Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

03 Jan, 2026 | 03:36 PM

image

வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து வெனிசுலா ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Xதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் குறிப்பிடப்படுவதாகவது, 

வெனிசுலா நாட்டிற்கும் அதன்  ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. 

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது. 

இன்று காலை 11 மணிக்கு மார் ஏ லாகோவில் செய்தி மாநாடு நடைபெறும் என பதிவிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/235120

  • கருத்துக்கள உறவுகள்

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ‘சிறைபிடிப்பு' : அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

வெனிசுவேலா - அமெரிக்கா

பட மூலாதாரம்,Reuters

3 ஜனவரி 2026, 09:12 GMT

புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் இருக்கும் இடம் மற்றும் தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.

அதேசமயம், மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார்.

வெனிசுவேலா - அமெரிக்கா

பட மூலாதாரம்,Reuters

இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அந்த நாட்டில் அவசரநிலையை அறிவித்திருந்தார்.

நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம் மற்றும் ஃபுவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடந்ததாகக் கூறப்படும் வெடிப்புகளின் காணொளிகளும் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புகள் மற்றும் விமானங்கள் பறந்தது குறித்த தகவல்கள் பற்றி டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் கூறியது என்ன?

வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வெனிசுவேலாவிற்கும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. தனது மனைவியுடன் இருந்த நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்." என்று கூறியுள்ளார்.

மேலும், "இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு) மார்-எ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

ஜே.டி. வான்ஸ் கூறியது என்ன?

வெனிசுவேலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "அதிபர் டிரம்ப் பல வழிகளை முன்வைத்தார், ஆனால் இந்த செயல்முறை முழுவதும் அவர் மிகத் தெளிவாக இருந்தார்: போதைப்பொருள் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும், திருடப்பட்ட எண்ணெய் அமெரிக்காவிற்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்பதில்" எனத் தெரிவித்துள்ளார்.

"அதிபர் டிரம்ப் தான் சொல்வதை நிச்சயம் செய்வார் என்பது மதுரோவுக்கு புரிந்திருக்கும். இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட எங்கள் துணிச்சலான படைகளுக்கு பாராட்டுகள்." என்றும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.

மதுரோ மீது நியூயார்க்கில் வழக்கு

மதுரோ மற்றும் அவரது மனைவி

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் (கோப்புப் படம்)

மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார்.

மதுரோ மீது "போதைப்பொருள்-பயங்கரவாத சதி, கொக்கைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

"அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில் அமெரிக்க மண்ணில் அமெரிக்க நீதியின் முழு தாக்கத்தையும் எதிர்கொள்வார்கள்" என்று போன்டை கூறுகிறார், ஆனால் மதுரோவின் மனைவி மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை அவர் கூறவில்லை.

"இந்த இரண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய, நம்பமுடியாத மற்றும் மிகவும் வெற்றிகரமான பணியைச் செய்த எங்கள் துணிச்சலான ராணுவத்திற்கு மிகப்பெரிய நன்றி," என்றும் போன்டை தெரிவித்துள்ளார்.

நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,வெனிசுவேலாவை அமெரிக்கா தாக்கிய தருணம்

வெனிசுவேலா தலைநகர் கராகஸில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் வனேசா சில்வா, தனது வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு வெடிப்பைக் கண்டார்.

வெடிப்பின் சத்தம் மிகப்பெரியதாகவும், "இடியை விட வலிமையானதாகவும்" இருந்ததாகவும், இதனால் தனது வீடு அதிர்ந்ததாகவும் அவர் கூறினார்.

கராகஸ் ஒரு பள்ளத்தாக்குப் பகுதி, எனவே அந்த சத்தம் நகரத்தைச் சுற்றி எதிரொலித்தது.

"என் இதயம் துடித்தது, கால்கள் நடுங்கின," என்று அவர் கூறினார், "வெடிப்புகள் இவ்வளவு நெருக்கமாக நிகழ்ந்ததைக் கண்டு பயந்ததாகவும்", "அவை மிகவும் துல்லியமாகத் தெரிந்ததாகவும்" கூறினார்.

நகரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் எல்லோரும் இன்னும் பரபரப்பாக ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பி, நிலவரத்தை அறிந்து வருகிறார்கள் என்று அவர் கூறினார்.

தனது உறவினர் ஒருவர் வானத்திலிருந்து ஏதோ விழுவதைக் கண்டார் என்றும், பத்து வினாடிகள் கழித்து ஒரு பெரும் வெடிப்பு சத்தத்தைக் கேட்டார் என்றும் வனேசா கூறினார்.

வெனிசுவேலா - அமெரிக்கா

பட மூலாதாரம்,AFP via Getty Images

இதுவரை தெரிய வந்தது என்ன?

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன.

வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா ஒரு "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, "நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றும் அவரது சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரோவைக் கைது செய்யும் இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படை மேற்கொண்டதாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர்.

வெனிசுவேலா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளதுடன், "இராணுவ ஆக்கிரமிப்பை" நிராகரித்து கண்டிப்பதாகவும் கூறியுள்ளது.

வெனிசுலாவுக்கு எதிராக மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ எதிர்பார்ப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ கூறுகிறார்.

பனிப்போருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் திரட்டல் இதுவாகும், மேலும் பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் கிராண்ட் எழுதுகிறார்.

விடை தெரியாத 6 கேள்விகள்

அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் எங்கு இருக்கிறார்கள் ?

தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டனவா?

தாக்குதலுக்குப் பிறகு வெனிசுவேலாவின் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன?

எத்தனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அவை எங்கு நடந்தன?

டிரம்ப் இந்த ராணுவ நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததற்கான காரணங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் (டிரம்ப் அறிவித்துள்ள செய்தியாளர் சந்திப்பில் இது பற்றிய தகவல்கள் தெரிய வரலாம்)

முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் தேசிய அவசரநிலையையும் அறிவித்திருந்தார். தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சி இது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும்.

மறுபுறம், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை வெனிசுவேலா கண்டித்துள்ளது.

"அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தால் வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான ராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுவேலா சர்வதேச சமூகத்தின் முன் நிராகரிக்கிறது, கண்டிக்கிறது" என்று வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியது என்ன?

வெனிசுவேலா - அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

முன்னதாக, கராகஸில் நடந்த தாக்குதல்கள் "வெனிசுவேலாவின் மூலோபாய வளங்கள், குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும்" மற்றும் "நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும்" நோக்கமாகக் கொண்டவை என்று வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரநிலையை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் "சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

"நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

லோபஸ்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,லோபஸ் (வலது) 2014 முதல் மதுரோ (இடது) ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் கூறியுள்ளார்.

வெளிநாட்டு துருப்புக்களின் இருப்பை வெனிசுவேலா "எதிர்க்கும்", நாடு முழுவதும் உடனடியாக ராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஒரு காணொளி உரையில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய விளாடிமிர் பட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவிற்கு எதிரான "மிக மோசமான ஆக்கிரமிப்பை" எதிர்கொள்ள ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தார். அனைத்து ஆயுதப் படைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற 'மதுரோவின் உத்தரவுகளை' வெனிசுவேலா பின்பற்றி வருவதாகவும் கூறினார்.

"அவர்கள் எங்களைத் தாக்கியுள்ளனர், ஆனால் எங்களை அடிபணிய வைக்க அவர்களால் முடியாது" என்று வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn0yd1vwy0ko

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் செய்திருக்கிறார். இதையே பைடனோ ஒபாமாவோ செய்திருந்தால் யாழ் களத்தில் "இடதுசாரிப் போர்வையோடு வலம் வரும் அதி வலதுசாரிகள்" இப்ப "ஏகாதிபத்தியம், பிள்ளைத் தாச்சிப் பத்தியம்" என்று ஒரே சருவச் சட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்திருப்பர்.

இப்ப எந்தத் "தலைவன்" பக்கம் சார்ந்து எழுதுவது என்ற "தொண்டையில் முள்ளு" நிலைமை😂!

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் வளத்தை குறிவைத்து அமெரிக்கா நகர்கிறது.

அதில் வெற்றியும் அடையும்.

ஈரானிலும் ஆட்சி மாற்றத்தை விரும்பி நகர்வுகள் இருக்கின்றன.

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

🚨 வெனிசுலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் – அவசர நிலை அறிவிப்பு  

written by admin January 3, 2026

Venezuela-Crisis55.jpg?fit=1100%2C732&ss

வெனிசுலாவில் இன்று (ஜனவரி 3, 2026) அதிகாலை தலைநகர் காரகாஸ் (Caracas) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 2:00 மணியளவில் காரகாஸில் உள்ள முக்கிய இராணுவத் தளங்கள் மற்றும் அரச கட்டடங்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து நாடு முழுவதும் “வெளிப்புறத் தொந்தரவு நிலை” (State of External Disturbance) மற்றும் அவசர நிலையை மதுரோ அறிவித்துள்ளார். இராணுவம் மற்றும் சிவில் படைகளை உடனடியாகத் தயார் நிலையில் இருக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

காரகாஸ் மட்டுமன்றி மிராண்டா, லா குவைரா மற்றும் அராகுவா ஆகிய மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில இராணுவத் தளங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கமே இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாக மதுரோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்கள் மற்றும் தாதுக்களைக் கைப்பற்றுவதே அமெரிக்காவின் ஒரே நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகங்கள் (CBS, Fox News) டிரம்ப் நிர்வாகம் இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ள போதிலும், வெள்ளை மாளிகை அல்லது பென்டகன் அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகளைக் காரணம் காட்டி வெனிசுலா மீது அமெரிக்கா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. கடந்த வாரங்களில் கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை நிலைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tag Words: #VenezuelaCrisis #CaracasExplosions #Maduro #NationalEmergency #USVenezuelaTensions #OilAndMinerals #BreakingNews #SouthAmericaPolitics #TamilNews


https://globaltamilnews.net/2026/225568/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கப் படையினர் மிக இரகசியமாக இரவோடு இராவாக, பாகிஸ்தான் நகரம் ஒன்றில் தரையிறங்கி, பின்லேடனை கொலை செய்த காட்சியை, அப்போதை ஜனாதிபதி பராக் ஒபாமா நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின், சில காட்சிகளை, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அமெரிக்கப் படைகளினால் கைது செய்யப்பட்டதை டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதில் என்ன புதுமை?

இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் எண்ணிக்கையில் குறைந்த சிறிய தேசிய இனம் ஒன்றின், அதேநேரம் வலுவான மரபு வழி விடுதலை இயக்கத்தை அழித்த நாடுகளில் அமெரிக்கா முக்கியமானது.

இப்போது, சிறிய ஆனால் பொருளாதார வலுவுள்ள வெனிசுலா ஜனாதிபதியை, சட்ட ஆட்சிக்கு மாறாக கைது செய்து நியாயப்படுத்துவதும் அமெரிக்கா தான்.

ஆனால் ஒன்று --

சிறிய நாடுகளோடும், சிறிய விடுதலை இயக்கங்களோடும் மாத்திரமே அமரிக்காவின் சண்டித்தனம்.

அதேநேரம், அநுரகுமார திஸாநாயக்கா என்ன குறைந்தவரா?

டித்வா புயலினால் அநுராதபுரத்தில் பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை காப்பாற்றிய காட்சியை நேரலையில் பார்த்தவர் அல்லவா?

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid02M7WbaYWuRuP6bheyQi4LnbX4TaFWL9WJ4fHsXag8fgb5auv2k4DG98oTPe86vej8l/?

56 minutes ago, யாயினி said:

வெனிசுலாவில் இன்று (ஜனவரி 3, 2026) அதிகாலை தலைநகர் காரகாஸ் (Caracas) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

படுக்கையில் வைத்து கணவன் மனைவியை தூக்கியதாக சொல்கிறார்கள்.

அப்படி இருக்க இப்படி எல்லாம் கட்டளை பிறப்பித்தாக சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் நிக்கோலஸ் மதுரோ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பலான USS Iwo Jima-வில் மதுரோ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிக்கோலஸ் மதுரோ

  • கருத்துக்கள உறவுகள்

வெனிசுலாவிலுள்ள  அமெரிக்கப் பிரஜைகளுக்கு   பாதுகாப்பு எச்சரிக்கை

written by admin January 3, 2026

us-state-dept.jpeg?fit=1140%2C684&ssl=1

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) இன்று (ஜனவரி 3, 2026) வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை (Security Alert) விடுத்துள்ளது.

தலைநகர் காரகாஸில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது பயண ஆலோசனையை (Travel Advisory) மிக உயர்ந்த நிலைக்கு (Level 4: Do Not Travel) உயர்த்தியுள்ளது.

📝 எச்சரிக்கையின் முக்கிய அம்சங்கள்:

Shelter in Place: வெனிசுலாவில் தற்போது இருக்கும் அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் பாதுகாப்பான இடங்களுக்குள்ளேயே (வீடுகள் அல்லது தங்கும் இடங்கள்) இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் சூழல் சாதகமாக இருக்கும்போது, உடனடியாக வெனிசுலாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

2019 முதல் காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டுள்ளதால், அவசர காலங்களில் அமெரிக்க அரசாங்கத்தால் நேரடி உதவிகளை வழங்க முடியாது என்பதை இராஜாங்கத் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

குண்டுவெடிப்புகள், சிவில் அமைதியின்மை மற்றும் தன்னிச்சையான கைதுகள் போன்ற அபாயங்கள் இருப்பதால் எக்காரணம் கொண்டும் வெனிசுலாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய உத்தரவுப்படி, ஜனவரி 1, 2026 முதல் 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையப் புதிய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் மாலி, புர்கினா பாசோ, நைஜர் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளபடி, “Operation Absolute Resolve” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு, நியூயோர்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA), வெனிசுலாவின் வான்பரப்பில் (Maiquetia FIR) அனைத்து அமெரிக்க வணிக மற்றும் சிவில் விமானங்கள் பறப்பதற்கு முழுமையான தடை விதித்துள்ளது.

தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் “ஜிபிஎஸ் ஜாமிங்” (GPS Jamming) காரணமாக விமானப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இபிரியா (Iberia), ஏவியன்கா (Avianca) உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் காரகாஸிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளன.

அத்துடன் வெனிசுலாவில் சிக்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற அந்தந்த நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன:

இந்த நிலையிலேயே காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது பிரஜைகளை “இருந்த இடத்திலேயே இருக்குமாறு” (Shelter in Place) உத்தரவிட்டுள்ளது. நிலைமை சீரானதும், இராணுவப் பாதுகாப்புடன் கூடிய வெளியேற்ற நடவடிக்கைகள் (Evacuation) முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய வெளியுறவுத்துறை (FCDO), வெனிசுலாவில் உள்ள தனது நாட்டு மக்களை அவசர காலத் திட்டங்களை (Personal Emergency Plan) தயார் நிலையில் வைத்திருக்குமாறும், எல்லைகள் மூடப்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் தமது பிரஜைகளின் விபரங்களைச் சேகரித்து வருகின்றன. கொலம்பியாவில் உள்ள தமது தூதரகங்கள் ஊடாக இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளன.

வெனிசுலாவிலிருந்து அதிகப்படியான அகதிகள் (Refugees) வரக்கூடும் என்பதால், கொலம்பியா எல்லையில் தனது இராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.

இதேவேளை ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் கியூபா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “இறையாண்மை மீதான அத்துமீறல்” எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மைலி போன்ற சில தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இது ஒரு “ஆபத்தான முன்னுதாரணம்” எனக் கவலை தெரிவித்துள்ளார்.

Tag Words: #TravelAlert #StateDepartment #USVenezuelaConflict #ShelterInPlace #Level4TravelAdvisory #CaracasAttacks #InternationalSecurity #TamilNewsWorld

https://globaltamilnews.net/2026/225599/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியினை அமெரிக்க தரப்பினை தவிர வேறுதரப்பு உறுதி செய்ததாக தெரியவில்லை, இந்த பிரச்சார உலகில் உண்மைகள் பொய்களை பிரித்தறிவது கடினம், அமெரிக்க அதிபர் கூறியுள்ளார் என்பதற்காக அதனை தேவ வாக்காக எடுக்க முடியாது.

கடந்த கால அமெரிக்க வரலாற்றினை பார்க்கும் போது உருவகப்படுத்தப்பட்ட கதைகளாக பல விடயங்களை அமெரிக்க தொடர்பில் கூறப்படுகிறது (நிலவில் கால் பதித்தது பற்றிய விவாதம் எப்போதும் இருக்கும்), இதற்கு காரணம் மக்களில் ஒரு பிரிவினர் செய்திகளை அப்படியே உண்டு ஜீரனிப்பதில்லை என்று கூறிவிட முடியாது ஆனால் அது அமெரிக்க கடந்த கால வரலாறுகளில் இருந்து மக்கள் பெற்ற அனுபவம்.

புலி வருது என கத்திய சிறுவனின் சிறுபிள்ளைத்தனம் ஏற்படுத்திய பாதிப்பு போல இன்று அமெரிக்க செய்தியினை நம்பமுடியாமல் இருக்கும் நிலை.

அதனால் அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்பினை செய்யாது என மக்கள் நினைக்கவும் மாட்டார்கள், ஏனெனில் அதிலும் அமெரிக்க வரலாறு அற்புதமாக உள்ளது.

அமெரிக்காவினை உத்தமர்கள் என சாதாரண மனநிலை கொண்டவர்கள் நம்பிவிடுவதில்லை, அவ்வாறு இந்த உலகில் எதுவும் நிகழ்வதில்லை, சில நம்பிக்கைகள் உண்மைகளால் உடைக்கப்படும் போது ஏற்படும் வலிகளை மடை மாற்ற முயற்சிப்பதால் யதார்த்தம் மாறப்போவதில்லை, யதார்த்தத்துடன் மனது முரண்டுபிடித்தால் அதனால் எமக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.

நாம் விரும்புவது போல உலகு இயங்குவதில்லை, அதனை எம்மால் எதுவும் செய்யமுடியாது; நிகழ்வதனை ஏற்று கொள்ளவேண்டியதுதான்,

இது ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி, ஆனால் அமெரிக்காவின் பிரச்சாரத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் நல்ல வரலாறு உண்டு.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இது ஒரு “ஆபத்தான முன்னுதாரணம்” எனக் கவலை தெரிவித்துள்ளார்.

ஈராக் முதல் வெனிசுவேலா வரை இந்த ஒரே ஒப்பாரியை வைத்துவிட்டு ஓய்ந்துவிடுவதே வழமை. பிறகென்ன. பேசாமல் ஐ.நாவைக் கலைத்தவிட்டு அமெரிக்கச்சபையாக்கிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம் என்பதும் நம்ப முடியாத ஒற்றுமையாக இருக்கின்றது.

எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர்களும் இன்னும் அதிக அழிவுகளையும், அவலங்களையும் அன்றி வேறு எதையும் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் வழங்குவதில்லை. அந்த நாடுகளின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டுதல் அன்றி, இங்கு வேறு எதுவுமே ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் அல்ல.

ஆக்கிரமிப்பை அந்த நாட்டு மக்களே விரும்பினார்கள், அந்த நாட்டின் அதிபர் ஒரு சர்வாதிகாரி, அந்த நாடு போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது, அந்த நாட்டினால் எங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றெல்லாம் காரணங்களை இட்டுக் கட்டிக் கொண்டே ஒரு வலிய நாடு ஒரு மெலிய நாட்டை அடித்துப் பிடிக்கலாம் என்னும் மன்னர் ஆட்சி காலம் நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அடிமைத்தளையும், அடக்குமுறையும் சொல்லொணா துன்பங்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும் ஒரேயொரு வாழ்வையும் இவை அழித்துவிடுகின்றன. இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், இவை எவ்வடிவில் வந்தாலும் அவற்றை ஆதரிக்காமல் விடுவதும், ஒவ்வொரு சாதாரண மனிதனும் நிச்சயம் செய்ய வேண்டியவை. ஐநா பொதுச் செயலாளரே அவ்வளவு தான் செய்கின்றார், அவரால் கூட அவ்வளவு தான் செய்யமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரசோதரன் said:

ஒரு வலிய நாடு ஒரு மெலிய நாட்டை அடித்துப் பிடிக்கலாம் என்னும் மன்னர் ஆட்சி காலம் நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

☹️

ரஷ்யா சர்வாதிகாரி புட்டின் தன்னை ஜார் மன்னர்களின் ஏகாதிபத்திய பரம்பரையை சேர்ந்தவன் என்றும் அவர்களை பற்றி பெருமையாக சொல்வதை அவதானித்திருப்பீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இந்த செய்தியினை அமெரிக்க தரப்பினை தவிர வேறுதரப்பு உறுதி செய்ததாக தெரியவில்லை, இந்த பிரச்சார உலகில் உண்மைகள் பொய்களை பிரித்தறிவது கடினம், அமெரிக்க அதிபர் கூறியுள்ளார் என்பதற்காக அதனை தேவ வாக்காக எடுக்க முடியாது.

கடந்த கால அமெரிக்க வரலாற்றினை பார்க்கும் போது உருவகப்படுத்தப்பட்ட கதைகளாக பல விடயங்களை அமெரிக்க தொடர்பில் கூறப்படுகிறது (நிலவில் கால் பதித்தது பற்றிய விவாதம் எப்போதும் இருக்கும்), இதற்கு காரணம் மக்களில் ஒரு பிரிவினர் செய்திகளை அப்படியே உண்டு ஜீரனிப்பதில்லை என்று கூறிவிட முடியாது ஆனால் அது அமெரிக்க கடந்த கால வரலாறுகளில் இருந்து மக்கள் பெற்ற அனுபவம்.

புலி வருது என கத்திய சிறுவனின் சிறுபிள்ளைத்தனம் ஏற்படுத்திய பாதிப்பு போல இன்று அமெரிக்க செய்தியினை நம்பமுடியாமல் இருக்கும் நிலை.

அதனால் அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்பினை செய்யாது என மக்கள் நினைக்கவும் மாட்டார்கள், ஏனெனில் அதிலும் அமெரிக்க வரலாறு அற்புதமாக உள்ளது.

அமெரிக்காவினை உத்தமர்கள் என சாதாரண மனநிலை கொண்டவர்கள் நம்பிவிடுவதில்லை, அவ்வாறு இந்த உலகில் எதுவும் நிகழ்வதில்லை, சில நம்பிக்கைகள் உண்மைகளால் உடைக்கப்படும் போது ஏற்படும் வலிகளை மடை மாற்ற முயற்சிப்பதால் யதார்த்தம் மாறப்போவதில்லை, யதார்த்தத்துடன் மனது முரண்டுபிடித்தால் அதனால் எமக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.

நாம் விரும்புவது போல உலகு இயங்குவதில்லை, அதனை எம்மால் எதுவும் செய்யமுடியாது; நிகழ்வதனை ஏற்று கொள்ளவேண்டியதுதான்,

இது ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி, ஆனால் அமெரிக்காவின் பிரச்சாரத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் நல்ல வரலாறு உண்டு.

உலகம் கோளவடிவானது என்பதிலும் உங்களுக்கு டவுட் ஏதும் உள்ளதா?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம் என்பதும் நம்ப முடியாத ஒற்றுமையாக இருக்கின்றது.

எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர்களும் இன்னும் அதிக அழிவுகளையும், அவலங்களையும் அன்றி வேறு எதையும் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் வழங்குவதில்லை. அந்த நாடுகளின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டுதல் அன்றி, இங்கு வேறு எதுவுமே ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் அல்ல.

ஆக்கிரமிப்பை அந்த நாட்டு மக்களே விரும்பினார்கள், அந்த நாட்டின் அதிபர் ஒரு சர்வாதிகாரி, அந்த நாடு போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது, அந்த நாட்டினால் எங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றெல்லாம் காரணங்களை இட்டுக் கட்டிக் கொண்டே ஒரு வலிய நாடு ஒரு மெலிய நாட்டை அடித்துப் பிடிக்கலாம் என்னும் மன்னர் ஆட்சி காலம் நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அடிமைத்தளையும், அடக்குமுறையும் சொல்லொணா துன்பங்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும் ஒரேயொரு வாழ்வையும் இவை அழித்துவிடுகின்றன. இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், இவை எவ்வடிவில் வந்தாலும் அவற்றை ஆதரிக்காமல் விடுவதும், ஒவ்வொரு சாதாரண மனிதனும் நிச்சயம் செய்ய வேண்டியவை. ஐநா பொதுச் செயலாளரே அவ்வளவு தான் செய்கின்றார், அவரால் கூட அவ்வளவு தான் செய்யமுடியும்.

உக்ரேனின் மீது ரஸ்யா செய்த அடாவடிக்கும்….

இதற்கும் கிஞ்சித்தும் வித்தியாசமில்லை.

என்ன….நாளைக்கு சீனா தய்வானை சுற்றி மூண்டு “போதை படகை” அனுப்பி போட்டு - இறங்கி அடிப்பான் - கேட்டால் அதே நியாயம்😂.


அமெரிக்கா சதாமிற்கு பின் என்ன என திட்டமிடாமல் பாக்தாத்தில் இறங்கி சில்லவல்ல பட்டதை விட மோசமாக இங்கே மூக்குடைய கூடும்.

வெனிஸ்சுவேலாவின் செவேஸ் ஆதரவாளர்கள் மிக பலமானவர்கள்.

அத்துடன் எதிரணி நோபல் பரிசு வென்ற மரியாவையும் டிரம்ப் புறக்கணித்து பேசியுள்ளார். மதுரோவின் deputy ஐ டிரம்ப் விரும்புவதாக பேச்சில் தெரிந்தத்து.

ஆனால் டிரம்பின் பின் டீவியில் தோன்றிய அந்த பெண்மணியோ, அமெரிக்கவை போட்டு வாங்கி விட்டு, இன்னும் மதுரோவோ ஜனாதிபதி என கூறுகிறார்.

தம்பர் நல்லா ஆப்பு இழுத்து விட்டார் என நினைக்கிறேன்.

6 hours ago, Justin said:

ட்ரம்ப் செய்திருக்கிறார். இதையே பைடனோ ஒபாமாவோ செய்திருந்தால் யாழ் களத்தில் "இடதுசாரிப் போர்வையோடு வலம் வரும் அதி வலதுசாரிகள்" இப்ப "ஏகாதிபத்தியம், பிள்ளைத் தாச்சிப் பத்தியம்" என்று ஒரே சருவச் சட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்திருப்பர்.

இப்ப எந்தத் "தலைவன்" பக்கம் சார்ந்து எழுதுவது என்ற "தொண்டையில் முள்ளு" நிலைமை😂!

ஐயோ அதையே கேக்கிறியள்😂.

தம்பர் போரை விரும்பாத உத்தமர் என புகழ்ந்த அண்ணைக்கெல்லாம்…

வெரி டெலிகேட் பொசிசன்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

உலகம் கோளவடிவானது என்பதிலும் உங்களுக்கு டவுட் ஏதும் உள்ளதா?😂

உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுலா: ஏற்றுமதியில் இருந்து ஏன் அதிக வருவாய் ஈட்டவில்லை?

உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை வெனிசுலா கொண்டுள்ளது, இது அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகம்.

கோப்பு புகைப்படம்: செவ்ரானால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கேரளா என்ற எண்ணெய் டேங்கர் கப்பல், ஜனவரி 5, 2023 அன்று வெனிசுலாவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சியில் உள்ள மரகைபோ ஏரியில் உள்ள பாஜோ கிராண்டே எண்ணெய் முனையத்தில் ஏற்றப்படுகிறது. REUTERS/ஐசக் உருட்டியா/கோப்பு புகைப்படம்

ஜனவரி 5, 2023 அன்று வெனிசுலாவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சியில் உள்ள மரகாய்போ ஏரியில் உள்ள பாஜோ கிராண்டே எண்ணெய் முனையத்தில் செவ்ரானால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கேரளா என்ற எண்ணெய் டேங்கர் ஏற்றப்படுகிறது [கோப்பு: ஐசக் உருட்டியா/ராய்ட்டர்ஸ்]

f2dc2d3c6f084af495cc7e97ac0cbf15_6.jpeg?resize=96%2C96&quality=80

மூலம்முகமது ஹதாத்

4 செப்டம்பர் 2025 அன்று வெளியிடப்பட்டது.4 செப்., 2025

சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்யவும்

பகிர்

சேமிக்கவும்

செப்டம்பர் 2 ஆம் தேதி வெனிசுலா கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டங்களை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எண்ணெய், அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகளால் உருவான சுமார் 30 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான வெனிசுலாவுடன் அமெரிக்கா ஒரு சிக்கலான உறவைக் கொண்டுள்ளது.

தங்கை கதைகள்

4 பொருட்களின் பட்டியல்

பட்டியல் 1 / 4

ஸ்டீபன் மில்லர் சொல்வது போல் வெனிசுலா எண்ணெயின் மீது அமெரிக்காவிற்கு உண்மையான உரிமை இருக்கிறதா?

