Jump to content

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த முத்தையா முரளிதரன்? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

அக்சுவலா யாழ்களம் மெம்பர்ஸ் ரொம்ப நல்லவங்களப்பா வடிவேல் சொல்லுற மாதிரி எவ்வளவு தான் அடித்தாலும் அதில ஒருத்தன் இவன் எவ்வளவு அடி வாங்கினாலும் ரொம்ப நல்லவன் என்று சொன்னவுடனே அடிவாங்கின மாதிரி தான் இருக்கு :D ........உலகமே வியப்பது என்றா அதுவும் தமிழன் ஒருவரை பார்த்து என்றால் அது தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை மட்டுமே ஆகும் :lol: !!அன்று தலைவர் தனது சிறு பிராயத்தில் நானும் சிங்கள அரசுடன் சேர்ந்து ஒரு உயர் அதிகாரியா வந்து இருந்தால் உலகமே வியக்கும் வண்ணம் சிறந்த இராணுவதளபதியாக இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லவா!! :D அப்ப இன்று இங்கே வாழ்த்துபவர்களின் நிலை எல்லாம் என்னவா இருந்திருக்கும் :) ........மலையகம் என்று தற்போது கூக்குரல் இடுபவர்கள் எல்லாம் என்ன செய்து இருந்திருப்பார்கள் கொஞ்சம் யோசிக்கலாம் அல்லவா :D !!என்னவோ தமிழன் செய்திட்டான் என்றவுடன் போய் வாழ்த்த வேண்டும் என்று இல்லை நாளை கருணா கிரிகேட் விளையாடி உலகளவில் சென்று விட்டார் என்றா அவர் ஒரு தமிழன் என்று வாழ்த்துவார்கள் போல ஆனா என்னால் முடியாது அந்த வரையறையில் தான் இந்த முரளிதரனும் உள்ளடக்கபடுவார்!! :D

தற்போது பார்தீர்கள் தானே சிங்கள அரசு முரளியை வைத்து இனவாத பிரசாரம் செய்வதிற்கு இங்கே மலையகம் என்று வந்த ஒரு கருத்தே சாட்சி பகிர்கிறது :D ....ஆகவே இலங்கை அரசு நன்றாக முரளியை வைத்து பிரசாரம் செய்கிறது அதோடு சேர்ந்த சிலரும் நன்றாக அதனை வழிநடத்தி செல்கின்றனர் இதனை எப்போது தான் எங்களின்ட சனம் விளங்க போகுதோ!!

அது சரி தலைவர் அடிப்பார் நாம இங்கே இருந்து கிரிகேட்டை பார்த்து கையை தட்டுவோம் பிறகு வந்து என்ன தலைவர் இப்ப விழுந்திட்டார் போல என்று சொல்லுற கோஷ்டி தானே நாங்கள் என்ன செய்ய ......... இங்கு வாழ்த்துவது மாவீரர்களிற்கு நாம் செய்யும் துரோகம் எம் மாவீரர்களின் முன் எத்தனை முரளி வந்தாலும் ஈடாக முடியாது அதே வேளை எம் தலைவர் மூலம் தான் உலகமே தமிழினத்தை வியந்து பார்கிறது! :) !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

தேசிய தலைவரின் சிந்தனை-

"ஜே.ஆர் உண்மையான பெளத்தனாக இருந்திருதால் நான் துப்பாக்கி தூக்கி இருக்க தேவையில்லை" :lol:

Link to comment
Share on other sites

அக்சுவலா யாழ்களம் மெம்பர்ஸ் ரொம்ப நல்லவங்களப்பா வடிவேல் சொல்லுற மாதிரி எவ்வளவு தான் அடித்தாலும் அதில ஒருத்தன் இவன் எவ்வளவு அடி வாங்கினாலும் ரொம்ப நல்லவன் என்று சொன்னவுடனே அடிவாங்கின மாதிரி தான் இருக்கு ........உலகமே வியப்பது என்றா அதுவும் தமிழன் ஒருவரை பார்த்து என்றால் அது தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை மட்டுமே ஆகும் !!அன்று தலைவர் தனது சிறு பிராயத்தில் நானும் சிங்கள அரசுடன் சேர்ந்து ஒரு உயர் அதிகாரியா வந்து இருந்தால் உலகமே வியக்கும் வண்ணம் சிறந்த இராணுவதளபதியாக இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லவா!! அப்ப இன்று இங்கே வாழ்த்துபவர்களின் நிலை எல்லாம் என்னவா இருந்திருக்கும் ........மலையகம் என்று தற்போது கூக்குரல் இடுபவர்கள் எல்லாம் என்ன செய்து இருந்திருப்பார்கள் கொஞ்சம் யோசிக்கலாம் அல்லவா !!என்னவோ தமிழன் செய்திட்டான் என்றவுடன் போய் வாழ்த்த வேண்டும் என்று இல்லை நாளை கருணா கிரிகேட் விளையாடி உலகளவில் சென்று விட்டார் என்றா அவர் ஒரு தமிழன் என்று வாழ்த்துவார்கள் போல ஆனா என்னால் முடியாது அந்த வரையறையில் தான் இந்த முரளிதரனும் உள்ளடக்கபடுவார்!!

தற்போது பார்தீர்கள் தானே சிங்கள அரசு முரளியை வைத்து இனவாத பிரசாரம் செய்வதிற்கு இங்கே மலையகம் என்று வந்த ஒரு கருத்தே சாட்சி பகிர்கிறது ....ஆகவே இலங்கை அரசு நன்றாக முரளியை வைத்து பிரசாரம் செய்கிறது அதோடு சேர்ந்த சிலரும் நன்றாக அதனை வழிநடத்தி செல்கின்றனர் இதனை எப்போது தான் எங்களின்ட சனம் விளங்க போகுதோ!!

அது சரி தலைவர் அடிப்பார் நாம இங்கே இருந்து கிரிகேட்டை பார்த்து கையை தட்டுவோம் பிறகு வந்து என்ன தலைவர் இப்ப விழுந்திட்டார் போல என்று சொல்லுற கோஷ்டி தானே நாங்கள் என்ன செய்ய ......... இங்கு வாழ்த்துவது மாவீரர்களிற்கு நாம் செய்யும் துரோகம் எம் மாவீரர்களின் முன் எத்தனை முரளி வந்தாலும் ஈடாக முடியாது அதே வேளை எம் தலைவர் மூலம் தான் உலகமே தமிழினத்தை வியந்து பார்கிறது! !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

அட ஜம்முக் கண்ணா

இவ்வளவு பந்தி பந்தியாக எழுதிவிட்டு எரிச்சலில்லை என்று சொன்னால் உண்மைதானுங்க. நீங்கள் பந்தி பந்தியாகவில்லை பக்கம் பக்கமாக எழுதினாலும் உலகமே போற்றும் முரளியின் சாதனையை துளியும் பாதிக்காது. என்ன அடிவாங்கிய :lol: வடிவேலுவைப் போல் உங்களைப் பார்க்கத்தான் பரிதாபமாகிருக்கின்றது :) . சரி சரி என்ன செய்வது தொடர்ந்து புலம்புங்க. :lol:

Link to comment
Share on other sites

அட ஜம்முக் கண்ணா

இவ்வளவு பந்தி பந்தியாக எழுதிவிட்டு எரிச்சலில்லை என்று சொன்னால் உண்மைதானுங்க. நீங்கள் பந்தி பந்தியாகவில்லை பக்கம் பக்கமாக எழுதினாலும் உலகமே போற்றும் முரளியின் சாதனையை துளியும் பாதிக்காது. என்ன அடிவாங்கிய வடிவேலுவைப் போல் உங்களைப் பார்க்கத்தான் பரிதாபமாகிருக்கின்றது :D . சரி சரி என்ன செய்வது தொடர்ந்து புலம்புங்க.

வசபண்ணா வசபண்ணா!!

அது தானே சொல்லிட்டேன் இவரில எரிச்சல்பட என்ன இருக்கு வேண்டும் :lol: என்றா வசபண்ணா மேல எரிச்சல் படலாம் பிகோஸ் எவ்வளவு நல்ல கருத்துகளை சொல்லுறார் என்று :) ஆனா முரளியை போய் எரிச்சல்படுறது என்றா சிரிப்பா இருக்கு வசபண்ணா!!என்ன செய்ய பந்தி பந்தியா எழுதுறேன் ஏனேன்றா எங்களுக்காக எத்தனைபேர் கல்லறையில் உறங்கி கொண்டிருகிறார்கள் ஆனா இங்கே இவருக்கு வாழ்த்து சொல்லி கொண்டிருந்தா அந்த வேதனையில பந்தி பந்தியா எழுதிபோட்டேன்.... :D வெறி சாறி வசபண்ணா உலகமே போற்றும் சாதனை என்பது முற்று முழுவதும் பிழை ஏனேனின் கிரிகேட் விளையாடுறது எத்தனை நாடு அண்ணா :lol: .........மற்றவையிட்ட போய் முரளியை பற்றி கேட்டா சீரோ தான் சரியா :D !!அத்தோட உலகமே இவரின் சாதானையில் விரல் வைக்கவில்லை ஏனேனின் நாளை இதை ஒருத்தர் கண்டிப்பாக உடைக்க போறார் என்பது திண்ணம் :D !!ஆனால் உலகமே வாயடைத்து போய் இருகிறது எம் தேசியதலைவரின் வழிநடத்தலை பார்த்து அண்ணா!!என்ன செய்ய வசபண்ணா ஜெயிலிற்குள்ள இருந்து பார்த்தா வெளியால இருகிறவனும் ஜெயிலிற்குள்ள இருகிற மாதிரி தான் என்னை பார்த்தா உங்களுக்கு வடிவேல் மாதிரி இருக்கும் பட் உண்மையாக யாரேன்று என்ட வாயால அதை எப்படி சொல்லுறது வசபண்ணா :) .......என்னை தான் புலம்பினாலும் அதனை பார்த்து கருத்து எழுதி இருகிறீங்க ரொம்ப நன்றி இப்படி சில பேர் பார்த்து திருந்தினாலும் என்று தான் சரி அண்ணா நான் என்டபாட்டில புலம்புறேன் நீங்க உங்கபாட்டில தொடங்குங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

அப்ப என்னப்பு முரளி என்ன ரஸ்யனாக்கும் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ஜஸ்டின்

இப்படி எழுதுவதற்கு..............

நம் ஊரில் உள்ள உறவுகளுக்கு

டொலராய் அனுப்பினாலும் பிராங்காய் அனுப்பினாலும்

இலங்கையிலுள்ள ரூபாயாக மாற்றித்தான் செலவழிக்கிறார்கள்.

எனக்கு அமெரிக்காவை பிடிக்காது.

இருந்தாலும் என்னால் டொலராக அல்லது பிராங்காகத்தான் பணம் அனுப்ப முடிகிறது!

நான் அனுப்பும் டொலரை சாப்பிட அவர்களால் முடியாது :lol:

அனுப்பாமல் இருந்தால்

நீ நல்லா வாழ்கிறாய்

நாங்கள் பசியோடு செத்து மடிகிறோம் என்கிறார்களே?

தற்போதைக்கு இதை விட வழி தெரியவில்லை.

நிச்சயம் உங்களிடம் நல்ல ஆலோசனை பெறலாம்?

இதற்கு வேறு ஏதாவது வழி முறை உண்டா?

தவிர இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

1.தற்போது நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்?

2.என்னமாய் வாழ்கிறீர்கள்?

3.எந்த நாட்டு குடியுரிமையோடு வாழ்கிறீர்கள்?

எழுதுங்கள்.

தெரிந்து கொள்ள அவா! :lol:

தவிர

USA யில் வசிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

அமெரிக்கா

நமக்கு எதிராக புனர்வாழ்வு கழகத்தை தடை செய்த பின்னரும்

பலரை கைது செய்த பின்னரும்

நம் மக்களை கொல்ல ஆயுத உதவி செய்து வரும் நிலையில்

அங்கு இருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

அஜீவன் என்ன எழுத வந்தாரென்று விளங்கேல்ல, ஆனல் நான் எழுதினது அவருக்கு விளங்கவில்லை என்று மட்டும் தெரியுது. நான் அமெரிக்காவில தான் இருக்கிறன். ஆனால் அமெரிக்க டொலரை அப்படியே சாப்பிடுவதில்ல. அதைக் கொண்டு கடையில உணவு வாங்கித்தான் சாப்பிடுறது. அப்படி சாப்பாடோ அல்லது வேறென்னவாவதோ வாங்கும் போது மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் வரியும் கட்டுறன்.இது வருமான வரியை விட நான் மேலதிகமாக அமெரிக்க அரசுக்குக் குடுக்கும் வருமானம். டொலரை நான் வீட்டுக்கு அனுப்புவதும் உண்டு, அங்கே அவர்கள் அதைக் கடையில் அப்படியே கொடுக்கவோ அல்லது அப்படியே சாப்பிடுவதோ கிடையாது. அதை இலங்கை சட்டத்திற்கேற்ற மாதிரி இலங்கை ரூபாயாக மாற்றிக் கடையில் குடுத்து உணவோ என்னவோ வாங்கும் போது சிறிலங்காவுக்கு வரி அந்தப் பணத்திலிருந்து தான் போகுது. இது சிம்பிள் கேஸ். இப்போதைய சிறிலங்காவின் நிலையில் இன்னொரு அனுகூலமும் வெளிநாட்டுப் பணத்தால உண்டு. இப்போதைய விலைவாசியில், சனத்தின்ர கொள்வனவு செய்யும் சக்தியைக் (purchasing power) குறையாமல் வைச்சிருக்கிறது வெளிநாட்டு டொலரும் யூரோவும் தான்.கொள்வனவு செய்யும் சக்தி குறைஞ்சால் விளைவு பொருளாதார மந்தநிலை (recession).பிசினஸ் படுக்கிறது எண்டு லோக்கல் மொழியில சொல்வார்கள். காசு அனுப்புறது எங்கட ஆட்கள் சாப்பிட மட்டும் எண்டு அஜீவன் நினைச்சுக் கொண்டிருக்கிற மாதிரி விளங்குது. தவறென்றா மன்னியுங்கோ. (நான் இன்னும் சிறிலங்கன் கடவுச் சீட்டுத்தான், இந்த நாட்டுச் சட்டத்த மீறாதிருக்க வேண்டுமென்டா ஒரு பாஸ்போட் தேவை. மற்றபடி சிறிலங்காப் பாஸ்போட்ட நான் பெருமையாத் தூக்கிக் கொண்டு திரிய இல்ல.)

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஜஸ்டின்

இப்படி எழுதுவதற்கு..............

நம் ஊரில் உள்ள உறவுகளுக்கு

டொலராய் அனுப்பினாலும் பிராங்காய் அனுப்பினாலும்

இலங்கையிலுள்ள ரூபாயாக மாற்றித்தான் செலவழிக்கிறார்கள்.

எனக்கு அமெரிக்காவை பிடிக்காது.

இருந்தாலும் என்னால் டொலராக அல்லது பிராங்காகத்தான் பணம் அனுப்ப முடிகிறது!

நான் அனுப்பும் டொலரை சாப்பிட அவர்களால் முடியாது :lol:

அனுப்பாமல் இருந்தால்

நீ நல்லா வாழ்கிறாய்

நாங்கள் பசியோடு செத்து மடிகிறோம் என்கிறார்களே?

தற்போதைக்கு இதை விட வழி தெரியவில்லை.

நிச்சயம் உங்களிடம் நல்ல ஆலோசனை பெறலாம்?

இதற்கு வேறு ஏதாவது வழி முறை உண்டா?

தவிர இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

1.தற்போது நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்?

2.என்னமாய் வாழ்கிறீர்கள்?

3.எந்த நாட்டு குடியுரிமையோடு வாழ்கிறீர்கள்?

எழுதுங்கள்.

தெரிந்து கொள்ள அவா! :lol:

தவிர

USA யில் வசிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

அமெரிக்கா

நமக்கு எதிராக புனர்வாழ்வு கழகத்தை தடை செய்த பின்னரும்

பலரை கைது செய்த பின்னரும்

நம் மக்களை கொல்ல ஆயுத உதவி செய்து வரும் நிலையில்

அங்கு இருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

அஜீவன் என்ன எழுத வந்தாரென்று விளங்கேல்ல, ஆனல் நான் எழுதினது அவருக்கு விளங்கவில்லை என்று மட்டும் தெரியுது. நான் அமெரிக்காவில தான் இருக்கிறன். ஆனால் அமெரிக்க டொலரை அப்படியே சாப்பிடுவதில்ல. அதைக் கொண்டு கடையில உணவு வாங்கித்தான் சாப்பிடுறது. அப்படி சாப்பாடோ அல்லது வேறென்னவாவதோ வாங்கும் போது மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் வரியும் கட்டுறன்.இது வருமான வரியை விட நான் மேலதிகமாக அமெரிக்க அரசுக்குக் குடுக்கும் வருமானம். டொலரை நான் வீட்டுக்கு அனுப்புவதும் உண்டு, அங்கே அவர்கள் அதைக் கடையில் அப்படியே கொடுக்கவோ அல்லது அப்படியே சாப்பிடுவதோ கிடையாது. அதை இலங்கை சட்டத்திற்கேற்ற மாதிரி இலங்கை ரூபாயாக மாற்றிக் கடையில் குடுத்து உணவோ என்னவோ வாங்கும் போது சிறிலங்காவுக்கு வரி அந்தப் பணத்திலிருந்து தான் போகுது. இது சிம்பிள் கேஸ். இப்போதைய சிறிலங்காவின் நிலையில் இன்னொரு அனுகூலமும் வெளிநாட்டுப் பணத்தால உண்டு. இப்போதைய விலைவாசியில், சனத்தின்ர கொள்வனவு செய்யும் சக்தியைக் (purchasing power) குறையாமல் வைச்சிருக்கிறது வெளிநாட்டு டொலரும் யூரோவும் தான்.கொள்வனவு செய்யும் சக்தி குறைஞ்சால் விளைவு பொருளாதார மந்தநிலை (recession).பிசினஸ் படுக்கிறது எண்டு லோக்கல் மொழியில சொல்வார்கள். காசு அனுப்புறது எங்கட ஆட்கள் சாப்பிட மட்டும் எண்டு அஜீவன் நினைச்சுக் கொண்டிருக்கிற மாதிரி விளங்குது. தவறென்றா மன்னியுங்கோ. (நான் இன்னும் சிறிலங்கன் கடவுச் சீட்டுத்தான், இந்த நாட்டுச் சட்டத்த மீறாதிருக்க வேண்டுமென்டா ஒரு பாஸ்போட் தேவை. மற்றபடி சிறிலங்காப் பாஸ்போட்ட நான் பெருமையாத் தூக்கிக் கொண்டு திரிய இல்ல.)

ஜஸ்டின்

நீங்கள் முரளியை எதிர்க்கச் சொன்ன காரணங்களுக்கும் அமெரிக்காவில் வாழ்வதற்கு சொல்லும் காரணங்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள். ஆக உங்கள் கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்பதை நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். உங்களைப் பொறுத்தவரை வசதியானவற்றை புறக்கணிக்கலாம் புறக்கணிக்க முடியாதவற்றை வச்சுக்கலாம்.

தயவுசெய்து இதனை நாட்டுப்பற்றென்றோ தமிழ்ப்பற்றென்றோ சொல்லி அவற்றை கேவலப்படுத்த வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்

நீங்கள் முரளியை எதிர்க்கச் சொன்ன காரணங்களுக்கும் அமெரிக்காவில் வாழ்வதற்கு சொல்லும் காரணங்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள். ஆக உங்கள் கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்பதை நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். உங்களைப் பொறுத்தவரை வசதியானவற்றை புறக்கணிக்கலாம் புறக்கணிக்க முடியாதவற்றை வச்சுக்கலாம்.

தயவுசெய்து இதனை நாட்டுப்பற்றென்றோ தமிழ்ப்பற்றென்றோ சொல்லி அவற்றை கேவலப்படுத்த வேண்டாம்.

வசம்பு, அபிப்பிராயத்தில் மட்டுமன்றி விளங்கிக் கொள்ளும் திறனிலும் அஜீவனுக்கும் உங்களுக்கும் ஒற்றுமை உண்டு. :) நான் ஏதோ சொன்னால் நீங்கள் ஏதோ அமெரிக்காவில் வசிக்கும் காரணத்தை நான் சொன்னது மாதிரிப் பதில் பதிந்திருக்கிறீர்கள்.முரளிய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள இரு விடயங்களும் எப்படி ஒன்றுக்கொன்று முரன்படுகின்றது என்பது கூட எழுதிய புத்தனுக்கு புரிகின்றதா தெரியவில்லை. சேன் வார்ணேயின் சாதனை முரளியால் முறியடிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் புத்தன், சேன் வார்ணே நமது போராட்டத்திற்கு என்ன செய்தார் நீங்கள் கவலைப்படுமளவிற்கு.

***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

ரொம்ப நாளைக்கு பிறகு வசம்பரே எனது கருத்திற்கு கருத்து வைத்தமைக்கு ரொம்ப நன்றி வசம்பரே சேன்வார்ன் இருகிற நாட்டில நானும் ஒரு பிரஜை அந்த பிரஜையாக இருந்து கொண்டு மாவீரர் தினம் கொண்டாடும் அளவிற்கு சுகந்திரமாக இருகிறோம் இதை விட வேறேது வேண்டும் முரளி சாதனை எத்தனை வீர மலையக மக்களிற்கு புரிந்து இருக்கும் 80% மலையக மக்கள் இன்னும் வறுமை கோட்டின் கீழ் தான் இருகிறார்கள் மலையக மக்களின் 20% மக்களின் பிரதிநிதி தான் முரளி இந்த 20% மானவர்களும் பிரித்தானிய ஆட்சியில் தங்களின் சொத்துகளை வளர்த்தவர்கள் தான் அவர்கள் தான் இப்பொழுது முரளியை தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள் புலத்தில் வாழும் தமிழர்களில் 80% உந்த முரளியை தான் தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய் இருந்தா பேசலாம்

யதார்த்தம் என்று ஒன்று இருக்கு!

