Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

பெரியார் மேல் கைவைக்க‌ தான் திருட‌ர்க‌ள் சீமான் மேல் இன்னும் பொங்கி எழுகின‌ம்.................................

🤣.....................

அவர் அங்கே கை வைத்தார், இவர்கள் இங்கே கை வைக்கின்றார்கள்................. என்று தானே சொல்லுகின்றீர்கள். எனக்கென்னவோ சேதாரம் ஒரு பக்கம் மட்டும் தான் என்று தெரிகின்றது......

  • Replies 187
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூ

  • Justin
    Justin

    எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see somethin

  • காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

பட மூலாதாரம்,@SEEMAN4TN

படக்குறிப்பு,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 27 நிமிடங்களுக்கு முன்னர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் கூறினார்.

கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை" எனக் கூறியுள்ளார்.

சீமானின் வீட்டில் என்ன நடந்தது?

சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, புகாரின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.

இந்தநிலையில், தன் மீது 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார்.

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக தனது புகார் மனுவை நடிகை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார்.

"மனரீதியான பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகாரை வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, 12 வாரங்களில் வழக்கில் புலன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அந்த நடிகையிடம் வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார், புதன்கிழமையன்று (பிப்ரவரி 26) நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றனர்.

இதுதொடர்பாக, வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட கட்சி நிகழ்வில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் செல்வதால் தன்னால் வர இயலாது என சீமான் தெரிவித்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் பிபிசி தமிழிடம் கூறினார்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

படக்குறிப்பு, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர்.

நீலாங்கரை வீட்டில் என்ன நடந்தது?

நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று (பிப்ரவரி 27) வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 28) நேரில் ஆஜராகுமாறு சீமானிடம் சம்மன் கொடுப்பதற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவுகளின்படி, சம்மனை சீமான் வீட்டின் சுவற்றில் போலீஸார் ஒட்டியுள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் கிழித்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே போலீஸார் செல்ல முயன்றபோது, ஒருவர் தடுத்துள்ளார். இதனால் அவருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

படக்குறிப்பு, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் நடந்த மோதல்

பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், "சம்மன் கொடுக்க வரும்போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தாலோ அல்லது வீடு பூட்டப்பட்டிருந்தாலோ சுவற்றில் ஒட்டலாம். ஆனால், சீமானின் வீட்டில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். அவர்களிடம் கொடுக்காமல் சுவற்றில் ஒட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார்.

"ஆஜராக முடியாது" - சீமான்

இதே கருத்தை ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சீமான் தெரிவித்தார்.

"எனக்கு ஏற்கெனவே அழைப்பாணையை போலீஸ் கொடுத்தபோது அதில் கையெழுத்திட்டு, திட்டமிட்டபடி வேலை இருப்பதால் வர முடியாது எனக் கூறிவிட்டேன். தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன். அப்படியிருக்கும்போது என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்றார்

"நாளையே வருமாறு கூறினால் வர முடியாது. 15 வருடங்களாக இதே நாடகத்தை நடத்தி வருகிறார்கள். விசாரணையே நடத்தாமல் இவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். என்னை எதுவும் செய்ய முடியாது. இதற்கெல்லாம் பயந்து ஓடக் கூடிய ஆள் நான் இல்லை" எனவும் சீமான் பதில் அளித்தார்.

"என் வீட்டில் மனைவி, மகன்கள் இருந்தனர். ஆனால் போலீஸார் அழைப்பாணையை சுவற்றில் ஏன் ஒட்ட வேண்டும்? ஏற்கெனவே விசாரணைக்கு பதில் அளித்துவிட்டேன்" என அவர் கூறினார்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

நீலாங்கரை உதவி ஆணையர் சொல்வது என்ன?

சீமானின் குற்றச்சாட்டு தொடர்பாக, நீலாங்கரை காவல் உதவி ஆணையர் பரத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

"வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் சீமானிடம் தகவல் கொடுப்பதற்காக வந்திருந்தனர். சீமானோ அல்லது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களைப் பார்ப்பதற்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் யாரும் வரவில்லை. அதைப் படிக்காமல் கிழிப்பதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " சம்மனை கிழித்தது தொடர்பாக, வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் புகார் கொடுத்ததால், நீலாங்கரை காவல்நிலைய ஆய்வாளர் விசாரிப்பதற்குச் சென்றார். இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.

நடைமுறை என்ன?

காவல்துறை சார்பில் சம்மன் கொடுப்பது தொடர்பான நடைமுறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, "குறிப்பிட்ட நாளில் ஆஜராகுமாறு காவல்துறை கூறினால், தன்னால் வர முடியாது எனக் கூறி ஒருவர் அவகாசம் கேட்கலாம். ஆனால் ஆஜராகாமல் தவிர்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "வழக்கில் தொடர்புடைய நபருக்கு தபால் மூலமாகவோ நேரில் சென்றோ சம்மன் அளிக்கலாம் அல்லது அவர்களின் உறவினர்களிடம் வழங்கலாம். அவ்வாறு ஒப்படைக்க முடியாவிட்டால் வீட்டில் ஒட்டிவிட்டு வரலாம்" எனக் கூறுகிறார்.

''சம்மனைப் பெறுவதற்கு தொடர்புடைய நபரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தால், அதை உரிய சாட்சிகள் மூலம் காவல்துறைதான் நிரூபிக்க வேண்டும்'' எனவும் கூறுகிறார் கருணாநிதி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ckgzz4j79k0o

எந்த பெரிய வீடு - நீலாங்கரை என்பது சரத்குமார், விஜை போன்ற பல பிரபலங்கள் வாழும் காஸ்ட்லியான பகுதி.

7 hours ago, ஏராளன் said:

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

பட மூலாதாரம்,@SEEMAN4TN

படக்குறிப்பு,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 27 நிமிடங்களுக்கு முன்னர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் கூறினார்.

கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை" எனக் கூறியுள்ளார்.

சீமானின் வீட்டில் என்ன நடந்தது?

சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, புகாரின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.

இந்தநிலையில், தன் மீது 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார்.

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக தனது புகார் மனுவை நடிகை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார்.

"மனரீதியான பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகாரை வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, 12 வாரங்களில் வழக்கில் புலன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அந்த நடிகையிடம் வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார், புதன்கிழமையன்று (பிப்ரவரி 26) நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றனர்.

இதுதொடர்பாக, வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட கட்சி நிகழ்வில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் செல்வதால் தன்னால் வர இயலாது என சீமான் தெரிவித்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் பிபிசி தமிழிடம் கூறினார்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

படக்குறிப்பு, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர்.

