ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
By
ஏராளன்
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
17
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
புதிய தொழில்நுட்ப சக்தியுடன் தேடித் தேடி அழித்து வெற்றிவாகை சூடுகின்றார்கள். இது இனி வரும் காலங்களில் இஸ்ரேலை நிம்மதியாக தூங்க விடுமா?
-
By வீரப் பையன்26 · Posted
பாக்கிஸ்தான் இன்று சிலது வெல்லக் கூடும்.................... -
By வீரப் பையன்26 · Posted
இனி வரும் நாட்களில் மழை என்று தான் கூக்கில் வெதர் காட்டு...............நாளை போட்டி நடக்குமானு தெரியல 46ரன்ஸ்சுக்கு சகல வீரர்களும் அவுட்...................உண்மையில் இதை யாரும் ஏற்க்க மாட்டினம் இந்திய அணியா இப்படி விளையாடினது என்று ஒன்றில் மழை குறுக்கிட்டு விளையாட்டை சம நிலையில் முடிக்கும் மழை பெய்யாம இருந்தால் சிறு வெற்றி வாய்ப்பு நியுசிலாந்துக்கு தான்...................பாடசாலை மாணவர்கள் போல் இந்திய வீரர்கள் முதல் இனிங்சில் செயல் பட்டார்கள்😁................................ -
தமிழருக்கு எப்படி?? நன்மையா ?? தீமையா.?? தீமை எனில் ஜேர்மனியில் இருக்கும் யாழ் கள உறுப்பினர்கள் ஒப்பந்தம் கையெழுத்திட விடமாட்டோம். 🤣🤣🤣
-
By விளங்க நினைப்பவன் · Posted
புலம் பெயர் பென்சனியர் சிலர் சொல்கின்றார்கள் சரி ஆனால் பல புலம் பெயர் வேலை செய்து கொண்டிருக்கின்ற அண்ணாமாரும் அப்படி அவர் (அனுரகுமார திஸ்ஸநாயக்க) வந்துவிட்டர் இனி எல்லாமே நல்லம் தான் என்று தானே சொல்லுகினம்🙄 தாயகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யகூடாது தமிழர்களை முன்னேற விடக்கூடாது என்ற தமிழ்தேசிய கொள்கையில் உறுதியுடன் இருந்த காரணத்தால் அங்கே உள்ள மக்கள் அனுரகுமார திஸ்ஸநாயக்க பக்கம் செல்கின்றனர் சரி வெளிநாடுகளில் வசதியாக வாழ்கின்ற புலம் பெயர் தமிழர்களுக்கு என்ன நடந்தது ? சிங்களவருடன் ஒரு போதும் ஒன்றாக வாழ முடியாது தமிழீழம் தான் வழி என்று சொன்ன புலம் பெயர் தமிழர்களும் அனுரகுமார திஸ்ஸநாயக்க புகழ் பாட்டு பாடுவது அவர் கொள்கைகாக பிரசாரம் செய்வது தான் விசித்திரம்.இவ்வளவு நாளும் தமிழீழம் தான் தீர்வு என்று பொய் சொல்லி மற்ற தமிழர்களை பேய்காட்டினார்களா
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts