Jump to content

வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!


தமிழ் சிறி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

நல்லது செய்யட்டும். ஒரு வருடம் அங்கே இருத்தல் பிறகு   

நானும் கூட பல பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பேன்   

வயதும். 70 வரப்போகுது     குண்டை போட்டாலும் சரி  சாப்பாடு தந்தாலும் சரி    நம்ம சந்ததி. புட்டினுக்கு   பாடம் புகட்டுவார்கள். 🙏

🤣........

'ஐம்பதிலும் ஆசை வரும்........' என்று தான் சிவாஜியும், கே ஆர் விஜயாவும் ஓடி, துள்ளி வந்தவை. இப்பை அதையும் தள்ளித் தள்ளி 70 வரை கொண்டு போய் விட்டார்களே................🤣

களத்தில் நீங்கள் சளைக்காமல் எழுதுவது.................👋.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஏன்… நீங்கள் வரவில்லையா? 😂
போற வண்டில் தானே… கூச்சப்படாமல் ஏறி வாருங்கள். 🤣
அங்காலை @விசுகுகரும் நெளிந்து கொண்டு நிற்கிறார், ஆனால்   கூச்சப்படுகிறார். 🤣

ஈழப்பிரியனுக்கு கூச்ச சுபாவம் அதிகம். எங்களுடன் பப்ளிக் ஆக வர மாட்டார். எப்பிடியும் ஒரு தனி வண்டியில் முக்காடு போட்டுகொண்டு வந்து இறங்குவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நீர்வேலியான் said:

ஈழப்பிரியனுக்கு கூச்ச சுபாவம் அதிகம். எங்களுடன் பப்ளிக் ஆக வர மாட்டார். எப்பிடியும் ஒரு தனி வண்டியில் முக்காடு போட்டுகொண்டு வந்து இறங்குவார்.

ஈழப்பிரியன்…. டாக்டர் காளிமுத்துவின்  சிட்டுக்குருவி லேகியம்  பாவிக்க… 
கூச்சம்… பஞ்சாய் பறந்து போய் விடும். 😜 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !

Edited by சுப.சோமசுந்தரம்
  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !

இதனை நம்மூரில்… “காய்ந்த மாடு, கம்பில் விழுந்த மாதிரி…” என்று சொல்வார்கள். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

இதனை நம்மூரில்… “காய்ந்த மாடு, கம்பில் விழுந்த மாதிரி…” என்று சொல்வார்கள். 😂 🤣

காய்ந்த மாடு பச்சத்தண்ணியில விழுந்த மாதிரி என்று தான் வரணும்?😋

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தான் அலுவலங்களில் செய்து வருவதை சட்டமாக்குகிறார் போலும்  .?!

Bill Clinton ஐக் Copy அடித்திருப்பார் ? 

அல்லது  முன்னாள் பிரெஞ்சு அதிபர் Valery Giscarx  அல்லது former minister Damien Abad ஐ முன்மாதிரியாகக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

Bill Clinton ஐக் Copy அடித்திருப்பார் ? 

அல்லது  முன்னாள் பிரெஞ்சு அதிபர் Valery Giscarx  அல்லது former minister Damien Abad ஐ முன்மாதிரியாகக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். 

🤣

எப்ப பார்த்தாலும் குண்டக்க மண்டக்க என்று தான் உங்கள் மூளை போகுது? பிறப்பில் இருந்து இப்படித் தானா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. உறுதிப்பட்டுத்தப்படாத செய்தியை வரிந்து கட்டிக்கொண்டு கருத்தெழுத்வதற்குக் காரணம் 2 

1) புடினின் மீதுள்ள பொறாமை 

2) பாலுறவு தொடர்பாக எமக்கு இயற்கையாக உள்ள நாட்டம். 

இதில் 2) வதுதான் பெரும்பாலானவர்களின் கண்ணை மறைக்கிறது. 