4 இல் 2 பட்டியல்

'கடற்கொள்ளையர் சட்டம்' அல்லது சட்டம்: அமெரிக்காவால் வெனிசுலா டேங்கரை சட்டப்பூர்வமாக கைப்பற்ற முடியுமா?

பட்டியல் 3 இல் 4

அரசாங்கம் எரிசக்தி கட்டத்தைப் புதுப்பிக்க முயற்சிப்பதால் மேற்கு கியூபா மின் தடையை எதிர்கொள்கிறது.

4 இல் 4 பட்டியல்

அமெரிக்க போர்க்கப்பல் வருகையை அடுத்து டிரினிடாட் மற்றும் டொபாகோ எரிவாயு ஒப்பந்தத்தை வெனிசுலா நிறுத்தி வைத்தது.

பட்டியலின் முடிவு

வெனிசுலாவின் எண்ணெய் பொருளாதாரத்தை விட வேறு எங்கும் அந்த பதற்றம் அதிகமாகத் தெரியவில்லை: உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை அந்த நாடு கொண்டுள்ளது, ஆனால் இன்று கச்சா எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து ஒரு காலத்தில் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை மட்டுமே ஈட்டுகிறது.

வெனிசுலாவிடம் எவ்வளவு எண்ணெய் உள்ளது?

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 303 பில்லியன் பீப்பாய்கள் (Bbbl) என மதிப்பிடப்பட்ட வெனிசுலா, அறியப்பட்ட மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா 267.2 பிக்ஸல் எண்ணெய் உற்பத்தியுடன் இரண்டாவது இடத்திலும், ஈரான் 208.6 பிக்ஸல் எண்ணெய் உற்பத்தியுடன் மூன்றாவது இடத்திலும், கனடா 163.6 பிக்ஸல் எண்ணெய் உற்பத்தியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த நான்கு நாடுகளும் சேர்ந்து, உலகளாவிய எண்ணெய் இருப்புக்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றைக் கொண்டுள்ளன.

ஒப்பிடுகையில், அமெரிக்கா சுமார் 55 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது, இது உலகளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதன் பொருள் வெனிசுலாவின் இருப்பு அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

உலகளவில், தற்போதைய தொழில்நுட்பத்துடன் பொருளாதார ரீதியாக மீட்டெடுக்கக்கூடிய கச்சா எண்ணெயின் அளவை அளவிடும் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்கள், மொத்தம் தோராயமாக 1.73 டிரில்லியன் பீப்பாய்கள்.

ஊடாடும் - உலகளவில் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு - 1756989583

வெனிசுலாவின் எண்ணெய் வயல்கள் எங்கே?

வெனிசுலாவின் எண்ணெய் இருப்பு முதன்மையாக ஒரினோகோ பெல்ட்டில் குவிந்துள்ளது, இது நாட்டின் கிழக்குப் பகுதியில் சுமார் 55,000 சதுர கிலோமீட்டர் (21,235 சதுர மைல்கள்) பரப்பளவில் பரந்து விரிந்த ஒரு பரந்த பகுதியாகும்.

ஒரினோகோ பெல்ட் கூடுதல் கனமான கச்சா எண்ணெயைக் கொண்டுள்ளது, இது அதிக பிசுபிசுப்பு மற்றும் அடர்த்தியானது, இது வழக்கமான கச்சா எண்ணெயை விட பிரித்தெடுப்பது மிகவும் கடினமானது மற்றும் விலை உயர்ந்தது. இந்த பிராந்தியத்திலிருந்து எண்ணெயை உற்பத்தி செய்வதற்கு நீராவி உட்செலுத்துதல் மற்றும் இலகுவான கச்சா எண்ணெயுடன் கலத்தல் போன்ற மேம்பட்ட நுட்பங்கள் தேவைப்படுகின்றன, அதை சந்தைப்படுத்த முடியும்.

அதன் அடர்த்தி மற்றும் சல்பர் உள்ளடக்கம் காரணமாக, கூடுதல் கனமான கச்சா எண்ணெய் பொதுவாக இலகுவான, இனிப்பு கச்சா எண்ணெயுடன் ஒப்பிடும்போது தள்ளுபடியில் விற்கப்படுகிறது.

இன்டராக்டிவ் - வெனிசுலா எண்ணெய் வயல்கள் மற்றும் குழாய்வழிகள்-1756997792

(அல் ஜசீரா)

நாட்டின் எண்ணெய் உற்பத்தியில், பெரும்பாலான ஒரினோகோ பெல்ட் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான PDVSA (Petroleos de Venezuela, SA) ஆதிக்கம் செலுத்துகிறது. PDVSA வரலாற்று ரீதியாக சவால்களை எதிர்கொண்டுள்ளது, அவற்றில் வயதான உள்கட்டமைப்பு, குறைந்த முதலீடு, தவறான மேலாண்மை மற்றும் சர்வதேச தடைகளின் விளைவுகள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் வெனிசுலாவின் பரந்த இருப்புக்களை முழுமையாகப் பயன்படுத்தும் திறனை மட்டுப்படுத்தியுள்ளன.

உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் உடனடி விழிப்பூட்டல்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறுங்கள். பெரிய செய்திகள் நடக்கும்போது முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆமாம், எனக்கு புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.

அரசாங்க மானியங்கள் அதிகமாக இருப்பதால், வெனிசுலா உலகிலேயே மலிவான பெட்ரோல் (பெட்ரோல்) விலைகளைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, 95 ஆக்டேன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 0.84 வெனிசுலா பொலிவார் ஆகும், இது லிட்டருக்கு தோராயமாக $0.04 அல்லது கேலன் ஒன்றுக்கு $0.13 ஆகும். இது லிபியா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை விட சற்று அதிகமாகும், அங்கு பெட்ரோலின் விலை லிட்டருக்கு $0.03 அல்லது கேலன் ஒன்றுக்கு $0.11 ஆகும். ஒப்பிடுகையில், உலகம் முழுவதும் பெட்ரோலின் சராசரி விலை லிட்டருக்கு $1.29 அல்லது கேலன் ஒன்றுக்கு $4.88 ஆகும்.

வெனிசுலா எவ்வளவு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது?

பொருளாதார சிக்கலான ஆய்வகத்தின் (OEC) தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் வெனிசுலா வெறும் $4.05 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்தது. இது சவுதி அரேபியா ($181 பில்லியன்), அமெரிக்கா ($125 பில்லியன்) மற்றும் ரஷ்யா ($122 பில்லியன்) உள்ளிட்ட பிற முக்கிய ஏற்றுமதியாளர்களை விட மிகக் குறைவு.

கச்சா எண்ணெயைத் தவிர, வெனிசுலா பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை சிறிய அளவில் ஏற்றுமதி செய்கிறது, ஆனால் பழைய சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப சவால்கள் மற்றும் தடைகள் காரணமாக அதன் திறனுடன் ஒப்பிடும்போது இவை குறைவாகவே உள்ளன.

தொடர்பு - கச்சா எண்ணெய் இருப்பு vs ஏற்றுமதி - 1756989578

(அல் ஜசீரா)

காலப்போக்கில் எண்ணெய் ஏற்றுமதி ஏன் குறைந்துள்ளது?

வெனிசுலா OPEC இன் நிறுவன உறுப்பினராக இருந்தது, செப்டம்பர் 14, 1960 அன்று அதன் உருவாக்கத்தில் இணைந்தது. OPEC என்பது முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் குழுவாகும், அவை விநியோகத்தை நிர்வகிக்கவும் உலகளாவிய எண்ணெய் விலைகளில் செல்வாக்கு செலுத்தவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

1976 ஆம் ஆண்டு PDVSA உருவாக்கப்பட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, ஒரு காலத்தில் இந்த நாடு ஒரு பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்தது. 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும், வெனிசுலா அமெரிக்காவிற்கு ஒரு நாளைக்கு சுமார் 1.5 முதல் 2 மில்லியன் பீப்பாய்களை வழங்கியது, இது அமெரிக்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு எண்ணெய் ஆதாரங்களில் ஒன்றாக மாறியது.

இருப்பினும், 1998 ஆம் ஆண்டு ஹ்யூகோ சாவேஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாட்டின் எண்ணெய் துறையை மறுவடிவமைத்தல், சொத்துக்களை தேசியமயமாக்குதல், PDVSA-வை மறுசீரமைத்தல் மற்றும் பாரம்பரிய ஏற்றுமதி சந்தைகளை விட உள்நாட்டு மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்தல் போன்றவற்றால் ஏற்றுமதிகள் கடுமையாகக் குறையத் தொடங்கின. அரசியல் ஸ்திரமின்மை, PDVSA-வில் தவறான மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பில் குறைவான முதலீடு ஆகியவை உற்பத்தி வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.

ஹ்யூகோ சாவேஸின் வாரிசான ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கீழ் நிலைமை மோசமடைந்தது, டிரம்ப் நிர்வாகம் முதலில் 2017 இல் அமெரிக்கத் தடைகளை விதித்தது, பின்னர் 2019 இல் அவற்றை கடுமையாக்கியது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெய் விற்கும் வெனிசுலாவின் திறனைக் கட்டுப்படுத்தியது மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளுக்கான அணுகலை மட்டுப்படுத்தியது, இதனால் நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி மேலும் குறைந்தது.

இதன் விளைவாக, அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டன, மேலும் வெனிசுலா அதன் எண்ணெய் வர்த்தகத்தின் பெரும்பகுதியை சீனாவிற்கு மாற்றியது, அது அதன் மிகப்பெரிய வாங்குபவராக மாறியது, இந்தியா, கியூபா போன்ற பிற நாடுகளுடன் சேர்ந்து.