நீலாங்கரை வீட்டில் என்ன நடந்தது?

நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று (பிப்ரவரி 27) வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 28) நேரில் ஆஜராகுமாறு சீமானிடம் சம்மன் கொடுப்பதற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவுகளின்படி, சம்மனை சீமான் வீட்டின் சுவற்றில் போலீஸார் ஒட்டியுள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் கிழித்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே போலீஸார் செல்ல முயன்றபோது, ஒருவர் தடுத்துள்ளார். இதனால் அவருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

படக்குறிப்பு, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் நடந்த மோதல்

பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், "சம்மன் கொடுக்க வரும்போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தாலோ அல்லது வீடு பூட்டப்பட்டிருந்தாலோ சுவற்றில் ஒட்டலாம். ஆனால், சீமானின் வீட்டில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். அவர்களிடம் கொடுக்காமல் சுவற்றில் ஒட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார்.

"ஆஜராக முடியாது" - சீமான்

இதே கருத்தை ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சீமான் தெரிவித்தார்.

"எனக்கு ஏற்கெனவே அழைப்பாணையை போலீஸ் கொடுத்தபோது அதில் கையெழுத்திட்டு, திட்டமிட்டபடி வேலை இருப்பதால் வர முடியாது எனக் கூறிவிட்டேன். தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன். அப்படியிருக்கும்போது என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்றார்

"நாளையே வருமாறு கூறினால் வர முடியாது. 15 வருடங்களாக இதே நாடகத்தை நடத்தி வருகிறார்கள். விசாரணையே நடத்தாமல் இவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். என்னை எதுவும் செய்ய முடியாது. இதற்கெல்லாம் பயந்து ஓடக் கூடிய ஆள் நான் இல்லை" எனவும் சீமான் பதில் அளித்தார்.

"என் வீட்டில் மனைவி, மகன்கள் இருந்தனர். ஆனால் போலீஸார் அழைப்பாணையை சுவற்றில் ஏன் ஒட்ட வேண்டும்? ஏற்கெனவே விசாரணைக்கு பதில் அளித்துவிட்டேன்" என அவர் கூறினார்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

நீலாங்கரை உதவி ஆணையர் சொல்வது என்ன?

சீமானின் குற்றச்சாட்டு தொடர்பாக, நீலாங்கரை காவல் உதவி ஆணையர் பரத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

"வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் சீமானிடம் தகவல் கொடுப்பதற்காக வந்திருந்தனர். சீமானோ அல்லது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களைப் பார்ப்பதற்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் யாரும் வரவில்லை. அதைப் படிக்காமல் கிழிப்பதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " சம்மனை கிழித்தது தொடர்பாக, வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் புகார் கொடுத்ததால், நீலாங்கரை காவல்நிலைய ஆய்வாளர் விசாரிப்பதற்குச் சென்றார். இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.

நடைமுறை என்ன?

காவல்துறை சார்பில் சம்மன் கொடுப்பது தொடர்பான நடைமுறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, "குறிப்பிட்ட நாளில் ஆஜராகுமாறு காவல்துறை கூறினால், தன்னால் வர முடியாது எனக் கூறி ஒருவர் அவகாசம் கேட்கலாம். ஆனால் ஆஜராகாமல் தவிர்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "வழக்கில் தொடர்புடைய நபருக்கு தபால் மூலமாகவோ நேரில் சென்றோ சம்மன் அளிக்கலாம் அல்லது அவர்களின் உறவினர்களிடம் வழங்கலாம். அவ்வாறு ஒப்படைக்க முடியாவிட்டால் வீட்டில் ஒட்டிவிட்டு வரலாம்" எனக் கூறுகிறார்.

''சம்மனைப் பெறுவதற்கு தொடர்புடைய நபரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தால், அதை உரிய சாட்சிகள் மூலம் காவல்துறைதான் நிரூபிக்க வேண்டும்'' எனவும் கூறுகிறார் கருணாநிதி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ckgzz4j79k0o

3 hours ago, கிருபன் said:

அங்கு செக்யூரிட்டியாக இருந்த அமுல்ராஜ் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுக்க, உடனடியாக அவரை மடக்கி பிடித்து இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினார்கள் போலீசார்.

தனியார் செக்யூரிட்டிக்கு இந்தியாவில் துப்பாக்கி வைத்திருக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எந்த பெரிய வீடு - நீலாங்கரை என்பது சரத்குமார், விஜை போன்ற பல பிரபலங்கள் வாழும் காஸ்ட்லியான பகுதி.

வாவ் 🙆‍♂️ தகவலலுக்கு நன்றி நீலாங்கரை என்பது பெரும் செல்வந்தர் வசிக்க கூடிய பகுதி. ஈழதமிழர்களிடம் இருந்து பெற்ற திரள்நிதி மூலம் செல்வந்தரான சீமான் அங்கே செற்றிலாகி உள்ளார். டொனால்ட் ரம்முக்கும் காசாவை இப்படி ஒரு செல்வந்தர்கள் வாழும் பகுதியாக உருவாக்கும் திட்டம்.

இப்படிபட்ட சீமான் தான் ஊழல் அற்ற நல்லாட்சியை தமிழ்நாட்டில் அமைக்க போகின்றார்.தனி மனித ஒழுக்கம் கூட தலைவருக்கு கிடையாது அண்ணி விஜயலட்சுமியின் நிலை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.

சீமானுக்கு மட்டும் சட்டம் விதிவிலக்காக செயல்பட வேண்டும் என்று தம்பிகள் எதிர்பர்க்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் டிரைவருக்கு நீதிமன்றக் காவல்!

28 Feb 2025, 8:40 AM

judicial custody for amalraj and subakar

நடிகை அளித்த புகாரில் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழித்து காவலர்களை தடுத்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளருக்கு வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்து, 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, சீமான் மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.

இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க கிருஷ்ணகிரி சென்றதால் நேற்று ஆஜராகவில்லை.

இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப்ரவரி 28-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் போலீசார் கண்முன்னே சம்மன் கிழிக்கப்பட்டது. உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு இதுதொடர்பாக விசாரிக்க நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குள் சென்றனர்.