பேச்சு வார்த்தைக்கு வந்தவங்க கூட

எதை எடுத்துக் கொண்டு வந்தவங்க? :lol:

நாம பேசுறதை நினைச்சா

நமக்கே சிரிப்பு வருது

எதிரி எப்படி சிரிப்பான் தெரியுமா? :D

உங்கள் பார்வையில் ஜதார்தம் சிறிலங்கா ஆதரவு என் பார்வையில் ஜதார்தம் தமீழீழ ஆதரவு இரண்டு கருத்தும் முரண்படுகின்றது அல்லவா??தமீழீழ ஆதரவாளர்களாள் நீங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலாம் சிறிலங்கா யதார்தம் பார்கிறீர்கள் சிங்கள அரசால் நாங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலால் நாங்கள் தமீழத்திற்கு ஆதரவளிக்கிறோம் ஆகவே எமக்கு இது ஜதார்தமாக தெரிகிறது.என்ன நான் அலட்டினது புரிகிறதோ.

பேச்சுவார்த்தை மேடையை பற்றி கூறி இருந்தீர்கள் நாங்கள் என்னும் போராடி கொண்டு இருக்கிறோம் என்பது என்னும் தங்களிற்கு புரியவில்லையா.மலையக மக்கள் வடகிழக்கு மக்களாள் பாதிக்கபட்டார்கள்,யாழ்பாணத்

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

Link to comment
Share on other sites

ஓமோம் சிங்கள அரசின் காலணி துடைச்சால்.. நீங்களும் பெரியாளா வரலாம்.... பரிசும் பாராட்டும் கூட ஒரு நாள் கிடைக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

யுனெஸ்கோவின் சகிப்புத் தன்மைக்கான விருதைப் பெற்ற முதலாவது தமிழர் ஆனந்தசங்கரி அவர்களை இட்டும் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் :lol:

Link to comment
Share on other sites

ரொம்ப நாளைக்கு பிறகு வசம்பரே எனது கருத்திற்கு கருத்து வைத்தமைக்கு ரொம்ப நன்றி வசம்பரே சேன்வார்ன் இருகிற நாட்டில நானும் ஒரு பிரஜை அந்த பிரஜையாக இருந்து கொண்டு மாவீரர் தினம் கொண்டாடும் அளவிற்கு சுகந்திரமாக இருகிறோம் இதை விட வேறேது வேண்டும் முரளி சாதனை எத்தனை வீர மலையக மக்களிற்கு புரிந்து இருக்கும் 80% மலையக மக்கள் இன்னும் வறுமை கோட்டின் கீழ் தான் இருகிறார்கள் மலையக மக்களின் 20% மக்களின் பிரதிநிதி தான் முரளி இந்த 20% மானவர்களும் பிரித்தானிய ஆட்சியில் தங்களின் சொத்துகளை வளர்த்தவர்கள் தான் அவர்கள் தான் இப்பொழுது முரளியை தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள் புலத்தில் வாழும் தமிழர்களில் 80% உந்த முரளியை தான் தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள்.

முதலில் புத்தர் பண்டைய தமிழர்களுக்கெதிராக சிங்கள மக்களுக்காதரவாகவும் பல சித்து வேலைகள் செய்து தமிழர்களை விரட்டியடித்தாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட புத்தரின் பெயரைப் புனைப்பெயராக வைத்துத் தமிழ்த் தேசியம் பேசும் தங்களுக்கு பேஷ் பேஷ். அதானுங்க பாராட்டுக்கள்.

முரளியைப் பொறுத்தவரை ஒரு அணியில் விளையாடியே ஒரு சாதனையைச் செய்ய முடியும். இலங்கையைப் பொறுத்தவரை உள்ள ஒரு அணியில் அவர் விளையாடி தனது தனிப்பட்ட சாதனையை அவர் செய்துள்ளார். நாளை சரித்திரத்தில் முரளியின் பெயர் பொறிக்கப்படுமேயன்றி சிங்கள அரசின் பெயரல்ல. முரளி கண்டி மைதானத்தில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து பல ஊடகங்கள் உங்களால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என்று சொல்லப்பட்ட ஏழை எளிய இந்திய வம்சாவளி மக்களிடம் செவ்வி கண்டார்கள். அவர்கள் எல்லோரும் பூரித்த முகத்துடன் முரளியின் வெற்றியை தங்கள் வெற்றியாகவே போற்றிப் புகழ்ந்தார்கள். காரணம் சாதனை படைத்தவர் தங்களிளொருவர் என்பதை புரிந்து கொண்டதால்.

புலம்பெயர் மக்களில் நீங்கள் குறிப்பிட்டது போல் 80 வீதமல்ல 95 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முரளியின் வெற்றியை பாராட்டி மகிழ்கின்றார்கள். அவர்கள் போற்றுவது முரளியென்ற தனிமனிதனின் வெற்றியை மட்டும் தான். அவர் சார்ந்த அணியையோ அல்லது அந்த அணி சார்ந்த அரசையோ அல்ல. ஆனால் உங்களைப் போன்ற 5 வீத்திற்கு குறைவானவர்களே எதையும் அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்ப்பவர்கள்.

உங்கள் பார்வையில் ஜதார்தம் சிறிலங்கா ஆதரவு என் பார்வையில் ஜதார்தம் தமீழீழ ஆதரவு இரண்டு கருத்தும் முரண்படுகின்றது அல்லவா??தமீழீழ ஆதரவாளர்களாள் நீங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலாம் சிறிலங்கா யதார்தம் பார்கிறீர்கள் சிங்கள அரசால் நாங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலால் நாங்கள் தமீழத்திற்கு ஆதரவளிக்கிறோம் ஆகவே எமக்கு இது ஜதார்தமாக தெரிகிறது.என்ன நான் அலட்டினது புரிகிறதோ.

பேச்சுவார்த்தை மேடையை பற்றி கூறி இருந்தீர்கள் நாங்கள் என்னும் போராடி கொண்டு இருக்கிறோம் என்பது என்னும் தங்களிற்கு புரியவில்லையா.மலையக மக்கள் வடகிழக்கு மக்களாள் பாதிக்கபட்டார்கள்,யாழ்பாணத்

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

உங்களது முட்டாள்த் தனமான ஒப்பீடுகளை என்னென்று சொல்வது. கதிர்காமர் அரசியல் சதுரங்கத்திற்காக அரசால் நியமிக்கப் பட்டவர். ஆனால் முரளியோ தனது தனிப்பட்ட சாதனைகளால் உலக அரங்கில் உயர்ந்து நிற்பவர். அவரையும் கதிர்காமரையும் உங்களால் எப்படி ஒப்பிட முடிகின்றது. ஓஓஓஓஓஓ நீங்கள் ஆய்வாளரல்லோ பேஷ் பேஷ். மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப் போடுவதில் நீங்கள் வல்லவரென்பதை நான் மறந்தே விட்டேன். மன்னிச்சுக்குங்க!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் போராடும் ஏழை எழிய வெளிநாடு வர வசதியற்ற போரளிகளின் போராட்டங்களை வைத்து..

வசம்பு எமது போராளிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அசைலம் அடிக்கிற, அடித்த தமிழர்களும் பின்னர் அவ்வாறு அசைலம் அடித்தவர்களில் தங்கி இருந்து கொண்டு வெளிநாடு வந்த அவர்களின் பிள்ளைகள் மனைவிகள் உறவுகள் என்று பலர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். அதற்கு பரிக்காரமா பலரிடம் தமிழ் தேசிய விசுவாசமும் நிதிப் பங்களிப்பும் ஈழப்போராட்ட ஆதரவும் என்ற வரவேற்கத்தக்க நிலை இருக்கிறது. ஆனாலும் இப்படி வந்தோரில் இன்னொரு பிரிவினர் தமது கடமை மறந்து மனச்சாட்சி இன்றி சுயநலத்தோடு மட்டும் வாழ்கின்றனர்.

ஆனால் எமது போராளிகளின் போராட்டத்தை வைத்து வாழ்க்கை ஓட்டுபவர்களில் இன்னொரு முக்கிய பிரிவினர் உள்ளனர். அவர்கள் அன்றில் இருந்து இன்று வரை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களே மிக மோசமான இனத்துரோகிகள்..!

