Jump to content

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆக… யாழ்ப்பாணம், நல்லூர் தொகுதிகளில் கூட… 
தமிழரசு கட்சியின் சுமந்திரன் பிரிவினர் ஆதரவு கொடுத்த சஜித்தால் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் , நல்லூர் தொகுதிகளில் அரியநேந்திரம் என்ற தமிழ் பொது வேட்பாளர்  முறையே 27 , 32 வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார்.  மிகுதி. 70 வீதத்தை சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.  சங்கே  முழங்கு என்று  உசுபேற்றியவர்களுக்கு மக்கள் சங்கூதி உள்ளார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை…. தமிழரசு கட்சி  செய்த அரசியலை,
சிங்கள கட்சிகள் எடுக்கும் என்று… முன்பே எதிர்வு கூறப்பட்டதுதான்.
அது புதிய விடயம் அல்ல. 

இப்போ…. நிரூபணம் ஆகி உள்ளது. 
வரும் பாராளுமன்றத் தேர்தலில்… தமிழரசு கட்சி இதை விட பலத்த அடி வாங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
All Island Results - Cumulative
candidate-image

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

531,343 Votes

52.67%

candidate-image

SAJITH PREMADASA

SJB

party-icon
 

219,835 Votes

21.79%

candidate-image

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

191,618 Votes

18.99%

candidate-image

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

24,768 Votes

2.46%

others.png

Others

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, island said:

யாழ்ப்பாணம் , நல்லூர் தொகுதிகளில் அரியநேந்திரம் என்ற தமிழ் பொது வேட்பாளர்  முறையே 27 , 32 வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார்.  மிகுதி. 70 வீதத்தை சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.  சங்கே  முழங்கு என்று  உசுபேற்றியவர்களுக்கு மக்கள் சங்கூதி உள்ளார்கள். 😂

பாவம் அரியம் யாழ்பாணத் தொகுதியில் மூன்றாம் இடம்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வரைக்கும் வந்த முடிவுகளின் படி : 

All Island Results - Cumulative
candidate-image

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

531,343 Votes

52.67%

candidate-image

SAJITH PREMADASA

SJB

party-icon
 

219,835 Votes

21.79%

candidate-image

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

191,618 Votes

18.99%

candidate-image

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon

18,655 Votes

1.85%

 

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

24,767 Votes

2.45%

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மாவட்டத்தில் தபால் வாக்குகளில் அரியம் நான்காவது  இடத்தில் உள்ளார்.  சஜித் முதலாவது இடத்தில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெலியட்ட தேர்தல் தொகுதியில் ரணிலுக்கும், நாமலுக்கும் கடும் போட்டி நடந்துள்ளது. ரணிலுக்கு 5460 வாக்குகள், நாமலுக்கு 5385 வாக்குகள்..........

அநுரவும் (34321), சஜித்தும் (16820) நல்லா முன்னால் எப்பவோ ஓடிவிட்டார்கள்........... 

ரணில் தான் இந்த நாட்டைக் காப்பாற்றின டாக்குத்தர் என்று ஆஸ்பத்திரி - நோயாளி உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தனர் ரணிலின் ஆதரவாளர்கள். இப்ப உடனடியாக ரணிலுக்கு நல்ல ஒரு டாக்குத்தரை தேட வேண்டிய நிலை வந்திட்டுதே..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்களா இருக்கின்றனர்🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

யாழ் மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்களா இருக்கின்றனர்🤔

புத்தன்… இது தபால் மூலம் வாக்களிக்கப் பட்ட அரச ஊழியர்களின் வாக்குகள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

யாழ் மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்களா இருக்கின்றனர்🤔

 

2 minutes ago, தமிழ் சிறி said:

புத்தன்… இது தபால் மூலம் வாக்களிக்கப் பட்ட அரச ஊழியர்களின் வாக்குகள்.

யாழ் மாவட்டத்தில் இதுவரை மூன்று முடிவுகள் வந்துள்ளன:

  1. தபால் வாக்குகள் - செல்லுபடியானவை 24061
  2. நல்லூர் தேர்தல் தொகுதி - 31526
  3. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி - 24786
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

ரணில் தான் இந்த நாட்டைக் காப்பாற்றின டாக்குத்தர் என்று ஆஸ்பத்திரி - நோயாளி உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தனர் ரணிலின் ஆதரவாளர்கள். இப்ப உடனடியாக ரணிலுக்கு நல்ல ஒரு டாக்குத்தரை தேட வேண்டிய நிலை வந்திட்டுதே..........