ஆனால் அங்கே சீமான் வீட்டு பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

police attacked by seeman security

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட அமல்ராஜை கைது செய்த போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமான் வீட்டு டிரைவர் சுபாகரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், ஆயுதச் சட்டம், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், ஓட்டுநர் சுபாகர் மீது 3 பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து நேற்று சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு அமல்ராஜ், சுபாகர் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விஜயலட்சுமி வழக்கில் சீமான் இன்று ஆஜராகவில்லையென்றால், அவர் கைது செய்யப்படுவார் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று தனது வீட்டில் நடந்த சம்பவத்தையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் ‘நாளைக்கு நான் ஆஜராக போவதில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://minnambalam.com/political-news/judicial-custody-for-amalraj-and-subakar/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஒருவருடன் கதைத்த மட்டில்:

  1. பொதுவாக சாதாரண இராணுவ சிப்பாய்கள் ஓய்வு பெற்றால் துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதி கிடையவே கிடையாதாம்.

  2. குறைந்ததது கேப்டன் தரம் அதுவும் தக்க காரணங்கள் காட்டிய பின்பே அனுமதி கிடைக்குமாம்.

  3. அப்படி கிடைக்கும் துப்பாக்கி அனுமதி கூட கைதுப்பாக்கிக்கு கிடைப்பது அரிதாம்.

  4. அதே போல் அனுமதி குறித்த பயன்பாட்டுக்கு என வரையறுக்கப்படுமாம் (வனவிலங்கு, விலங்கு-களை எடுத்தல்). அந்த பயன்பாடு, இடம் தவிர வேறு இடத்தில் பயன் படுத்த முடியாதாம்.

  5. தனி மனித பாதுகாப்புக்கு ஒரு போதும் இவ்வாறு வழங்கப்படும் துப்பாக்கிகள் பாவிக்க படாதாம். அவை உத்யோக பூர்வமாக, மாநில அல்லது மத்திய அரசு ஆயுத படைகளால் வழங்கப்படுமாம் (விஜைக்கு வழங்கியது போல்).

  6. இந்த அடிப்படையில் இது ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்ற போர்வையில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சீமானுக்கு/ அவரின் குடும்பத்துக்கு வழங்கி வந்த ஆயுத பாதுகாப்பு என்கிறார்.

  7. இதனால்தான் மாநில அரசு இப்போ இதில் கொஞ்சம் சுணக்கம் காட்டுகிறதாம். உண்மையில் இதற்கு பிணையில் வரமுடியாத வழக்கே பதிவு செய்திருக்க வேண்டுமாம். ஆனால் மத்திய அரசு பிரசெரால் சாதாரண பிரிவில் வழக்கு போடப்பட்டதாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் ஒருவருடன் கதைத்த மட்டில்:

  1. பொதுவாக சாதாரண இராணுவ சிப்பாய்கள் ஓய்வு பெற்றால் துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதி கிடையவே கிடையாதாம்.

  2. குறைந்ததது கேப்டன் தரம் அதுவும் தக்க காரணங்கள் காட்டிய பின்பே அனுமதி கிடைக்குமாம்.

  3. அப்படி கிடைக்கும் துப்பாக்கி அனுமதி கூட கைதுப்பாக்கிக்கு கிடைப்பது அரிதாம்.

  4. அதே போல் அனுமதி குறித்த பயன்பாட்டுக்கு என வரையறுக்கப்படுமாம் (வனவிலங்கு, விலங்கு-களை எடுத்தல்). அந்த பயன்பாடு, இடம் தவிர வேறு இடத்தில் பயன் படுத்த முடியாதாம்.

  5. தனி மனித பாதுகாப்புக்கு ஒரு போதும் இவ்வாறு வழங்கப்படும் துப்பாக்கிகள் பாவிக்க படாதாம். அவை உத்யோக பூர்வமாக, மாநில அல்லது மத்திய அரசு ஆயுத படைகளால் வழங்கப்படுமாம் (விஜைக்கு வழங்கியது போல்).

  6. இந்த அடிப்படையில் இது ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்ற போர்வையில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சீமானுக்கு/ அவரின் குடும்பத்துக்கு வழங்கி வந்த ஆயுத பாதுகாப்பு என்கிறார்.

  7. இதனால்தான் மாநில அரசு இப்போ இதில் கொஞ்சம் சுணக்கம் காட்டுகிறதாம். உண்மையில் இதற்கு பிணையில் வரமுடியாத வழக்கே பதிவு செய்திருக்க வேண்டுமாம். ஆனால் மத்திய அரசு பிரசெரால் சாதாரண பிரிவில் வழக்கு போடப்பட்டதாம்.

அப்படியானால் இது மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் மற்றும் இராணுவ மாநில காவல் துறை கெடுபிடி க்குள் வரப் போகிறது. சீமான் இதனையும் சாதகமாக்கி மேலும் வளரப்போகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

சீமான் இதனையும் சாதகமாக்கி மேலும் வளரப்போகிறாரா?

கட்டாயமாக சீமானுக்கு சாதகம்தான்.

மனைவி கயல்விழி, முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் மகள் தயவில் பணக்காரர்கள் இருக்கும் நீலாங்கரையில் வசிக்கின்றார். இன்னும் வளர்ச்சியைப் பெற்று அதிபணக்காரர்கள் விரும்பும் போயஸ் கார்டன், அடையாறு பகுதிகளில் வசிக்கமுடியும்😁 Boat Club இல் லம்போகினி, ஜகுவாரில் போய் இறங்கவும் முடியும்😃

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் மனைவி கயல்விழி அவர்கள், சீமானையும் அவரின் தம்பிகளையும் போல் தற்குறிகள் அல்லாமல், படித்த, சொந்த புத்தியில் செயல் படுபவர் போல் உள்ளது. காவல்துறையின் அழைப்பாணையை கிழித்தெறிந்த தாற்பரியத்தை அறிந்து மன்னிப்பு கோரியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அப்படியானால் இது மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் மற்றும் இராணுவ மாநில காவல் துறை கெடுபிடி க்குள் வரப் போகிறது. சீமான் இதனையும் சாதகமாக்கி மேலும் வளரப்போகிறாரா?

சீமான் வளர்வார். தமிழ் தேசியம் தேயும்.

இதில் ஒரு கெடுபிடியும் வராது.

துப்பாக்கிதாரி தம் ஆள் என மத்திய புலனாய்வு அறிவித்தவுடன் - மாநில பொலிஸ் விலகி நடக்க தொடங்கிவிட்டது.

அதுதான் non bailable offences எனப்படும் கடுமையான வழக்குகள் பாயவில்லை.

வழமையாக ஒரு பேட்டரி இரெண்டு வயர் துண்டுடன் பிடி பட்டாலே தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும், வழக்கு போடும்.