ஊடாடும் - வெனிசுலாவிலிருந்து அமெரிக்க எண்ணெய் இறக்குமதி - 1756989572

வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் ஏற்றுமதி இல்லாமல் இருந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 2022 இல், அமெரிக்க கருவூலத் துறை, மிகப்பெரிய அமெரிக்க பன்னாட்டு எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான செவ்ரானுக்கு, வெனிசுலாவிலிருந்து வரையறுக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க குறுகிய கால உரிமத்தை வழங்கியது. செவ்ரான் சில எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்கியது, ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே, ஏனெனில் உரிமம் இந்த நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் வருவாயில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வந்தது.

செவ்ரான் கார்ப்பரேஷன் லோகோ

ஏப்ரல் 27, 2020 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவின் எல் செகுண்டோவில் உள்ள செவ்ரான் கார்ப்பரேஷன் பெட்ரோல் நிலையத்தில் அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன [கோப்பு: கைல் கிரில்லோட்/ப்ளூம்பெர்க்]

2023 ஆம் ஆண்டில், பைடன் நிர்வாகம் செவ்ரானின் உரிமத்தைத் தொடர்ந்து புதுப்பித்து, வெனிசுலாவில் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதித்தது. செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதையும் வெனிசுலா அரசாங்கத்தை அரசியல் சலுகைகளை வழங்க அழுத்தம் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.

இந்த உரிமம் செவ்ரான் நிறுவனத்தை வெனிசுலாவின் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் மீண்டும் கூட்டாண்மையைத் தொடங்க அனுமதித்தாலும், அமெரிக்கத் தடைகளால் செயல்பாடுகளின் நோக்கம் மட்டுப்படுத்தப்பட்டது, இதனால் வெனிசுலா அரசாங்கம் எண்ணெய் வருவாயிலிருந்து நேரடியாகப் பயனடையவில்லை.

ஜனவரி 2025 இல் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் பதவியேற்றவுடன், மீண்டும் தேர்தலுக்கான வெற்றிகரமான முயற்சிக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப் மார்ச் 2025 இல் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார், வெனிசுலா எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யும் எந்தவொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரியை விதித்தார். இந்த நடவடிக்கை அமெரிக்கத் தடைகளை மீறி வெனிசுலாவுடனான வர்த்தகத்தை அதிகரித்து வந்த சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரோ ஆட்சியை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், உலகளாவிய சந்தைகளில் வெனிசுலா எண்ணெய் ஓட்டத்தைத் தடுப்பதே இந்த வரிவிதிப்பு நோக்கமாகும்.

இந்த வரிவிதிப்பு குறைந்த அளவிலான வெற்றியைப் பெற்றது: இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெனிசுலா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது, ஆனால் சீனா வரிவிதிப்பு அச்சுறுத்தலையும் மீறி அதன் இறக்குமதியைத் தொடர்ந்தது.

செப்டம்பர் 3, 2025 அன்று, வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி 900,000 bpd ஐத் தாண்டியது, இது நவம்பர் 2024 க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும், இது ஒன்பது மாத உயர்வைக் குறிக்கிறது. இருப்பினும், ஏற்றுமதிகள் அவற்றின் அனுமதிக்கு முந்தைய அளவை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளன.

Al Jazeera
No image preview

Venezuela has the world’s most oil: Why doesn’t it earn m...

Venezuela holds the world's largest proven oil reserves, more than five times more than the United States.

https://www.worldometers.info/oil/oil-reserves-by-country/

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது நிலவில் கால் பதித்தது உண்மை இல்லை என்பது மத நம்பிக்கையால் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த கடவுள் படைத்த நிலாவை கடவுளின் துதுவர் ஒரு முறை தான் பக்தர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்காக இரண்டாக பிளந்து காட்டினார் அப்படியான நிலவில் கடவுளால் படைக்கபட்ட கடவுளை கும்பிட்டு வாழவேண்டிய அற்ப மனிதன் கால் பதிப்பதாவது என்ற ஆழமான மத நம்பிக்கையே

  • கருத்துக்கள உறவுகள்

வெனிசுவெலா மட்டுமல்ல உலகில் தற்போதும் கடந்த காலத்திலும் நிகழும் போர்களின் பின்னாலோ அல்லது பிரச்சினைகளின் பின்னாலோ இருப்பது வழங்கள்.

ஒரு நாடு தந்து வழங்கலை தேசிய மயப்படுத்த முற்படும் போது இது ஒரு பொதுவான நிகழ்வாக நடப்பது ஒரு எதேச்சையாக நடக்கும் ஆச்சரியம், விடயங்களை சாதாரன மனநிலையோடு (no bias) பார்க்கும் போது விடய்ங்கள் இலகுவாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மூலோபாய பெட்ரோலிய இருப்பில் அமெரிக்கா 1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சேர்க்கிறது

நோயல் பிளெட்சர் எழுதியது ,

பங்களிப்பாளர்.

நோயல் பிளெட்சர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வனவிலங்குகள் பற்றிய செய்தியாளர்.

ஆசிரியரைப் பின்தொடருங்கள்

நவம்பர் 28, 2025, இரவு 10:04 ESTநவம்பர் 28, 2025, இரவு 10:06 EST

0

அதிக எண்ணெய் விலைகள் தொடர்ந்து எரிவாயு விலைகளை சீராக மேல்நோக்கி செலுத்துகின்றன.

அமெரிக்க எண்ணெய் கிணறுகள் பெட்ரோலியத்தை பிரித்தெடுக்கின்றன.

கெட்டி இமேஜஸ்

அமெரிக்க எரிசக்தித் துறை, மூலோபாய பெட்ரோலிய இருப்பில் மொத்தம் 1 மில்லியன் பீப்பாய்கள் உள்நாட்டு கச்சா எண்ணெயைச் சேர்க்க இரண்டு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது, இது சுமார் 50% கொள்ளளவைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் 1 மில்லியன் பீப்பாய்கள் புளிப்பு கச்சா எண்ணெயை மூலோபாய பெட்ரோலிய இருப்புக்கு விற்க ஆர்வமுள்ள சப்ளையர்களிடமிருந்து DOE அக்டோபர் 21 அன்று முன்மொழிவுகளைக் கோரியிருந்தது. பெட்ரோலியம் DOE இன் SPR தளங்களில் ஒன்றிற்கு வழங்கப்படும்.

அமெரிக்க அரசாங்கம் வளைகுடா கடற்கரையில் நான்கு இடங்களில் பெரிய நிலத்தடி உப்பு குகைகளில் எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளது: டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் தலா இரண்டு. எரிசக்தி நெருக்கடியில் அமெரிக்காவை எண்ணெய் பற்றாக்குறையிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதி ஜெரால்ட் ஃபோர்டு 1975 இல் மூலோபாய பெட்ரோலிய இருப்பை நிறுவினார்.

நவம்பர் 12 அன்று, மொத்தம் $55.7 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஒப்பந்தங்களுக்கும் வெற்றி பெற்ற சப்ளையர்களை DOE அறிவித்தது . டிசம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை டெக்சாஸில் உள்ள பிரையன் மவுண்ட் SPR இல் டெலிவரி தொடங்கும். கச்சா எண்ணெயை வழங்க ஆறு நிறுவனங்கள் 18 சலுகைகளை சமர்ப்பித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கிரீன்ஷாட் 2025-11-28 இரவு 9.38.14 மணிக்கு

டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் உள்ள அமெரிக்க மூலோபாய பெட்ரோலிய இருப்பு தளங்கள்.

DOE (செயல்பாடு)

"அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பை, மூலோபாய பெட்ரோலிய இருப்பை மிகவும் பொறுப்புடன் நிரப்பி நிர்வகிப்பதன் மூலம் பாதுகாப்பதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்தார்," என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டார். "இந்த ஒப்பந்தங்களை வழங்குவது, இந்த தேசிய பாதுகாப்பு சொத்தை மீண்டும் நிரப்புவதற்கான முக்கியமான செயல்முறையின் மற்றொரு படியைக் குறிக்கிறது. இந்த செயல்முறை ஒரே இரவில் முழுமையடையாது என்றாலும், இந்த நடவடிக்கைகள் நமது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், கடந்த நிர்வாகத்தின் விலையுயர்ந்த மற்றும் பொறுப்பற்ற எரிசக்தி கொள்கைகளை மாற்றியமைப்பதிலும் ஒரு முக்கியமான படியாகும்."

உங்களுக்காக மேலும்

வெனிசுலாவை அமெரிக்கா நடத்தும் என்று டிரம்ப் கூறுகிறார்: 'தரையில் காலணிகளுக்கு பயப்படவில்லை' (நேரடி புதுப்பிப்புகள்)

மதுரோவின் பதவி நீக்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும்.

'பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்' இந்த வாரம் ஸ்ட்ரீமிங்கில் புதிதாக வருகிறது

மிகப்பெரிய ஒப்பந்தம் (சுமார் 600 மில்லியன் பீப்பாய்களுக்கு) டிராஃபிகுரா டிரேடிங் எல்எல்சிக்கு (டிராஃபிகுரா குரூப் பிரைவேட் லிமிடெட்டின் முழு உரிமையாளரான துணை நிறுவனம்) சென்றது. மற்றொரு டிஓஇ ஒப்பந்தம் எனர்ஜி டிரான்ஸ்ஃபர் கச்சா மார்க்கெட்டிங் எல்எல்சியுடன் 300 மில்லியன் பீப்பாய்களுக்கு கையெழுத்தானது.

ஸ்கிரீன்ஷாட் 2025-11-28 இரவு 9.37.54 மணிக்கு

மூலோபாய பெட்ரோலிய இருப்பு, வளைகுடா கடற்கரையில் 60 உப்பு குகைகளில் கச்சா எண்ணெயை நிலத்தடியில் சேமித்து வைப்பதைக் கொண்டுள்ளது.