(இது எப்படி இருக்கு,.....🤣)

 

1 minute ago, விசுகு said:

எப்ப பார்த்தாலும் குண்டக்க மண்டக்க என்று தான் உங்கள் மூளை போகுது? பிறப்பில் இருந்து இப்படித் தானா????

யான் எப்போதும்  தங்களை முன்னுதாரணமாக கொள்ள விரும்புபவன். ஆனால் Fact Check  செய்பவன். 🤣

அது ஒரு பக்கம் இருக்கட்டும், நான் கூறியதில் தவறேதும் உளதோ,..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

. 🤣

அது ஒரு பக்கம் இருக்கட்டும், நான் கூறியதில் தவறேதும் உளதோ,..😁

என்னப்பா கொஞ்சம் கூட நாங்க சிரிக்க கூடாதா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

என்னப்பா கொஞ்சம் கூட நாங்க சிரிக்க கூடாதா? 🤣

அப்புறம் ஏன்  என்னைக் கூப்பிடவில்லை,......😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. உறுதிப்பட்டுத்தப்படாத செய்தியை வரிந்து கட்டிக்கொண்டு கருத்தெழுத்வதற்குக் காரணம் 2 

1) புடினின் மீதுள்ள பொறாமை 

2) பாலுறவு தொடர்பாக எமக்கு இயற்கையாக உள்ள நாட்டம். 

இதில் 2) வதுதான் பெரும்பாலானவர்களின் கண்ணை மறைக்கிறது. 

(இது எப்படி இருக்கு,.....🤣)

🤣...........

இந்த திரியில் ஒரு மாற்றுக்கருத்தும் வராது போல என்று சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.......... என் நினைப்பில் மண்ணைப் போட்டு, மாற்றுக்கருத்துடன் நீங்கள் வந்து விட்டீர்கள்..........

மூன்றாவது காரணம் அல்லது மாற்றுக் கருத்து: இந்த டாபிக்கில் மட்டும் தான் ஏழாம், எட்டாம் வகுப்பில் விட ஆரம்பித்து புளித்துப் போன அதே பகிடிகளை 50, 60, 70 வயதுகளிலும் அதே உற்சாகத்துடன் விட முடிவது.......

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், யாழை எட்டிப் பார்த்தேன்..!

ஜாலியா போகுது திரி..😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஏன்… நீங்கள் வரவில்லையா? 😂
போற வண்டில் தானே… கூச்சப்படாமல் ஏறி வாருங்கள். 🤣
அங்காலை @விசுகுகரும் நெளிந்து கொண்டு நிற்கிறார், ஆனால்   கூச்சப்படுகிறார். 🤣

சேதாரங்களைக் கணக்கெடுக்க ஒருவர் என்றாலும் இருக்கத்தானே வேண்டும்.

3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !

சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோர்.

5 hours ago, ரசோதரன் said:

🤣..........

அண்ணை, பக்கத்தில் இருக்கிற லாஸ் வேகாஸிற்கு போய் விட்டே எந்த வித சேதாரமும் செய்யாமல் திரும்பி வருகிறவர்கள் நாங்கள் இருவரும். நாங்கள் இருவரும் புடினின் நோக்கத்திற்கு சரி வருவம் என்று தெரியவில்லை, அதால அந்த மனிஷனுக்கு எரிச்சல் வந்து நஞ்சு கலந்த சாப்பாட்டை எங்களுக்கு தந்தாலும் தந்து விடும்............ 

லாஸ் வேகசுக்கு நானும் போய் வந்திருக்கிறேன்.

இது ஆபிசிலேயே குடும்பம்.

லொட்டோ எப்போதும் விழாது.

வண்டி கிழம்ப போவுது.கெதியா முடிவு பண்ணுங்க.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வாயால வடை சுட்டுக் கொண்டிருங்கோ.

Bye Bye see you guys in one week.

IMG-2412.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க வாயால வடை சுட்டுக் கொண்டிருங்கோ.