ஆனால் இது சீமான் ரோவின் கைக்கூலி என்பதற்கு இன்னுமொரு வலுவான சந்தர்ப்பசாட்சியம்.

2 hours ago, கிருபன் said:

மனைவி கயல்விழி, முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் மகள் தயவில்

கயல் அண்ணி சாப்பிடுவதே திரள்நிதியில்தான்.

ஆதாரம்: கடந்த தேர்தலில் சீமான் மற்றும் கயல் அண்ணியின் சொத்து விபரம். அவர்களே சமர்பித்தது.

மூன்று வருடத்தில் கிட்டதட்ட ஒரு மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான வீடு எங்கே இருந்து வந்தது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சீமானின் மனைவி கயல்விழி அவர்கள், சீமானையும் அவரின் தம்பிகளையும் போல் தற்குறிகள் அல்லாமல், படித்த, சொந்த புத்தியில் செயல் படுபவர் போல் உள்ளது. காவல்துறையின் அழைப்பாணையை கிழித்தெறிந்த தாற்பரியத்தை அறிந்து மன்னிப்பு கோரியுள்ளார்.

தெலுங்கு பெண் என்பதால் வீரம் இல்லாமல் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுவே மறத்தமிழச்சி விஜி அண்ணி என்றால் தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

கார்த்திக் கதையோட கதையாக தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்றும் சொல்லிவிட்டார்..................🤣.

இந்திய அரசியலில் ஒரே ஒரு நடிகையால் இப்படி ஒரு தலைவரும் 15 வருடமாக இழுபட்டது கிடையாது......................... தினமும் இதே வேலையாகவே கிடக்குது..........

வணக்கம் 🙏. நான் இந்த இழுபறிகள். பற்றி கதைக்க விரும்பவில்லை ...இந்த பிரச்சனை எல்லாம் மூலம் என்ன ???. அது

உண்மையா. ?? உண்மையா ??? உண்மையா.??? இந்த சீமான் அந்த பெணணுடன். பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியது உண்மையா. ?? உணமை எனில் அவளுக்கும். ஒரு தாலியை கட்டி னால். இந்த பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்து விடும் 🤣😂🙏

இங்கு சீமான் நான் குற்றம் அற்றவன். என்று ஏன் உறுதிப்பாடுத்த முடியாது ?? முதலில் சீமான் செய்ய வேண்டியது நான் குற்றம் அற்றவன். என்று நிறுவது தான் அதை விட்டுட்டு

திமுக கள்ளர் .....பழி வாங்குகிறார்கள் ....பயப்படுகிறாரகள் ..என்றும்

அந்த பெண் பொய் சொல்கிறார் விபசாரி. பணம் பறிக்கப். பார்கிறாள்.......இப்படி சொல்வது. சீமான் குற்றமாற்றவர். என்பது ஆகி விடாது

நான் ஒரு குற்றம் அற்றவர் என்று 15. ஆண்டுகளாக நிறுபிக்க. முடியாத ஒருவர்

எப்படி ஒரு கட்சியின் தலைவராக முடியும்??? தமிழ்நாட்டில் எப்படி முதல்வர் ஆக முடியும் ??

சிவப்பு புள்ளி கருத்து ஆகி விட முடியாது,.....ஆகவே எதிர் கருத்துகளை எழுதுங்கள் சீமான் குற்றம் அற்றவர் என்று நிறுவுங்கள்.

குறிப்பு,...சீமான் நடவடிக்கைகள் நான் குற்றவாளி என்று சொல்கிறது இந்த வழக்கு விடயத்தில் மட்டும் எனவே… இவரை குற்றவாளி என்று நிறுவது பொலிஸ்த்துறைக்கும். நீதிமன்றக்கும். மிகவும் இலகுவானது 🙏. வணக்கம் யாழ் கள உறவுகள் சீமான் ஆதரவளார்கள். என் மீது தயவுசெய்து கோபம் கொள்ள வேண்டாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தமிழ்நாட்டில் ஒருவருடன் கதைத்த மட்டில்:

  1. பொதுவாக சாதாரண இராணுவ சிப்பாய்கள் ஓய்வு பெற்றால் துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதி கிடையவே கிடையாதாம்.

  2. குறைந்ததது கேப்டன் தரம் அதுவும் தக்க காரணங்கள் காட்டிய பின்பே அனுமதி கிடைக்குமாம்.

  3. அப்படி கிடைக்கும் துப்பாக்கி அனுமதி கூட கைதுப்பாக்கிக்கு கிடைப்பது அரிதாம்.

  4. அதே போல் அனுமதி குறித்த பயன்பாட்டுக்கு என வரையறுக்கப்படுமாம் (வனவிலங்கு, விலங்கு-களை எடுத்தல்). அந்த பயன்பாடு, இடம் தவிர வேறு இடத்தில் பயன் படுத்த முடியாதாம்.

  5. தனி மனித பாதுகாப்புக்கு ஒரு போதும் இவ்வாறு வழங்கப்படும் துப்பாக்கிகள் பாவிக்க படாதாம். அவை உத்யோக பூர்வமாக, மாநில அல்லது மத்திய அரசு ஆயுத படைகளால் வழங்கப்படுமாம் (விஜைக்கு வழங்கியது போல்).

  6. இந்த அடிப்படையில் இது ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்ற போர்வையில் இந்திய மத்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சீமானுக்கு/ அவரின் குடும்பத்துக்கு வழங்கி வந்த ஆயுத பாதுகாப்பு என்கிறார்.

  7. இதனால்தான் மாநில அரசு இப்போ இதில் கொஞ்சம் சுணக்கம் காட்டுகிறதாம். உண்மையில் இதற்கு பிணையில் வரமுடியாத வழக்கே பதிவு செய்திருக்க வேண்டுமாம். ஆனால் மத்திய அரசு பிரசெரால் சாதாரண பிரிவில் வழக்கு போடப்பட்டதாம்.

Arms Act of 1959 allows citizens of India to get Non-Prohibited Bore (NPB) guns. NPB licenses can be issued to anyone of Indian Nationality who can claim a licensee status under the following:

  • Self Defence - Individuals who could be prone to being attacked for reasons including being wealthy, being under threat, etc.

  • General Security - which includes the provision of security for Banks, Institutions, etc. This can also cover the gunmen and protection squad of VVIPs and politicians.

  • Crop Protection - Those who have agricultural or similar lands which need protection from Non-Scheduled pests and vermin, like boars, etc.

  • Sports Shooting - Those under sports shooting discipline who need guns for sports purposes.