DOE (செயல்பாடு)

அறிவுறுத்தல்: பரபரப்பான நிறுவனங்கள் மற்றும் துணிச்சலான முன்னேற்றங்கள் குறித்த வாரத்தின் மிகப்பெரிய AI செய்திகளை உங்கள் இன்பாக்ஸில் பெறுங்கள்.

மின்னஞ்சல் முகவரி

பதிவு செய்

பதிவு செய்வதன் மூலம், இந்த செய்திமடல், ஃபோர்ப்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் சலுகைகள் பற்றிய பிற புதுப்பிப்புகள், எங்கள் சேவை விதிமுறைகள் (நடுவர் மன்றம் மூலம் தனிப்பட்ட அடிப்படையில் சர்ச்சைகளைத் தீர்ப்பது உட்பட) ஆகியவற்றைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் எங்கள் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள் . ஃபோர்ப்ஸ் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது, மேலும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.

714 மில்லியன் பீப்பாய்கள் ஒருங்கிணைந்த அங்கீகரிக்கப்பட்ட சேமிப்புத் திறனுடன், SPRகள் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன:

சின்னம்

00:03

03:12

மேலும் படிக்க

  • பிரையன் மவுண்ட்—ஹூஸ்டனுக்கு தெற்கே 65 மைல் தொலைவில் உள்ள பிரசோரியா கவுண்டியில்,

  • டெக்சாஸின் பியூமாண்டிலிருந்து தென்மேற்கே 26 மைல் தொலைவில் உள்ள ஜெபர்சன் கவுண்டியில் உள்ள பிக் ஹில்,

  • மேற்கு ஹாக்பெர்ரி—கேமரூன் பாரிஷில், லேக் சார்லஸ், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தென்மேற்கே 25 மைல் தொலைவில், மற்றும்

  • பேயூ சோக்டாவ்—ஐபர்வில்லே திருச்சபையில், பேடன் ரூஜ், லாவிலிருந்து தென்மேற்கே 12 மைல் தொலைவில் உள்ளது.

"எரிசக்தி அவசரநிலை ஏற்பட்டால் கச்சா எண்ணெயை திரும்பப் பெறுவதற்கான முடிவுகள் எரிசக்தி கொள்கை மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதியால் எடுக்கப்படுகின்றன, மேலும் போட்டி விற்பனை மூலம் செய்யப்படுகின்றன. SPR எப்போதும் டிராடவுன்-தயாராக இருக்கும், அதாவது ஜனாதிபதியின் உத்தரவுப்படி 13 நாட்களுக்குள் கச்சா எண்ணெயை சந்தைக்கு வெளியிடத் தயாராக உள்ளது; விற்பனை செயல்முறையை நடத்துவதற்கும், ஒப்பந்தங்களை வழங்குவதற்கும், எண்ணெய் போக்குவரத்திற்கான தளவாடங்களை ஏற்பாடு செய்வதற்கும் இதுவே நேரம்" என்று DOE தெரிவித்துள்ளது.

https://www.forbes.com/sites/noelfletcher/2025/11/28/us-adding-1-million-barrels-of-crude-to-strategic-petroleum-reserve/

  • கருத்துக்கள உறவுகள்

1970 களில் நிக்சனால் தங்க உத்தரவாத நாணயகொள்கை கைவிடப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட பெட்ரோடொலருக்கு அச்சானியாக இருந்த சவுதி உடன்பாடு 2024 இல் முடிவிற்கு வந்துள்ளது, வெனிசுலாவில் ஒரு மாற்று அரசியல் தலைமை உருவாக்கப்பட்டால் அது பெட்ரோல்டொலருக்கு புத்தியிர் கொடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, vasee said:

உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுலா: ஏற்றுமதியில் இருந்து ஏன் அதிக வருவாய் ஈட்டவில்லை?

உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை வெனிசுலா கொண்டுள்ளது, இது அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகம்.

கோப்பு புகைப்படம்: செவ்ரானால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கேரளா என்ற எண்ணெய் டேங்கர் கப்பல், ஜனவரி 5, 2023 அன்று வெனிசுலாவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சியில் உள்ள மரகைபோ ஏரியில் உள்ள பாஜோ கிராண்டே எண்ணெய் முனையத்தில் ஏற்றப்படுகிறது. REUTERS/ஐசக் உருட்டியா/கோப்பு புகைப்படம்

ஜனவரி 5, 2023 அன்று வெனிசுலாவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சியில் உள்ள மரகாய்போ ஏரியில் உள்ள பாஜோ கிராண்டே எண்ணெய் முனையத்தில் செவ்ரானால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கேரளா என்ற எண்ணெய் டேங்கர் ஏற்றப்படுகிறது [கோப்பு: ஐசக் உருட்டியா/ராய்ட்டர்ஸ்]

f2dc2d3c6f084af495cc7e97ac0cbf15_6.jpeg?resize=96%2C96&quality=80

மூலம்முகமது ஹதாத்

4 செப்டம்பர் 2025 அன்று வெளியிடப்பட்டது.4 செப்., 2025

சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்யவும்

பகிர்

சேமிக்கவும்

செப்டம்பர் 2 ஆம் தேதி வெனிசுலா கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டங்களை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எண்ணெய், அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகளால் உருவான சுமார் 30 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான வெனிசுலாவுடன் அமெரிக்கா ஒரு சிக்கலான உறவைக் கொண்டுள்ளது.

தங்கை கதைகள்

4 பொருட்களின் பட்டியல்

பட்டியல் 1 / 4

ஸ்டீபன் மில்லர் சொல்வது போல் வெனிசுலா எண்ணெயின் மீது அமெரிக்காவிற்கு உண்மையான உரிமை இருக்கிறதா?

4 இல் 2 பட்டியல்

'கடற்கொள்ளையர் சட்டம்' அல்லது சட்டம்: அமெரிக்காவால் வெனிசுலா டேங்கரை சட்டப்பூர்வமாக கைப்பற்ற முடியுமா?

பட்டியல் 3 இல் 4

அரசாங்கம் எரிசக்தி கட்டத்தைப் புதுப்பிக்க முயற்சிப்பதால் மேற்கு கியூபா மின் தடையை எதிர்கொள்கிறது.

4 இல் 4 பட்டியல்

அமெரிக்க போர்க்கப்பல் வருகையை அடுத்து டிரினிடாட் மற்றும் டொபாகோ எரிவாயு ஒப்பந்தத்தை வெனிசுலா நிறுத்தி வைத்தது.

பட்டியலின் முடிவு

வெனிசுலாவின் எண்ணெய் பொருளாதாரத்தை விட வேறு எங்கும் அந்த பதற்றம் அதிகமாகத் தெரியவில்லை: உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை அந்த நாடு கொண்டுள்ளது, ஆனால் இன்று கச்சா எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து ஒரு காலத்தில் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை மட்டுமே ஈட்டுகிறது.

வெனிசுலாவிடம் எவ்வளவு எண்ணெய் உள்ளது?

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 303 பில்லியன் பீப்பாய்கள் (Bbbl) என மதிப்பிடப்பட்ட வெனிசுலா, அறியப்பட்ட மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா 267.2 பிக்ஸல் எண்ணெய் உற்பத்தியுடன் இரண்டாவது இடத்திலும், ஈரான் 208.6 பிக்ஸல் எண்ணெய் உற்பத்தியுடன் மூன்றாவது இடத்திலும், கனடா 163.6 பிக்ஸல் எண்ணெய் உற்பத்தியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த நான்கு நாடுகளும் சேர்ந்து, உலகளாவிய எண்ணெய் இருப்புக்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றைக் கொண்டுள்ளன.

ஒப்பிடுகையில், அமெரிக்கா சுமார் 55 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது, இது உலகளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதன் பொருள் வெனிசுலாவின் இருப்பு அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

உலகளவில், தற்போதைய தொழில்நுட்பத்துடன் பொருளாதார ரீதியாக மீட்டெடுக்கக்கூடிய கச்சா எண்ணெயின் அளவை அளவிடும் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்கள், மொத்தம் தோராயமாக 1.73 டிரில்லியன் பீப்பாய்கள்.

ஊடாடும் - உலகளவில் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு - 1756989583

வெனிசுலாவின் எண்ணெய் வயல்கள் எங்கே?

வெனிசுலாவின் எண்ணெய் இருப்பு முதன்மையாக ஒரினோகோ பெல்ட்டில் குவிந்துள்ளது, இது நாட்டின் கிழக்குப் பகுதியில் சுமார் 55,000 சதுர கிலோமீட்டர் (21,235 சதுர மைல்கள்) பரப்பளவில் பரந்து விரிந்த ஒரு பரந்த பகுதியாகும்.

ஒரினோகோ பெல்ட் கூடுதல் கனமான கச்சா எண்ணெயைக் கொண்டுள்ளது, இது அதிக பிசுபிசுப்பு மற்றும் அடர்த்தியானது, இது வழக்கமான கச்சா எண்ணெயை விட பிரித்தெடுப்பது மிகவும் கடினமானது மற்றும் விலை உயர்ந்தது. இந்த பிராந்தியத்திலிருந்து எண்ணெயை உற்பத்தி செய்வதற்கு நீராவி உட்செலுத்துதல் மற்றும் இலகுவான கச்சா எண்ணெயுடன் கலத்தல் போன்ற மேம்பட்ட நுட்பங்கள் தேவைப்படுகின்றன, அதை சந்தைப்படுத்த முடியும்.

அதன் அடர்த்தி மற்றும் சல்பர் உள்ளடக்கம் காரணமாக, கூடுதல் கனமான கச்சா எண்ணெய் பொதுவாக இலகுவான, இனிப்பு கச்சா எண்ணெயுடன் ஒப்பிடும்போது தள்ளுபடியில் விற்கப்படுகிறது.