Bye Bye see you guys in one week.

IMG-2412.png

🤣......

அப்படியே கந்தையா அண்ணைக்கும் ஒரு டிக்கட் போட்டு அவரையும் கூட்டிக் கொண்டு போயிட்டு, ஒரிஜினல் பிளான் படியே ஒரு கிழமையிலேயே இரண்டு பேரும் திரும்பி வந்திடுங்கோ.......... எல்லா திரிகளிலும் தனி ஆளாக கம்பு சுத்தி அடிவாங்கிக் கொண்டிருக்கின்றார் கந்தையா அண்ணை.........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் போய் நிலமையை அறியத்தந்தால் @Kandiah57 @குமாரசாமி ஆகியோரின் தலைமையால் தனி விமானத்தில் ஒரு பட்டாளமே வரும்.

நான் கடந்த 30 வருடங்களாக ரஷ்ய பெண் பிரஜைகளுடன் வேலை நிமித்தம் தொடர்பில் இருக்கின்றேன்.அவ்விடம் எது ஆக வேண்டுமோ இவ்விடமும் இனிதாக அஃதே.😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

🤣......

அப்படியே கந்தையா அண்ணைக்கும் ஒரு டிக்கட் போட்டு அவரையும் கூட்டிக் கொண்டு போயிட்டு, ஒரிஜினல் பிளான் படியே ஒரு கிழமையிலேயே இரண்டு பேரும் திரும்பி வந்திடுங்கோ.......... எல்லா திரிகளிலும் தனி ஆளாக கம்பு சுத்தி அடிவாங்கிக் கொண்டிருக்கின்றார் கந்தையா அண்ணை.........

நல்ல ஐடியா வாழ்த்துக்கள்   ஆனால் எனக்கு ஒரு கிழமை காணாது   குறைந்தது ஆறு மாதங்கள் வேண்டும்   

அதுசரி   ரிக்கற்.  இலவசமா.  ??

25 minutes ago, குமாரசாமி said:

நான் கடந்த 30 வருடங்களாக ரஷ்ய பெண் பிரஜைகளுடன் வேலை நிமித்தம் தொடர்பில் இருக்கின்றேன்.அவ்விடம் எது ஆக வேண்டுமோ இவ்விடமும் இனிதாக அஃதே.😎

ஆமாம் நம்பி விட்டோம்.......ரஷ்யா பெண்களுக்கு பிறந்த உங்கள் பிள்ளைகளை  போர் களத்துக்கு  அனுப்பி விடுங்கள்   🙏

குறிப்பு,  ....நல்ல வாய்ப்புகளை இந்த சாமியார்  கெடுத்து விட்டார் கவலையளிக்கிறது 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

குறிப்பு,  ....நல்ல வாய்ப்புகளை இந்த சாமியார்  கெடுத்து விட்டார் கவலையளிக்கிறது 

மக்கள் சேவை மகேசன் சேவை என்பதற்கிணங்க நானும் வாறன் கந்தையர்.....ரிக்கற்ர போடுங்கோ....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

நல்ல ஐடியா வாழ்த்துக்கள்   ஆனால் எனக்கு ஒரு கிழமை காணாது   குறைந்தது ஆறு மாதங்கள் வேண்டும்   

அங்கேயே நின்று பிள்ளையும் பெத்துப் போட்டுத் தான் திரும்புற எண்ணமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

தான் அலுவலங்களில் செய்து வருவதை சட்டமாக்குகிறார் போலும்  .?!

பாலியல்களுக்கு பேர் போன நாடு பிரான்ஸ். மொடல் நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லாத நாடு பிரான்ஸ்.

பிரான்ஸ் நாட்டில் வேலை நேரங்களில் பாலியல் சுக போககங்கள் அறவே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா விசுகர்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க வாயால வடை சுட்டுக் கொண்டிருங்கோ.