  • Returning NRI - Any Indian who is returning to India and has owned a gun in his foreign residence for over 2 years, can apply for an Indian license and bring back the gun they owned abroad.

  • Foreign National Status - Any foreign National is allowed to own and bear arms for a maximum period of 6 months during their stay in Tamil Nadu, given valid reasons.

Eligibility Criteria to get gun license (firearm license) in Tamil Nadu

The following are the eligibility criteria for getting gun license in Tamil Nadu.

  • The applicant should not have any past records of any kind of criminal activity. Police will gather a lot of information about the applicant such as asking the people in the surroundings or neighborhood if they see any kind of malicious treatment or if they have seen the person getting involved in fights due to anger or burst out.

  • An interview will be conducted with the applicant to check if the person is mentally or physically ill or not.

Documents Required to get gun license (firearm license) in Tamil Nadu

The following are the documents required for getting gun license in Tamil Nadu.

  1. Two passport size copies of the latest photograph of the applicant (in white background):- to be submitted at the time of appointment

  2. Proof of date of birth

  3. Proof of identification -Aadhar Card or in case the applicant does not have Aadhar Card, a written declaration to be submitted in the form of an Affidavit along with an alternative identification proof which may include-Passport;Voter identification Card, PAN Card or Identity Card issued to the employees.

  4. Residence Proof: In case the applicant does not possess Aadhar Card or Passport, which may include Voter ID Card or Electircity bill or Landline telephone bill or Rent deed or Lease deed or property documents or any other documents to the setisfaction of the Licensing Athority.

  5. Firearm training certificate in form S-1 (whenever made applicable by the Central Government by passing a general or special order);

  6. Safe use and storage of firearms undertaking in(Form S-2).

  7. Self attested copies of the educational and professional qualification certificates from professional category applicants as specified in clause (a) of sub-rule (3) of rule 12 of the Arms Rules, 2016.

  8. Medical certificates about mental health and physical fitness in form S-3, issued by a registered MBBS Doctor on prescribed proforma.

  9. Self attested copy of the proof of date of birth (e.g. Matriculation certificate or School leaving certificate, Passport etc).

  10. in case of protection for destruction of wild animals which do injury to human beings or cattle and damage to crops, permit from the authority empowered under the Wild Life (Protection ) Act, 1972 (53 of 1972).

How to apply for a gun license (firearm license) in Tamil Nadu?

The applicant should clearly mention the purpose(s) for which the licence is required; such as use, self protection, acquisition, possession, carrying, sport, display, destruction of wild animals which cause injury to human beings or cattle and damage to crops etc. as per the category of licence applied (Form II, III or IV).

Instructions for filing gun license (firearm license)

  • Before applying online, keep the scanned copy of every required documents in pdf format (each pdf not exceeding 1 mb) and photograph in JPG format ( each JPG not exceeding 50 KB).

  • After successful online registration of the application, upload the photograph and take the printout of the application. The signed application form along with the required documents are to be submitted in the concerned issuing authority for want of processing.

  • Please note your online registration number for record and future reference.

  • Concealing any material facts and/ or submitting false information will lead to cancellation of such application.

Procedure

Follow the below steps to apply for gun license in Tamil Nadu.

https://www.tesz.in/guide/gun-license-firearm-tamil-nadu

எனது புரிதலின்படி சுயபாதுகாப்பிற்கு என அனுமதி எடுத்து வைத்திருக்கலாம் என்றுள்ளது போல அண்ணை.

எதற்கும் எனக்கு வாசித்து தெளிவுபடுத்துங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

வீடியோ பார்த்தேன், பொலிஸ் அதிகாரி அராஜகமாத்தான் நடந்து கொண்டிருக்கின்றார். அவர் தான் முதலில் தாக்கி இருக்கின்றார்.

சம்மனை கிழித்தது தவறு. ஆனால் அதற்காக இந்த அதிகாரி செய்தது தவறுமட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகம்.

அண்ணை, சம்மனை கிழித்த பின் கேற்றைத் திறந்து உள்ள போன பொலீஸ் அதிகாரி, சிவில் உடை அதிகாரிகள் சம்மனை வீட்டில் சென்று வழங்கி இருக்கலாம்/கட்சி அலுவலகத்தில் வழங்கி இருக்கலாம்!

இது பரபரப்பிற்காக அல்லது வேறொன்றை திசைதிருப்ப செய்ததாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் அழைப்பாணையை கிழித்ததாக பணியாளர் கைது: சீமான் வீட்டின் பாதுகாவலரை இழுத்து சென்றது பொலிஸ் - 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

28 FEB, 2025 | 01:09 PM

image

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட பொலிஸ் அழைப்பாணையை கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் சென்னை வளசரவாக்கம் பொலிஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்கை இரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்இ 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக அனுப்பிய பொலிஸ் அழைப்பாணையில்  குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் அழைப்பாணையில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் பிப். 28-ம் திகதி (இன்று) ஆஜராகத் தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த அழைப்பாணையை கிழித்தெறிந்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் பொலிஸார் நேற்று பிற்பகல் சீமான் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ் பொலிஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

துப்பாக்கி பறிமுதல்: இதையடுத்து அமல்ராஜை பொலிஸார் கைது செய்ய முயன்றதால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆய்வாளர் உள்ளிட்ட 3 பொலிஸார் அமல்ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று காவல் துறை ஜீப்பில் ஏற்றினர்.

இதற்கிடையில் பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கயல்விழி முறையீடு: இந்த சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினர் பொலிஸார் அத்துமீறி நுழைந்ததாகப் புகார் தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அமல்ராஜின் மனைவி கூறும்போது “25 ஆண்டுகளாக எனது கணவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தார். அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சீமானிடம் பணிபுரிந்து வருகிறார். அவர் பொலிஸாரை தாக்கவில்லை. அவர்கள்தான் எனது கணவரை தாக்கினர். மேலும்இ பொலிஸாரிடம் துப்பாக்கியை ஒப்படைக்கவே முயன்றார். அவரை கிரிமினல் குற்றவாளி போல இழுத்துச் சென்றது நியாயமா?” என்றார்.

அரசியல் காரணங்கள்… சீமான் வழக்கறிஞர் ரூபன் செய்தியாளர்களிடம் கூறும்போது “சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் வந்ததால்தான் பாதுகாவலர் துப்பாக்கி வைத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காகத்தான் சீமானுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது” என்றார்.