இன்டராக்டிவ் - வெனிசுலா எண்ணெய் வயல்கள் மற்றும் குழாய்வழிகள்-1756997792

(அல் ஜசீரா)

நாட்டின் எண்ணெய் உற்பத்தியில், பெரும்பாலான ஒரினோகோ பெல்ட் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான PDVSA (Petroleos de Venezuela, SA) ஆதிக்கம் செலுத்துகிறது. PDVSA வரலாற்று ரீதியாக சவால்களை எதிர்கொண்டுள்ளது, அவற்றில் வயதான உள்கட்டமைப்பு, குறைந்த முதலீடு, தவறான மேலாண்மை மற்றும் சர்வதேச தடைகளின் விளைவுகள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் வெனிசுலாவின் பரந்த இருப்புக்களை முழுமையாகப் பயன்படுத்தும் திறனை மட்டுப்படுத்தியுள்ளன.

உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் உடனடி விழிப்பூட்டல்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறுங்கள். பெரிய செய்திகள் நடக்கும்போது முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆமாம், எனக்கு புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.

அரசாங்க மானியங்கள் அதிகமாக இருப்பதால், வெனிசுலா உலகிலேயே மலிவான பெட்ரோல் (பெட்ரோல்) விலைகளைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, 95 ஆக்டேன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 0.84 வெனிசுலா பொலிவார் ஆகும், இது லிட்டருக்கு தோராயமாக $0.04 அல்லது கேலன் ஒன்றுக்கு $0.13 ஆகும். இது லிபியா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை விட சற்று அதிகமாகும், அங்கு பெட்ரோலின் விலை லிட்டருக்கு $0.03 அல்லது கேலன் ஒன்றுக்கு $0.11 ஆகும். ஒப்பிடுகையில், உலகம் முழுவதும் பெட்ரோலின் சராசரி விலை லிட்டருக்கு $1.29 அல்லது கேலன் ஒன்றுக்கு $4.88 ஆகும்.

வெனிசுலா எவ்வளவு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது?

பொருளாதார சிக்கலான ஆய்வகத்தின் (OEC) தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் வெனிசுலா வெறும் $4.05 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்தது. இது சவுதி அரேபியா ($181 பில்லியன்), அமெரிக்கா ($125 பில்லியன்) மற்றும் ரஷ்யா ($122 பில்லியன்) உள்ளிட்ட பிற முக்கிய ஏற்றுமதியாளர்களை விட மிகக் குறைவு.

கச்சா எண்ணெயைத் தவிர, வெனிசுலா பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை சிறிய அளவில் ஏற்றுமதி செய்கிறது, ஆனால் பழைய சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப சவால்கள் மற்றும் தடைகள் காரணமாக அதன் திறனுடன் ஒப்பிடும்போது இவை குறைவாகவே உள்ளன.

தொடர்பு - கச்சா எண்ணெய் இருப்பு vs ஏற்றுமதி - 1756989578

(அல் ஜசீரா)

காலப்போக்கில் எண்ணெய் ஏற்றுமதி ஏன் குறைந்துள்ளது?

வெனிசுலா OPEC இன் நிறுவன உறுப்பினராக இருந்தது, செப்டம்பர் 14, 1960 அன்று அதன் உருவாக்கத்தில் இணைந்தது. OPEC என்பது முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் குழுவாகும், அவை விநியோகத்தை நிர்வகிக்கவும் உலகளாவிய எண்ணெய் விலைகளில் செல்வாக்கு செலுத்தவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

1976 ஆம் ஆண்டு PDVSA உருவாக்கப்பட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, ஒரு காலத்தில் இந்த நாடு ஒரு பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்தது. 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும், வெனிசுலா அமெரிக்காவிற்கு ஒரு நாளைக்கு சுமார் 1.5 முதல் 2 மில்லியன் பீப்பாய்களை வழங்கியது, இது அமெரிக்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு எண்ணெய் ஆதாரங்களில் ஒன்றாக மாறியது.

இருப்பினும், 1998 ஆம் ஆண்டு ஹ்யூகோ சாவேஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாட்டின் எண்ணெய் துறையை மறுவடிவமைத்தல், சொத்துக்களை தேசியமயமாக்குதல், PDVSA-வை மறுசீரமைத்தல் மற்றும் பாரம்பரிய ஏற்றுமதி சந்தைகளை விட உள்நாட்டு மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்தல் போன்றவற்றால் ஏற்றுமதிகள் கடுமையாகக் குறையத் தொடங்கின. அரசியல் ஸ்திரமின்மை, PDVSA-வில் தவறான மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பில் குறைவான முதலீடு ஆகியவை உற்பத்தி வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.

ஹ்யூகோ சாவேஸின் வாரிசான ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கீழ் நிலைமை மோசமடைந்தது, டிரம்ப் நிர்வாகம் முதலில் 2017 இல் அமெரிக்கத் தடைகளை விதித்தது, பின்னர் 2019 இல் அவற்றை கடுமையாக்கியது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெய் விற்கும் வெனிசுலாவின் திறனைக் கட்டுப்படுத்தியது மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளுக்கான அணுகலை மட்டுப்படுத்தியது, இதனால் நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி மேலும் குறைந்தது.

இதன் விளைவாக, அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டன, மேலும் வெனிசுலா அதன் எண்ணெய் வர்த்தகத்தின் பெரும்பகுதியை சீனாவிற்கு மாற்றியது, அது அதன் மிகப்பெரிய வாங்குபவராக மாறியது, இந்தியா, கியூபா போன்ற பிற நாடுகளுடன் சேர்ந்து.

ஊடாடும் - வெனிசுலாவிலிருந்து அமெரிக்க எண்ணெய் இறக்குமதி - 1756989572

வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் ஏற்றுமதி இல்லாமல் இருந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 2022 இல், அமெரிக்க கருவூலத் துறை, மிகப்பெரிய அமெரிக்க பன்னாட்டு எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான செவ்ரானுக்கு, வெனிசுலாவிலிருந்து வரையறுக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க குறுகிய கால உரிமத்தை வழங்கியது. செவ்ரான் சில எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்கியது, ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே, ஏனெனில் உரிமம் இந்த நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் வருவாயில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வந்தது.

செவ்ரான் கார்ப்பரேஷன் லோகோ

ஏப்ரல் 27, 2020 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவின் எல் செகுண்டோவில் உள்ள செவ்ரான் கார்ப்பரேஷன் பெட்ரோல் நிலையத்தில் அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன [கோப்பு: கைல் கிரில்லோட்/ப்ளூம்பெர்க்]

2023 ஆம் ஆண்டில், பைடன் நிர்வாகம் செவ்ரானின் உரிமத்தைத் தொடர்ந்து புதுப்பித்து, வெனிசுலாவில் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதித்தது. செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதையும் வெனிசுலா அரசாங்கத்தை அரசியல் சலுகைகளை வழங்க அழுத்தம் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.

இந்த உரிமம் செவ்ரான் நிறுவனத்தை வெனிசுலாவின் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் மீண்டும் கூட்டாண்மையைத் தொடங்க அனுமதித்தாலும், அமெரிக்கத் தடைகளால் செயல்பாடுகளின் நோக்கம் மட்டுப்படுத்தப்பட்டது, இதனால் வெனிசுலா அரசாங்கம் எண்ணெய் வருவாயிலிருந்து நேரடியாகப் பயனடையவில்லை.

ஜனவரி 2025 இல் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் பதவியேற்றவுடன், மீண்டும் தேர்தலுக்கான வெற்றிகரமான முயற்சிக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப் மார்ச் 2025 இல் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார், வெனிசுலா எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யும் எந்தவொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரியை விதித்தார். இந்த நடவடிக்கை அமெரிக்கத் தடைகளை மீறி வெனிசுலாவுடனான வர்த்தகத்தை அதிகரித்து வந்த சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரோ ஆட்சியை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், உலகளாவிய சந்தைகளில் வெனிசுலா எண்ணெய் ஓட்டத்தைத் தடுப்பதே இந்த வரிவிதிப்பு நோக்கமாகும்.

இந்த வரிவிதிப்பு குறைந்த அளவிலான வெற்றியைப் பெற்றது: இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெனிசுலா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது, ஆனால் சீனா வரிவிதிப்பு அச்சுறுத்தலையும் மீறி அதன் இறக்குமதியைத் தொடர்ந்தது.

செப்டம்பர் 3, 2025 அன்று, வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி 900,000 bpd ஐத் தாண்டியது, இது நவம்பர் 2024 க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும், இது ஒன்பது மாத உயர்வைக் குறிக்கிறது. இருப்பினும், ஏற்றுமதிகள் அவற்றின் அனுமதிக்கு முந்தைய அளவை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளன.

Al Jazeera
No image preview

Venezuela has the world’s most oil: Why doesn’t it earn m...

Venezuela holds the world's largest proven oil reserves, more than five times more than the United States.

https://www.worldometers.info/oil/oil-reserves-by-country/

நான் எண்ணையை பற்றி எதுவும் எழுதவில்லையே வசி?

நீங்கள் அமரிக்கா வெனிசுலேவை பிடிக்க சொல்லும் பொய் சாட்டை நம்ப மறுப்பதையும் (நானும் நம்பவில்லை) நிலவில் கால் பதித்ததை நம்ப மறுப்பதையும் ஒரே தட்டில் வைத்ததைதான் நான் சுட்டினேன்.

33 minutes ago, vasee said:

வெனிசுவெலா மட்டுமல்ல உலகில் தற்போதும் கடந்த காலத்திலும் நிகழும் போர்களின் பின்னாலோ அல்லது பிரச்சினைகளின் பின்னாலோ இருப்பது வழங்கள்.