Bye Bye see you guys in one week.

IMG-2412.png

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

அங்கேயே நின்று பிள்ளையும் பெத்துப் போட்டுத் தான் திரும்புற எண்ணமோ?

கவனம் அவங்கள் உங்களை பிடிச்சு கட்டாயமாக 15 மணி நேரம் இந்த வேலை செய்ய சொன்னால், இரண்டு நாளில் மேலே போய் சேர்ந்துவிடுவோம்  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின்... இனிப்பான செய்தியை பதிந்த 16 மணித்தியாலத்துக்கு இடையில்... 46 கருத்துக்களும், 1000 பார்வையாளர்களும் வந்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். 😂

னாதிபதி தேர்தல்... அமளிக்குள், மக்களுக்கு கிளுகிளுப்பும் தேவைப்பட்டிருக்குது என்றால்... பாருங்கோவன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

புட்டினின்... இனிப்பான செய்தியை பதிந்த 16 மணித்தியாலத்துக்கு இடையில்... 46 கருத்துக்களும், 1000 பார்வையாளர்களும் வந்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். 😂

னாதிபதி தேர்தல்... அமளிக்குள், மக்களுக்கு கிளுகிளுப்பும் தேவைப்பட்டிருக்குது என்றால்... பாருங்கோவன்🤣

தனது தாயின் மரணச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கூட மகாத்மா காந்திக்கு கிளுகிழுப்பு தேவைபட்டிருக்கிறது என்பது கூட வரலாறு,...🤣

(அவர் செய்தால் சுய பரிசோதனை 🤣)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தனது தாயின் மரணச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கூட மகாத்மா காந்திக்கு கிளுகிழுப்பு தேவைபட்டிருக்கிறது என்பது கூட வரலாறு,...🤣

(அவர் செய்தால் சுய பரிசோதனை 🤣)

அப்படி, ஆறறிவுள்ள மனுசர் யாராவது செய்வார்களா.

இது... காந்தியை, பிடிக்காதவர்கள் காழ்ப்புணர்ச்சியில் கிளப்பி விட்ட புரளியாக இருக்கும்🙂