சீமான் வழக்கறிஞர் சங்கர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த கடிதத்தில் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது “உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. வெளியூர் நிகழ்ச்சிகளில் சீமான் பங்கேற்றதால்தான் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை” என்றார்.

https://www.virakesari.lk/article/207899

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வீட்டில் நடந்ததே வேற? சம்மன் விவகாரத்தின் பின்னணி.. ரகசியம் உடைக்கும் ராஜாராம்! Seeman | NTK

அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருக்கலாம் என கூறுகிறார். காவலாளிகள் கைத்துப்பாக்கி அனுமதியோடு இருந்தால் சம்பளம் கூடவாம்!

  • கருத்துக்கள உறவுகள்

https://x.com/mchellathambi/status/1895116634500534535?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A

ங்கொப்பனாட்டமா நாங்க? ஐயோ அப்போவ் என்னை கொல்றாங்க கொல்றாங்கன்னு கத்த #கோழை_ஸ்டாலின் சீமான் வீட்டில் காவல்துறை வந்ததிலிருந்து நடந்தது அனைத்து நிகழ்வுகளும்🤔😡⁉️ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அண்ணன் சீமான் பேசியது வரை 😡🤔⁉️ முழு காணொளி தொகுப்பு இது 😡😡😡🔥

  • கருத்துக்கள உறவுகள்

“நீலாங்கரை போலீஸாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்” - சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு

1352548.jpg

சென்னை: “காவல் துறையினர் ஈகோவில்தான் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் ஆள் இருந்தும், எதுவுமே சொல்லாமல் சம்மன் ஒட்டப்பட்டது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில், வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஓட்டிய நிலையில், அதை கிழித்த பணியாளர் மற்றும் வீட்டின் காவலாளி ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அப்போது அங்கிருந்த சீமானின் மனைவி கயல்விழி, போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டும், இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சீமானின் மனைவி கயல்விழி, சென்னை நீலாங்கரையில் வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் கூறியது: “காவல் துறையினர் சம்மன் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி எனக்கு வந்தது. முன்னதாக இரண்டு வாரத்துக்கு முன்பு வளசரவாக்கம் காவல் துறையினர் வீட்டுக்கு வருகை தந்து சீமானிடம் சம்மன் வழங்கிவிட்டு சென்றனர். அப்போது அவரே போலீஸாரிடம் 2 வாரத்துக்கு தேதியில்லை என்றார். பின்னர் போலீஸார் 27-ம் தேதி தங்களது வழக்கறிஞர்கள் வந்து எழுதி கொடுக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர்.

சீமான் நேற்று ஊரில் இல்லை. அந்தவகையில் காவல் துறையினர் சம்மன் கொண்டுவந்தால், கையெழுத்து போட்டு வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் தான் நான் இருந்தேன். ஆனால், வீட்டுக்கு வந்த போலீஸார் எங்களிடம் எதுவுமே தெரிவிக்காமல், வீட்டில் யாருமே இல்லாததுபோல சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டபோது, காவல் துறையினர் சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டால், அதன்பின் எடுத்துவிடலாம் என தெரிவித்தனர்.

இதையடுத்து சம்மனை படிப்பதற்காக நான்தான் கிழிக்கச் சொன்னேன். பின்னர் படித்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் முன்கதவு திறக்கப்பட்டு கூச்சலிடும் சத்தம் கேட்டது. காவலாளி அமல்ராஜ் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். ஆனால், அவரை குப்பை மாதிரி தூக்கிப் போட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர். நான் முதலில் காவலாளிதான் போலீஸை தள்ளி விட்டார் என்று நினைத்துதான் மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவர்கள் கைது அளவுக்கு கொண்டு செல்வார்கள் என நினைக்கவில்லை.

காவலாளி அமல்ராஜ் போலீஸாரை தள்ளவில்லை. அவர் கதவை திறந்தவுடன் போலீஸார் கதவை தள்ளிவிட்டு, அவரை கைது செய்தனர். இது முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் நாடகமாகும். வளசரவாக்கம் போலீஸார் ஒட்டி விட்டு சென்ற சம்மனை, நீலாங்கரை போலீஸார் ஏன் வந்து பார்க்க வேண்டும்? சம்மன் எங்களுக்கு தானே. அதை எடுத்து படிப்பதில் என்ன தவறு உள்ளது? அந்த சம்மனை நானே எடுத்திருப்பேன். ஆனால் இரவு உடையில் வெளியே வரமுடியாததால் பணியாளரை எடுக்க சொன்னேன். அதுதான் நான் செய்த தவறு.

நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன். எனில், போலீஸார் என்னிடம் பேசியிருக்கலாமே அல்லது என்னையே கைது செய்திருக்கலாமே? போலீஸார் கதவை தள்ளிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொடர்ந்து பணியாளரை காவல் நிலையத்துக்கு அனுப்பவில்லை என்றால் படையை இறக்குவோம் என்றும் சொன்னார்கள்.

அதேபோல் காவலாளி அமல்ராஜ் துப்பாக்கிக்காக உரிமம் பெற்று வைத்திருப்பவர். தன்னிடம் ஆயுதம் இருக்கிறது என்பதை போலீஸாரிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி, அவரே எடுத்து கொடுத்திருக்கிறார். ஆனால், துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வழக்கு போட்டுள்ளனர்.

நீலாங்கரை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் கைது செய்யப்பட்ட காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபா இருவரும் நேரடியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மாறாக, ஒரு பூங்காவுக்கு அழைத்துச் சென்று அடித்திருக்கின்றனர். அதன்பின் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இரும்பு ராடில் துணியை சுற்றி வைத்து இருவரையும் போலீஸார் அடித்துள்ளனர். எதற்கு காவல் துறை இவ்வாறு செய்ய வேண்டும்? அந்தளவுக்கு என்ன தப்பு செய்தார்கள் இருவரும்?

சீமான் ஊரில் இல்லை என போலீஸாருக்கும் தெரியும். அதனால் வேண்டும் என்றே இதை செய்தனர். இரண்டு வாரமாக தொடர் பயணத்தில் இருக்கும் சீமான், ஒரு நாளில் 2 அல்லது 3 முறையாவது ஊடகங்களை சந்திக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் என எல்லாருக்குமே தெரியும். அவர் மீது எவ்வளவோ வழக்குகள் உள்ளன. அவர் என்ன ஓடியா போய்விட போகிறார். அத்தனையையும் நேர்மையாக அவர் எதிர்கொண்டு தான் வருகிறார். எங்களுக்கு சிறையை கண்டு பயமில்லை.