ஒரு நாடு தந்து வழங்கலை தேசிய மயப்படுத்த முற்படும் போது இது ஒரு பொதுவான நிகழ்வாக நடப்பது ஒரு எதேச்சையாக நடக்கும் ஆச்சரியம், விடயங்களை சாதாரன மனநிலையோடு (no bias) பார்க்கும் போது விடய்ங்கள் இலகுவாகிவிடும்.

ஓ….

இப்போதான் உக்ரேனின் கிழக்கில் இருக்கும் அரிய உலக தாதுக்கள் பற்றி நினைக்கிறீர்கள் போல உள்ளது.


ரஸ்யா உக்ரேனில் செய்வதும், அமெரிக்கா வெனிசுலாவில் செய்வதும் பச்சை வள கொள்ளையே….

இதில் ஒன்றிக்கு ஆயிரம் சப்பை கட்டு கட்டி, தன் நாட்டின் வளத்தை காக்க போராடும் செலன்ஸ்கி மீதே போருக்கான பழியை தூக்கி போட்டு எழுதியவர்கள்…

இப்போ அமரிக்காவை விமர்சிக்க எந்த அருகதையும் அற்றோர் என்பது என் தாழ்மையான கருத்து.

ரஸ்யா செய்தால் தக்காளி சட்னி, அமெரிக்கா செய்தால் ரத்தம் என இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெனிசுலா எந்த விதத்திலும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லாத நாடு.

இருந்தும் அந்த நாடு மீது அமெரிக்கா ஆக்கிரமித்தது கண்டிக்க வேண்டிய செயல்.

கேவலம்.....அமெரிக்கர்கள் வீட்டுக்கு 5 வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எரிபொருள் தேவைக்காக......எண்ணை வளம் மிக்க வலிமை இல்லாத நாட்டை ஆக்கிரமிப்பது கேவலத்திலும் கேவலம்.

உக்ரேன் போரை இலங்கை ஒப்பிட்டது முடிந்து.....இனி வெனிசுலா பிரச்சனையையும் ஈழ பிரச்சனையோடு ஒப்பிடாத வரைக்கும் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஓ….

இப்போதான் உக்ரேனின் கிழக்கில் இருக்கும் அரிய உலக தாதுக்கள் பற்றி நினைக்கிறீர்கள் போல உள்ளது.

உக்கிரேன் வளங்களை குறிப்பிடவில்லை, இரஸ்சியாவினுடனான அமெரிக்க மேற்கு எதிர்நிலைப்பாட்டிற்கு காரணம் வளங்களை தேசிய மயப்படுத்துவது இக்கால கட்ட உலகில் ஒரு ஆபத்தான சிகப்புக்கோடு.

11 minutes ago, goshan_che said:

நான் எண்ணையை பற்றி எதுவும் எழுதவில்லையே வசி?

நீங்கள் அமரிக்கா வெனிசுலேவை பிடிக்க சொல்லும் பொய் சாட்டை நம்ப மறுப்பதையும் (நானும் நம்பவில்லை) நிலவில் கால் பதித்ததை நம்ப மறுப்பதையும் ஒரே தட்டில் வைத்ததைதான் நான் சுட்டினேன்

நான் நிலவில் கால் பதித்தது பற்றி எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை, அது ஒரு விடயமாக எனக்கு தெரியவும் இல்லை, பலர் இவ்வாறு எதிர்மறையாக சிந்த்திப்பதற்கான வரலாறு பற்றி குறிப்பிட்டேன்.

எல்லோருக்கும் நம்பிக்கைகள் இருக்கிறது, அதுவே எமது ஒவ்வொருவரின் Perception ஆகிறது, ஆனால் யதார்த்தத்திற்கும் எமது எதிர்பார்ப்புகளுக்கும் இடைவெளி வரும் போது அதனை ஏற்று கொள்வது ஒன்றும் கடினமாக எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மதுரோவின் deputy ஐ டிரம்ப் விரும்புவதாக பேச்சில் தெரிந்தத்து.

இவர் மூலமாகவே சகல இரகசிய நகர்வுகள் நடந்தாக சொல்கிறார்கள்.

இத்துடன் சிறிய சண்டை நடந்ததாகவும் அமெரிக்க கெலி ஒன்று சுட்டு வீழ்த்ப்பட்டதாகவும் ஊர்ஜிதமில்லாத தகவல்கள் சொல்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

வெனிசுலா நாட்டிற்கும் அதன்  ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. 

பொருளாதாரத்திலும் ஆயுத வலிமையிலும் மிகவும் பின் தங்கிய ஒரு நாட்டை பெரும் போர் செய்து கைப்பற்றியமாதிரி இவர்கள் பண்ணும் அலப்பறையை என்ன சொல்ல?

வெனிசுலாவை ஆக்கிரமிக்க ட்ரம்ப் சொன்ன பிரதான காரணம் போதைபொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல்தான், ஆனால் தென்னமெரிக்காவிலேயே போதைபொருள் வர்த்தகத்திலும், அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தலை மேற்கொள்வதிலும் முன்னணியில் நிற்பது மெக்சிக்கோதான். போதைபொருள் வர்த்தகத்தில் ஈவிரக்கமற்ற மாபியாக்களையும் கொண்டிருப்பது அமெரிக்க எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிக்கோதான், அதற்கடுத்தது பிரேசில்.

அங்குபோய் ஆக்கிரமித்து அந்நாட்டு தலைவரை அமெரிக்கா கொண்டுவர அமெரிக்க அதிபர் நினைக்கவில்லை காரணம் இரண்டேதான், வெனிசுலா அளவிற்கு அங்கு எண்ணெய் வளமில்லை, ஒருகாலம் மெக்சிக்கோவில் எண்ணெய் வளம் இருந்தது அதையே பின்னாட்களில் அபகரித்து அமெரிக்கா லாஸ் ஏஞ்சல் எனும் பெயரில் தன்னோடு இணைத்துக்கொண்டது. இரண்டாவது மெக்சிகோ அமெரிக்காவை எதிர்த்து சுய கெளரவ ஆட்சி நடத்தவில்லை.

அமெரிக்காவை எதிர்த்து ஆயுத அரசியல் பொருளாதார போர் செய்தால் உலகின் எந்த நாட்டையும் போர் செய்து முடக்க பார்க்கிறது முடியாவிட்டால் பொருளாதார தடை விதித்து ஏழ்மைக்கு தள்ளுகிறது.

ஈராக்,கியூபா ஆப்கான் வடகொரியா,லிபியா ஈரானுக்கு அதுதான் நடந்தது அடுத்து வரும் காலங்களில் அதுதான் எதிர்கால வரலாறாக இருக்கும்.

இந்த பரிதாபமான நிலைகளுக்கு பின்னால் ஒரு ஒற்றுமையிருக்கிறது இந்த பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளின் பின்னாலும் உதவுகிறோம் என்று சொல்லி நிற்பது ரஷ்யாவும் சீனாவும்தான், அமெரிக்க எதிர் வீரவிளையாட்டுக்கு இவர்களை உசுப்பேத்திவிட்டு மேற்குலகின் கை ஓங்கிவிட்டால் சத்தமில்லாமல் தங்களை நம்பியவர்களை அம்போ என்று கைவிட்டு கழண்டுவிடும், அதுதான் ஈராக், சிரியாவில் நடந்தது.

இவர்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொடூர சிந்தனைகளைஅவிட கேவலமானவர்கள்.

பொருளாதாரத்திலும் ஆயுதவலிமையிலும் உலகின்மீது தனது பலத்தை பிரயோகிக்கும் அமெரிக்காவை ஓரளவேனும் வழிக்குகொண்டுவரவேண்டுமென்றால், ஏதாவது ஒரு முனையில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து அமெரிக்காவிற்கு ஆயுத ரீதியில் ஒரு பெரும் தோல்வியை வழங்கியாகவேண்டும், அதற்கு அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை, முடிந்தவரை தம்மை நம்பியவர்களை பயன்படுத்திவிட்டு அமெரிக்கா வாளோடு வந்தால் சத்தமில்லாமல் நழுவி செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

நவீன உலகம் தமது பொருளாதாரம் பாதிக்கப்படாமலே எதையும் செய்ய நினைக்கிறது.

வெனிசுலாவைவிட அமெரிக்காவை நேரடியாகவே அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் ஈரானுக்குள்ளும், வடகொரியாவுக்குள்ளும் நுழைந்து அந்தநாட்டு தலைவர்களை தூக்கிக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்லும் தைரியம் அமெரிக்காவுக்கு இல்லை அவர்களின் ஆயுத வலிமை அமெரிக்காவுக்கு அந்த தைரியத்தை கொடுக்கவில்லை, அதனால் பொருளாதார ரீதியாக முடக்குகிறது. எம் கை கால்கள் உறுதியாக இருந்தால் எம் எதிரிகூட எம்முடன் சிரித்துக்கொண்டுதான் பேசுவான், பலவீனமானவன் என்று தெரிந்துவிட்டால் பயந்தாங்கொள்ளிகூட நம்மை அடிக்க பார்ப்பான்.

உலக வளங்களை சுரண்டும் அமெரிக்காவின் காலம் காலமான தலைமுறையின் புது வாரிசு ட்ரம்ப், வந்த வரத்தில் கிரீன்லாந்தை அபகரிக்க பார்த்தார், முடியவில்லை, கனடாவை அமுக்க பார்த்தார் அதுவும் கைகூடவில்லை, தலீபான்களிடம்கூட தாம் விட்டு சென்ற ஆயுதங்களுக்கு காசு கேட்டார் காமெடியா போச்சு, பின்பு உலக வரிகளில் கை வைத்தார் அடுத்ததாய் இப்போ வெனிசுலா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.