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேலேயுள்ள கட்டுரையை வாசிக்கும் போது ஏற்படும் கேள்வி,...இந்தாள் என்ன லூசா,..... 🤦🏼‍♂️
    • "யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி" என்றால் என்ன அர்த்தம்? தேர்தல் பற்றிய சங்கத்தின் நிலைப்பாடு என்ன?
    • சீமெந்து களிமண், சுண்ணக்கல், ஜிப்சம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுவதாக படித்த ஞாபகம். வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பிப்பது என்றால் எவற்றை இறக்கப்போகின்றார்கள்?  சுண்ணக்கல் கீரிமலை பக்கம் கிண்டி எடுக்கப்பட்டு அங்கே உள்ள குவாரிகள் பெருகி முன்பே அவ்விடம் அதள பாதாளமாகி விட்டது.  இலங்கை களிமண் புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டது. ஆய்வாளர்கள் என்னதான் திட்டம் தீட்டுகின்றார்களோ.
    • இந்தியா கடும் ஆர்வம்?? என்னை வெல்ல வையுங்கள். இல்லாவிட்டால் இந்தியா கொடுத்த காசை கடுமையாக கேட்கும் ,...?
    • டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கியில் கிடைத்த கடைசி தகவல் என்ன? விபத்து எப்படி நடந்தது? பட மூலாதாரம்,OCEAN GATE கட்டுரை தகவல் எழுதியவர், சாம் கப்ரால் பதவி, பிபிசி செய்தியாளர் 19 செப்டெம்பர் 2024, 04:25 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் டைட்டன் நீர்மூழ்கியில் இருந்த குழுவினர் கடைசியாக வெளியிட்ட தகவல் என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு, விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட இறுதிச் செய்திகளில் ஒன்று, "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்பதுதான். இது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க கடலோரக் காவல் படையின் ஆய்வாளர்கள், டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலுக்கும் (mother ship) இடையிலான இறுதி தகவல் தொடர்புகளில் ஒன்றாக இந்த செய்தி இருந்ததாகக் கூறினர். டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து வெடிப்பு (implosion) நிகழ்ந்ததைத் தொடர்ந்து டைட்டனின் பின்புற வால் கூம்புப் பகுதி கடல் அடி மட்டத்தில் தங்கியது. இந்தப் படங்கள் முதல்முறையாக ஆய்விற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. ஆய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணை டைட்டானிக் கப்பல் 111 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலைப் பற்றி ஆய்வு செய்வதற்காக டைட்டன் நீர்மூழ்கி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை நெருங்குவதற்கு இரண்டு மணிநேரம் இருந்த நிலையில் கடலின் உள்ளேயே அது விபத்துக்குள்ளானது. கடலோர காவல்படை அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) இதற்காக இரண்டு வார கால ஆய்வைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், எதிர்காலத்தில் இதேபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பரிந்துரைகளை வழங்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வுக்காக இதேபோன்ற நீர்மூழ்கியின் பயணத்தை ஆய்வாளர்கள் மறுபடியும் மேற்கொண்டனர். டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலான போலார் பிரின்ஸ்க்கும் இடையில் பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளையும் வெளியிட்டனர். டைட்டன் நீர்மூழ்கி உள்ளூர் நேரப்படி 09:17க்கு ஆழ்கடல் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. மூலக்கப்பலில் இருந்த உதவிப் பணியாளர்கள் நீர்மூழ்கியின் ஆழம், எடை, மூலக் கப்பலைப் பார்க்க முடிகிறதா போன்றவற்றைக் கண்காணித்து வந்தனர். முதலில் தகவல் தொடர்புகள் மோசமாக இருந்தன. ஆனால் சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, டைட்டன் "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று செய்தி அனுப்பியது. அதன் கடைசி செய்தி, உள்ளூர் நேரப்படி 10:47க்கு, 3,346மீ ஆழத்தில் இருக்கும்போது வந்தது. அதன்பின், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.   டைட்டன் நீர்மூழ்கி பற்றிய கண்டுபிடிப்புகள் பட மூலாதாரம்,US COAST GUARD படக்குறிப்பு, டைட்டனின் பின்புறப் பகுதி கடல் அடிமட்டத்தில் இருக்கும் காட்சி டைட்டனை பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகளை முன்வைத்தனர். அது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், திறந்த வானிலை மற்றும் பிற கூறுகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது என்றும், அதன் பாகங்கள் மூன்றாம் தரப்பினரின் சோதனைக்கு உள்ளாகவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த விபத்துக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பயணங்களில், இதுபோன்ற நீர்மூழ்கிகள் எதிர்கொண்ட கடுமையான சிக்கல்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில், டைட்டானிக் இடிபாடுகளை நோக்கி நீர்மூழ்கி 13 முறை பயணித்தது. அப்போது 118 முறை உபகரணங்களில் சிக்கல்கள் ஏற்பட்டது. ஒரு பயணத்தின்போது, கடலில் இருந்து வெளியே கொண்டு வருகையில் நீர்மூழ்கியின் முன் பகுதி கடல் அடிமட்டத்தில் விழுந்தது. 3,500 மீட்டர் ஆழத்தில் அதன் த்ரஸ்டர்கள் (thrusters) செயலிழந்தன. மற்றொரு பயணத்தின்போது அதன் பேட்டரிகள் செயலிழந்து 27 மணிநேரம் அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதை உற்பத்தி செய்த ஓஷன் கேட் (OceanGate) நிறுவனம், ஒரு நீர்மூழ்கியைத் தயாரிக்க மேற்கொள்ளும் வடிவமைப்புத் தேர்வுகள், பாதுகாப்புத் திறன் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது குறித்து முன்பு சிக்கல்களைச் சந்தித்திருக்கிறது.   ஓஷன் கேட் நிறுவனம்தான் இதற்கு காரணமா? பட மூலாதாரம்,SUPPLIED VIA REUTERS / AFP படக்குறிப்பு, ஸ்டாக்டன் ரஷ், ஹமிஷ் ஹார்டிங், ஷாஜதா தாவூத், அவரது மகன் சுலேமான் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் டைட்டனில் இருந்தனர். நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர் டோனி நிசென், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் "தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தன்னைக் கஷ்டப்படுத்தியதாக" கூறினார். டைட்டனில் பயணித்த ஓஷன் கேட் நிறுவனத்தின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பெரும்பாலான பொறியியல் முடிவுகளை எடுத்ததாக நிசென் கூறினார். அவருடன் பணிபுரிவது கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார். "ஸ்டாக்டன் தான் விரும்பியதை நிறைவேற்றப் போராடுவார், என்ன நடந்தாலும் அதில் இருந்து பின்வாங்கமாட்டார்” என்று அவர் கூறினார். "பெரும்பான்மையான ஊழியர்கள் எப்போதும் ஸ்டாக்டன் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள்; அது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்." இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஓஷன் கேட் நிறுவனம், தான் நடத்திய அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியது. நிறுவனத்தில் தற்போது முழுநேர ஊழியர்கள் இல்லை, ஆனால் விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் ஒத்துழைப்பார் என்று அது கூறியது. ஏற்கெனவே நடந்த 15 மாத விசாரணையின் முதல் பொது விசாரணை திங்கட்கிழமையன்று தொடங்கியது. தனியார் நிறுவனங்கள் ஆழ்கடலில் மேற்கொள்ளும் ஆய்வுகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய நீடித்த விவாதத்தை டைட்டனின் விபத்து குறித்த பதிலளிக்கப்படாத கேள்விகள் எழுப்பியுள்ளன. பட மூலாதாரம்,OCEAN GATE பத்து முன்னாள் ஓஷன்கேட் ஊழியர்கள், அதன் இணை நிறுவனர் கில்லர்மோ சோன்லீன், கடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடல் ஆய்வு நிபுணர்கள் ஆகியோரிடம் கடலோர காவல்படையின் மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் (எம்பிஐ) விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் என்பது அமெரிக்க கடல்சார் விபத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மிகவும் முக்கிய அமைப்பு. இது வருடத்திற்கு ஒரு விசாரணையை மட்டுமே நடத்துகிறது என்று அதன் தலைவர் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார். "இதுவரை நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான விசாரணைகளில், ஒரு வழக்கு மட்டுமே இந்த நிலையை எட்டுகிறது" என்று ஜேசன் நியூபாவர் கூறினார். "இந்த விசாரணையின் மூலம் இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, இது போல எதுவும் நடக்காமல் தடுக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." உயர்மட்ட கடலோர காவல்படை மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (NTSB) அதிகாரிகளின் குழுவிற்கு, சிவில் தண்டனைகளைப் பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது. மேலும் கிரிமினல் வழக்குக்கான தண்டனையை அமெரிக்க நீதித்துறையிடம் பரிந்துரை செய்யவும் அதிகாரம் உள்ளது. டைட்டன் நீர்மூழ்கி ஜூன் 18, 2023 அன்று அதன் மூலக் கப்பலான போலார் பிரின்ஸ் உடனான தொடர்பை இழந்தது. அதன் பிறகு நான்கு அரசாங்கங்கள் இதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஹமிஷ் ஹார்டிங், மூத்த பிரெஞ்சு டைவர் பால் ஹென்றி நர்கோலெட், பிரிட்டிஷ்-பாகிஸ்தாதான் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது 19 வயது மகன் சுலேமான் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy94j3q14gwo
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.