இது முழுக்க முழுக்க காவல் துறை திட்டமிட்ட செய்த செயலாகும். காவல் துறை மீது அதிக மரியாதை இருக்கிறது. ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை. நீலாங்கரை போலீஸார் ஈகோவில்தான் அனைத்தையும் செய்திருக்கிறார்கள். சீமான் மீது எத்தனையோ வழக்குகள் இருக்கும்போது பாலியல் குற்றம், பாலியல் குற்றம் என தொடர்ந்து பேசி அசிங்கப்படுத்த வேண்டும் என்றுதான் முயற்சிக்கின்றனர். அந்தப் பெண் (நடிகை விஜயலட்சுமி) எத்தனையோ நாளாக அதைப் பேசி வருகிறார். இந்த வழக்கில் பல குழப்பங்கள் உள்ளன. அதை காவல் துறை நேர்மையாக விசாரிக்கட்டும்” என்று அவர் கூறினார்.

“நீலாங்கரை போலீஸாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்” - சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு | Seeman wife Kayalvizhi alleges Police over summon issue - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

Arms Act of 1959 allows citizens of India to get Non-Prohibited Bore (NPB) guns. NPB licenses can be issued to anyone of Indian Nationality who can claim a licensee status under the following:

  • Self Defence - Individuals who could be prone to being attacked for reasons including being wealthy, being under threat, etc.

  • General Security - which includes the provision of security for Banks, Institutions, etc. This can also cover the gunmen and protection squad of VVIPs and politicians.

  • Crop Protection - Those who have agricultural or similar lands which need protection from Non-Scheduled pests and vermin, like boars, etc.

  • Sports Shooting - Those under sports shooting discipline who need guns for sports purposes.

  • Returning NRI - Any Indian who is returning to India and has owned a gun in his foreign residence for over 2 years, can apply for an Indian license and bring back the gun they owned abroad.

  • Foreign National Status - Any foreign National is allowed to own and bear arms for a maximum period of 6 months during their stay in Tamil Nadu, given valid reasons.

Eligibility Criteria to get gun license (firearm license) in Tamil Nadu

The following are the eligibility criteria for getting gun license in Tamil Nadu.

  • The applicant should not have any past records of any kind of criminal activity. Police will gather a lot of information about the applicant such as asking the people in the surroundings or neighborhood if they see any kind of malicious treatment or if they have seen the person getting involved in fights due to anger or burst out.

  • An interview will be conducted with the applicant to check if the person is mentally or physically ill or not.

Documents Required to get gun license (firearm license) in Tamil Nadu

The following are the documents required for getting gun license in Tamil Nadu.

  1. Two passport size copies of the latest photograph of the applicant (in white background):- to be submitted at the time of appointment

  2. Proof of date of birth

  3. Proof of identification -Aadhar Card or in case the applicant does not have Aadhar Card, a written declaration to be submitted in the form of an Affidavit along with an alternative identification proof which may include-Passport;Voter identification Card, PAN Card or Identity Card issued to the employees.

  4. Residence Proof: In case the applicant does not possess Aadhar Card or Passport, which may include Voter ID Card or Electircity bill or Landline telephone bill or Rent deed or Lease deed or property documents or any other documents to the setisfaction of the Licensing Athority.

  5. Firearm training certificate in form S-1 (whenever made applicable by the Central Government by passing a general or special order);

  6. Safe use and storage of firearms undertaking in(Form S-2).

  7. Self attested copies of the educational and professional qualification certificates from professional category applicants as specified in clause (a) of sub-rule (3) of rule 12 of the Arms Rules, 2016.

  8. Medical certificates about mental health and physical fitness in form S-3, issued by a registered MBBS Doctor on prescribed proforma.

  9. Self attested copy of the proof of date of birth (e.g. Matriculation certificate or School leaving certificate, Passport etc).

  10. in case of protection for destruction of wild animals which do injury to human beings or cattle and damage to crops, permit from the authority empowered under the Wild Life (Protection ) Act, 1972 (53 of 1972).

How to apply for a gun license (firearm license) in Tamil Nadu?

The applicant should clearly mention the purpose(s) for which the licence is required; such as use, self protection, acquisition, possession, carrying, sport, display, destruction of wild animals which cause injury to human beings or cattle and damage to crops etc. as per the category of licence applied (Form II, III or IV).

Instructions for filing gun license (firearm license)

  • Before applying online, keep the scanned copy of every required documents in pdf format (each pdf not exceeding 1 mb) and photograph in JPG format ( each JPG not exceeding 50 KB).

  • After successful online registration of the application, upload the photograph and take the printout of the application. The signed application form along with the required documents are to be submitted in the concerned issuing authority for want of processing.

  • Please note your online registration number for record and future reference.

  • Concealing any material facts and/ or submitting false information will lead to cancellation of such application.

Procedure

Follow the below steps to apply for gun license in Tamil Nadu.

https://www.tesz.in/guide/gun-license-firearm-tamil-nadu

எனது புரிதலின்படி சுயபாதுகாப்பிற்கு என அனுமதி எடுத்து வைத்திருக்கலாம் என்றுள்ளது போல அண்ணை.

எதற்கும் எனக்கு வாசித்து தெளிவுபடுத்துங்கோ.

இங்கே சீமான் வீட்டில் துப்பாக்கியோடு இருந்தவர் இராணுவ வீரர்/ ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதற்கு நான் தேடி அறிந்த பதில்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.


இப்போதுதான் அவர் VVIP காவலாளி, தொழில் முறையான armed marshal என்பது போல் ஒரு புது விளக்கம் 48 மணி நேரத்துக்கு பின் சீமான் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

இது வீட்டில் துப்பாக்கியுடன் இருந்தது மத்திய அரசின் ஆள் என்பதை மறைக்க எல்லோரும் சேர்ந்து ஆடும் நாடகம் என்பது என் கருத்து. விளக்கம் கீழே.

  • Self Defence - Individuals who could be prone to being attacked for reasons including being wealthy, being under threat, etc.

    சுயபாதுகாப்பு. இப்படி என்றால் சீமாந்தான் துவக்கை வைத்திருக்கும் லைசன்ஸ் எடுக்க வேண்டும். அத்தோடு அவர் ஓசூரில் இருக்க துவக்கு ஏன் சென்னையில் இருந்தது.

  • General Security - which includes the provision of security for Banks, Institutions, etc. This can also cover the gunmen and protection squad of VVIPs and politicians.

    இதுவும் பொருந்தாது. சீமான் VVIP அல்ல. இது நாட்டின் மிக மிக முக்கிய புள்ளிகள். மிக முக்கிய புள்ளிகள் யார் என்பதை ஏ ஐ இப்படி சொல்கிறது.