ஆட்சியில் இருப்பவரை சுற்றி…. ஒரு கோஷ்டி “ஜால்ரா” அடித்துக் கொண்டே இருக்கும். அதை நம்பி கனவு  காண வெளிக்கிட்டால் அம்போதான்.

அதே கோஷ்டி… எந்த வெட்கமும் இல்லாமல், அடுத்து வருபவருக்கு ஜால்ரா அடிக்க கிளம்பி விடும்.

டக்ளஸ், செந்தில் தொண்டமான், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை கவனித்துக் கொண்டு இருங்கள், எல்லோரும் இரண்டு மூன்று மாதத்தில் அனுர கூடாரத்துக்கு போய் விடுவார்கள். ரணில்… கோவில் திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி தனியே நிற்பார். 😂

Link to comment
Share on other sites

6 minutes ago, தமிழ் சிறி said:

ஆட்சியில் இருப்பவரை சுற்றி…. ஒரு கோஷ்டி “ஜால்ரா” அடித்துக் கொண்டே இருக்கும். அதை நம்பி கனவு  காண வெளிக


டக்ளஸ், செந்தில் தொண்டமான், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை கவனித்துக் கொண்டு இருங்கள், எல்லோரும் இரண்டு மூன்று மாதத்தில் அனுர கூடாரத்துக்கு போய் விடுவார்கள். ரணில்… கோவில் திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி தனியே நிற்பார். 😂

சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்?

அது அவருக்கே தெரியாதாம்.😀

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்?

அது அவருக்கே தெரியாதாம்.😀

 

இவர் வேறை சாமத்தில் சிரிப்பு மூட்டுகிறார் .

 

இங்கு லண்டனில் மூன்று மணி அடக்கி வாசிங்க பெருமக்களே .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நினைக்கின்றேன். இந்த அலையைப் பயன்படுத்தி ஜேவிபி அதிக ஆசனங்களைப் பெற முயற்சிக்கும். நிச்சயம் புது அரசியலமைப்பு யாப்பு கொண்டுவரப்படும்,

Edited by வாலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

டக்ளஸ், செந்தில் தொண்டமான், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை கவனித்துக் கொண்டு இருங்கள், எல்லோரும் இரண்டு மூன்று மாதத்தில் அனுர கூடாரத்துக்கு போய் விடுவார்கள். ரணில்… கோவில் திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி தனியே நிற்பார். 😂

அநுரவிற்கு இவர்கள் எவரும் தேவையில்லை, இவர்கள் எவரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்தால் இன்னும் அதிக தமிழ் வாக்குகள் இவருக்கு அடுத்த தடவை கிடைக்கும்........👍.

ரணிலையும், ஏனைய சிங்கள தலைவர்களையும் தமிழர்கள் வெறுப்பது புரிந்து கொள்ளப்படக்கூடியதே. ஆனால் ரணிலை ஏன் சிங்கள் மக்கள் இந்த அளவிற்கு வெறுக்கின்றனர்.......... போன தடவை தேர்தலில் அவரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த தடவை அவர் தான் நாட்டையே மீட்டெடுத்தார் என்ற பிரச்சாரம் கூட, மற்றும் அதில் ஓரளவு உண்மையும் உண்டு, அவரின் நிலையை கொஞ்சம் கூட சிங்கள மக்கள் மத்தியில் மாற்றவில்லை.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

அநேகமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நினைக்கின்றேன். இந்த அலையைப் பயன்படுத்தி ஜேவிபி அதிக ஆசனங்களைப் பெஅர்செ முயற்சிக்கும். நிச்சயம் புது அரசியலமைப்பு யாப்பு கொண்டுவரப்படும்,

அப்படி வந்தால் அது சிங்கள தேசத்துக்கு அழிவே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்… அனுர பக்கம் போவதற்கு வித்தியாதரன் மூலமாக காய் நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது போல் தெரிகின்றது. 😂
சுமந்திரன் வீட்டிற்கு அடங்கி நடக்கும் பிள்ளை அல்ல. அவருக்கு… ஊர் சுற்றிக் கொண்டு இருப்பதுதான் பிடிக்கும். 🤣

7 minutes ago, நிழலி said:

சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்?

அது அவருக்கே தெரியாதாம்.😀

 

 

6 hours ago, புலவர் said:

அனுரா சுமத்திரனுக்கு தொலைபேசி எடுத்து 2 சுற்றுக்கு போகாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று சொல்லியதாக வித்தியாதரன் அறிவித்துள்ளார். சுமி அனுராவின் பக்கம் தாவமாட்டார் என்பது என்ன நிச்சயம்.

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அப்படி வந்தால் அது சிங்கள தேசத்துக்கு அழிவே .

