலங்கையுடையது   கொள்ளை போவது பற்றி நாங்கள் கவலைப்படலாமா??

2009 பிற்பாடு  தமிழர்கள் படிப்படியாக  ஒற்றை ஆட்சியை ஏற்க்கும். செயல்களை தங்களை அறியாமல் அற்றுகிறார்கள் 

உதாரணமாக  வடக்கு கிழக்கு கடலில்  சிங்களப்படைகள். வலம்வருவதை ஆதரிக்கிறார்கள் நிலத்திலும்  இராணுவம் இருப்பதில் தவறு இல்லை 🙏🙏

அண்ணா அண்ணா பக்கத்துக்காணி சொந்த அண்ணனுடையது ஒரு இஞ்சி உள்ள வேலி வந்தால் கொலையில் முடிப்பவர்கள். அதேபோலத்தான் இதுவும். வாயும் வயிறும் வேறன்றோ....

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நிச்சயம்  இலங்கையையும். இந்தியாவையும். போர் புரிய வைத்தால்   தமிழ் ஈழம் அமையும்   ஆனால் அதை எப்படி செய்ய முடியும்  ??  1987 இல்   இந்தியா இலங்கை  கடல்படைகள்.  கடலில் நேருக்கு நேர். சந்தித்தார்கள்    போர் தொடங்குவதை தவிர்த்து கொண்டார்கள்    இந்தியா ஆகாய விமானம் உணவு பொதிகளை போட்டது ஆனாலும் போர் நடக்கவில்லை       

அனுரா ஆட்சிக்கு வந்து சீனாவின் பக்கம் முழுவதுமாக சாய்ந்தால்

அமெரிக்கா இந்தியாவுக்கு வேறுவழியில்லாமல் தமிழரின் பக்கம் வரலாம்.

இலங்கை எப்பஎப்ப எல்லாம் திமுறுதோ அப்பவெல்லாம் தமிழர்களுக்கு சார்பாக கதைத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

சுலபமாக காலடியில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவிடம் நிறையவே போர்க்குற்ற சாட்சியங்கள் சட்டலைட் படங்கள் என்று உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அண்ணா அண்ணா பக்கத்துக்காணி சொந்த அண்ணனுடையது ஒரு இஞ்சி உள்ள வேலி வந்தால் கொலையில் முடிப்பவர்கள். அதேபோலத்தான் இதுவும். வாயும் வயிறும் வேறன்றோ....

 

நீங்கள் சொல்வது உந்த. காணி விடயத்தில் சரி தான்    

நாங்கள் கதைப்பது நாடு பற்றி,....நீங்கள் இலங்கை ஒரு பிரிக்க முடியாத நாடு என்றும் ஒற்றை ஆட்சியையும் ஏற்றுக்கொண்டு விட்டீர்களா ??  அப்படியென்றால் உங்கள் விவாதம் மிகவும் சரியானதாகும் இல்லையென்றால் பிழை   நிலம் இல்லாத நீங்கள் அதாவது வடக்கு கிழக்கு உங்களுக்கு இல்லை அங்கே நீங்கள் சுயாட்சி நிறுவ முடியாது என்றால் 

எப்படி கடலில் உரிமை கோர முடியும்??  இந்த கடலை இலங்கை அரசு இந்தியா அல்லது சீனா  இல்லை இது போன்ற வேறு நாடுகளுக்கு 100. ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடியும்  உங்களால் தடை செய்ய முடியுமா??  இல்லையல்லவா??  எனவே அந்த கடலில்  எவர் மீன்கள் பிடித்தால் தான் உஙகளுக்கு என்ன?? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது உந்த. காணி விடயத்தில் சரி தான்    

நாங்கள் கதைப்பது நாடு பற்றி,....நீங்கள் இலங்கை ஒரு பிரிக்க முடியாத நாடு என்றும் ஒற்றை ஆட்சியையும் ஏற்றுக்கொண்டு விட்டீர்களா ??  அப்படியென்றால் உங்கள் விவாதம் மிகவும் சரியானதாகும் இல்லையென்றால் பிழை   நிலம் இல்லாத நீங்கள் அதாவது வடக்கு கிழக்கு உங்களுக்கு இல்லை அங்கே நீங்கள் சுயாட்சி நிறுவ முடியாது என்றால் 

எப்படி கடலில் உரிமை கோர முடியும்??  இந்த கடலை இலங்கை அரசு இந்தியா அல்லது சீனா  இல்லை இது போன்ற வேறு நாடுகளுக்கு 100. ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடியும்  உங்களால் தடை செய்ய முடியுமா??  இல்லையல்லவா??  எனவே அந்த கடலில்  எவர் மீன்கள் பிடித்தால் தான் உஙகளுக்கு என்ன?? 🙏

அண்ணா 

நாடு விடுதலை சுதந்திரம் அதிகாரம் பலம் பலவீனம் வல்லரசு சம்பந்தப்பட்டது அல்ல. இது வயிற்றுப்பாடு சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து பேசமுடியும். நன்றி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

எமக்கு தேவையான வேளைகளில் கிடைக்காது.

ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு தேவையேற்பட்டால் நாம் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைந்தே தீரும்.

மீண்டுமொரு முறை சொல்கிறேன்.
தனித்தமிழீழம் என்றுமே சாத்தியமில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.