    In India, individuals considered VIPs (Very Important Persons) typically include high-ranking politicians like the President, Prime Minister, Chief Ministers, Governors, Union Ministers, Supreme Court and High Court judges, senior government officials, prominent business leaders, influential religious leaders, renowned artists and actors, and senior military officers; essentially, people holding significant positions of power and influence within the country. 

    நன்றி: ஜெமினி

    👆இது வெறும் VIP தான். VVIP இதைவிட மேலே.

  • Crop Protection - Those who have agricultural or similar lands which need protection from Non-Scheduled pests and vermin, like boars, etc.

    நீலாங்கரை ஆடம்பர பங்களாவில் பயிர்செய்கை நடக்கவில்லை என நினைக்கிறேன்.

  • Sports Shooting - Those under sports ஒshooting discipline who need guns for sports purposes.

    சீமானின் பங்களா ஆடம்பரமானதுதான், ஆனால் துப்பாக்கி சுடும் விளையாட்டு போட்டி நடத்தும் அளவுக்கு ஆடம்பரம் இல்லை.

  • Returning NRI - Any Indian who is returning to India and has owned a gun in his foreign residence for over 2 years, can apply for an Indian license and bring back the gun they owned abroad.

    சீமான் வாழும் திரள்நிதி கணிசமானது புலம்பெயர் தனிழருடைதுதான். ஆனால் சீமான் நான் ரெசிடெண்ட் இந்தியர் அல்ல.

  • Foreign National Status - Any foreign National is allowed to own and bear arms for a maximum period of 6 months during their stay in Tamil Nadu, given valid reasons.

    சீமான் வெளிநாட்டவர் அல்ல


மேலே உள்ள விதிக்கோவையின் பிரகாரம் (நேரம் மினெகெட்டுதேடியமைக்கு நன்றி ஏராளன்):

சீமான் அல்லது அவரின் கையாள் எந்தவகையிலும் சட்டபடி கைத்துப்பாக்கி வைத்திருக்க சட்டத்தில் இடம் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

அப்போ யார் அந்த துப்பாக்கிதாரி?

R A W

A

W

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/r/164nFWRYY3/

இராணுவ பட்டறை?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

https://www.facebook.com/share/r/164nFWRYY3/

இராணுவ பட்டறை?

இந்திய இராணுவ பட்டறை🤣

குடுமி வெளியில் தெரிந்து விட்டது…எப்படியாவது மறைக்க படாதபாடு படுகிறார்கள்🤣.

சீமானுக்கு ஆதரவாக இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரிகள் (முன்னால் என்ற போர்வையில்) களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் பேசுபவர், கூட நிற்பவர் அத்தனை பேரின் தலை வெட்டை பாருங்கள். அத்தனை பேரிலும் “அதிகாரிகள்” தோறணை அப்படியே தெரிகிறது.

ரஜனி, கமல், வைக்கோ, திருமா, இராமதாஸ், அஜித், விஜை இப்படி சீமானை விட பலமடங்கு ஆபத்து உள்ளவர்கள் தமிழ் நாட்டில் பொது இடங்களில் கூட ஆயுத பாதுகாப்பில் வருவதில்லை.

இவர் ஓசூரில் இருக்க, நீலங்கரையில் ஏன் துப்பாக்கிதாரி? குஞ்சு மாவீரனை பாதுகாக்கவா?

அப்பட்டமாக இந்திய இராணுவ, புலனாய்வு அமைப்புகள் சீமானை சூழ நிற்பதை கண்டும், புலம் பெயர் தம்பிகள் திருந்த போவதில்லை.

தமிழ் தேசியவாதிக்கு, Indian Rapist Army யோடு என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

https://www.facebook.com/share/r/164nFWRYY3/

இராணுவ பட்டறை?

இந்த வீடியோவில் சீமானை பாதுகாக்கும் “முன்னாள்” இராணுவவீரர்கள் என்ற போர்வையில் வெளிவந்தவர்களின் screen grab.

இதை பார்த்ததும் உங்களுக்கு “றோ” மணக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு ENT specialist ஐ பார்க்க வேண்டும் 🤣.

large.IMG_2084.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

இந்த வீடியோவில் சீமானை பாதுகாக்கும் “முன்னாள்” இராணுவவீரர்கள் என்ற போர்வையில் வெளிவந்தவர்களின் screen grab.

இதை பார்த்ததும் உங்களுக்கு “றோ” மணக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு ENT specialist ஐ பார்க்க வேண்டும் 🤣.

large.IMG_2084.jpeg

இதில் என்ன கூத்து என்றால் இந்திய தேசிய ராணுவத்தின் மேன்மையை தமிழ்நாட்டு காவல்துறை கலங்கப்படுத்திவிட்டது என்று சங்கி சைமனின் காம கொடூர தம்பிகள் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் தான் தமிழ்தேசிய காவலர்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஜராகும் சீமான்; வளசரவாக்கத்தில் குவிந்த நாதக-வினர்... 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்க திட்டம்

வளசரவாக்கம் காவல் நிலையம்

வளசரவாக்கம் காவல் நிலையம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தாக்கல் செய்த பாலியல் புகார் வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்துமாறு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டின் கேட்டில் போலீஸார் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர், அந்த நோட்டீஸ் கிழிக்கப்பட்ட விவகாரம் பிரச்சனையானது. அதில், சீமான் வீட்டின் பாதுகாவலரை போலீஸார் காரில் ஏற்றிச் சென்றனர்.

சீமான்

சீமான்

அதைத்தொடர்ந்து, தருமபுரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகிவிடுமா? உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று கூறினார்.

பிறகு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக சேலத்திலிருந்து இன்று சென்னை வந்திறங்கினார். சென்னை வந்ததும், வடபழனி தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் சீமான் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்ததும், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக மாலை 7:30 மணியளவில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து காரில் புறப்பட்டார்.

  • vikatan%2F2025-02-28%2Fvkx5reyz%2FWhatsA

  • vikatan%2F2025-02-28%2Fpy6u2n94%2FWhatsA

மறுபக்கம், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் குவிந்த நாம் தமிழர் கட்சியினரை தடுக்கும் வண்ணம், காவல் நிலையத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சீமான் ஆஜரான பிறகு விசாரணையில் அவரிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இன்று நள்ளிரவு தாண்டி விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமானின் மனைவியும் வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/government-and-politics/seeman-in-valasaravakkam-police-station-for-actress-complaint-case-investigation

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.