3 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமல் மிக நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்............... 2.2% இலிருந்து 2.9% இற்கு வந்துள்ளார்.........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாலி said:

3 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது!

பார்ப்போம் காலையில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

அநேகமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நினைக்கின்றேன். இந்த அலையைப் பயன்படுத்தி ஜேவிபி அதிக ஆசனங்களைப் பெற முயற்சிக்கும். நிச்சயம் புது அரசியலமைப்பு யாப்பு கொண்டுவரப்படும்,

தான் வென்றால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதாக அநுர முன்னரேயே சொல்லியிருந்தார். இடைக்கால அமைச்சரவையில் திறமை வாய்ந்தவர்கள் எல்லா சமூகங்களிலிருந்தும் உள்வாங்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் புதிய யாப்பு ஒன்றுக்கு பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை தேவை. அதைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

நாமல் மிக நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்............... 2.2% இலிருந்து 2.9% இற்கு வந்துள்ளார்.........

நாமலின் இலக்கு… 2029 ஜனாதிபதி தேர்தல்.
இப்போ போட்டியிடுவது… அவரது கட்சியை பொதுமக்கள் மறக்காமல் இருக்கவும், சித்தப்பா பசில் ஜனாதிபதி கோதாவில் இறங்க முதல்…. மகிந்த உயிருடன் இருக்கும் காலத்திலேயே… ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக வர “நாமல் ரெடி” என்ற செய்தியை சொல்லி… “லைன் கிளியர்” பண்ணி வைத்திருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

தான் வென்றால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதாக அநுர முன்னரேயே சொல்லியிருந்தார். இடைக்கால அமைச்சரவையில் திறமை வாய்ந்தவர்கள் எல்லா சமூகங்களிலிருந்தும் உள்வாங்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் புதிய யாப்பு ஒன்றுக்கு பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை தேவை. அதைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினம்.

எனக்கு சரியாக தெரியவில்லை, பாராளுமன்றில் 2/3   பெரும்பான்மை இல்லாவிட்டால் நேரடியாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தலாம்.

Edited by வாலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நாமலின் இலக்கு… 2029 ஜனாதிபதி தேர்தல்.
இப்போ போட்டியிடுவது… அவரது கட்சியை பொதுமக்கள் மறக்காமல் இருக்கவும், சித்தப்பா பசில் ஜனாதிபதி கோதாவில் இறங்க முதல்…. மகிந்த உயிருடன் இருக்கும் காலத்திலேயே… ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக வர “நாமல் ரெடி” என்ற செய்தியை சொல்லி… “லைன் கிளியர்” பண்ணி வைத்திருக்கின்றார்கள்.

உண்மை, சிறி அண்ணா. ஆனால் அவர்களுக்கு இப்ப விழுந்து கொண்டிருப்பது ஒரு மரண அடி. தெற்கிலிருந்து - அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி - வரும் முடிவுகள் அப்படியே ராஜபக்சாக்களிடமிருந்து 180 பாகையில் திரும்பி அநுரவின் பக்கம் போயுள்ளது.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்கான அணிகளை அணியும்போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும் போது மற்றவர்கள் அதை பேசுவார்கள். சர்வாதிகாரி என்கிற பெயரை எடுக்காமல் இருந்தால் சரி.
    • தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு பக்கம் சாய்ந்துவிட்டன. ஷேக் ஹசீனா ஓடியவுடன் பங்களாதேஷும் 'ரசாக்கள்' ஆகிவிட்டனர். இலங்கை இன்றுடன் 'மாவோ நமோ நமோ.....' என்று அந்தப் பக்கமும் சரியும். நேபாளும், மாலதீவும் ஏற்கனவே போய்விட்டன. அதானியின் மன்னார் காற்றாலையை காப்பாத்துவதே வல்லரசு இப்ப செய்ய வேண்டியது...........🤣.
    • ரணிலை மிதப்படுத்தி பேசியதெல்லாம் பொய் என மக்களுக்கு புரியும் என்பது தெரியாமலேயே அவிழ்த்துவிட்டு காத்திருந்தனர். எந்த வைத்தியராலும் அவரை காப்பாற்ற முடியாது, எந்த மருத்துவமனையிலும் அவருக்கு இடமில்லை. ஏற்கெனவே அவர் ஒரு தனிமரம், அது தெரியாமல் தோப்பாக நினைத்தார், தான் இருந்த மரத்திலிருந்தே சறுக்கி விழுந்து விட்டார். இனி ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மொட்டுக்கட்சி மெல்ல மெல்ல சரியும். நாமல் எக்காலத்திலும் ஜனாதிபதியாக முடியாது!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.