நீங்கள் குறிப்பிட்டது போல போராளிகள் அனைவரும் வறுமைக் கோட்டில் வாழும் இளையவர்கள் அல்ல. படித்த பட்டம் பெற்ற, வசதிபடைத்த குடும்பங்களில் இருந்தும் தமிழீழத் தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தோட போராடப் போனவர்களும் இருக்கிறார்கள். எமது போராளிகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை எதிரி மட்டுமன்றி தமிழனா இருந்தும் துரோகிகள் போல.. தவறியும் நீங்கள் செய்யக் கூடாது. தாயக விடுதலைக்காக தன்னை அர்பணித்துப் பணியாற்றும் ஒரு போராளியை ஏழை சாதி மதம் என்ற மனித சுதந்திரத்தின் அடிப்படைகளுக்கு அப்பாலான கூறுகள் கொண்டு பாகுபடுத்தி நோக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.

இனத்தின் விடுதலைக்காக மட்டுமன்றி குறித்த இனத்தில் அங்கம் வகிக்கும் மனிதர்களின் அடிப்படை சுதந்திர வாழ்வுக்கான வாழ்வுரிமை வேண்டிப் போராடுபவர்கள் எல்லோரும் தியாகிகளே..! அங்கு வேறெந்தப் பாகுபாட்டுக்கும் இடமிருக்கக் கூடாது.

முரளிதரன் ஒரு போராளியல்ல. அவர் திறமைமிக்க ஒரு விளையாட்டு வீரன். அவரை துடுப்பாட்ட மைத்தானத்தோடு வைத்திருக்க வேண்டுமே தவிர அரசியல் இன விவகாரங்களுக்குள் இழுத்து வருவது தவறானது..! :lol:

Link to comment
Share on other sites

வசம்பு எமது போராளிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அசைலம் அடிக்கிற, அடித்த தமிழர்களும் பின்னர் அவ்வாறு அசைலம் அடித்தவர்களில் தங்கி இருந்து கொண்டு வெளிநாடு வந்த அவர்களின் பிள்ளைகள் மனைவிகள் உறவுகள் என்று பலர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். அதற்கு பரிக்காரமா பலரிடம் தமிழ் தேசிய விசுவாசமும் நிதிப் பங்களிப்பும் ஈழப்போராட்ட ஆதரவும் என்ற வரவேற்கத்தக்க நிலை இருக்கிறது. ஆனாலும் இப்படி வந்தோரில் இன்னொரு பிரிவினர் தமது கடமை மறந்து மனச்சாட்சி இன்றி சுயநலத்தோடு மட்டும் வாழ்கின்றனர்.

ஆனால் எமது போராளிகளின் போராட்டத்தை வைத்து வாழ்க்கை ஓட்டுபவர்களில் இன்னொரு முக்கிய பிரிவினர் உள்ளனர். அவர்கள் அன்றில் இருந்து இன்று வரை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களே மிக மோசமான இனத்துரோகிகள்..!

நீங்கள் குறிப்பிட்டது போல போராளிகள் அனைவரும் வறுமைக் கோட்டில் வாழும் இளையவர்கள் அல்ல. படித்த பட்டம் பெற்ற, வசதிபடைத்த குடும்பங்களில் இருந்தும் தமிழீழத் தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தோட போராடப் போனவர்களும் இருக்கிறார்கள். எமது போராளிகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை எதிரி மட்டுமன்றி தமிழனா இருந்தும் துரோகிகள் போல.. தவறியும் நீங்கள் செய்யக் கூடாது. தாயக விடுதலைக்கான தன்னை அர்பணித்துப் பணியாற்றும் ஒரு போராளியை ஏழை சாதி மதம் என்ற மனித சுதந்திரத்தின் அடிப்படைகளுக்கு அப்பாலான கூறுகள் கொண்டு நோக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.

இனத்தின் விடுதலைக்காக மட்டுமன்றி குறித்த இனத்தில் அங்கம் வகிக்கும் மனிதர்களின் அடிப்படை சுதந்திர வாழ்வுக்கான வாழ்வுரிமை வேண்டிப் போராடுபவர்கள் எல்லோரும் தியாகிகளே..! அங்கு வேறெந்தப் பாகுபாட்டுக்கும் இடமிருக்கக் கூடாது.

முரளிதரன் ஒரு போராளியல்ல. அவர் திறமைமிக்க ஒரு விளையாட்டு வீரன். அவரை துடுப்பாட்ட மைத்தானத்தோடு வைத்திருக்க வேண்டுமே தவிர அரசியல் இன விவகாரங்களுக்குள் இழுத்து வருவது தவறானது..! :lol:

நன்றி நெடுக் உங்கள் பதிவிற்கு

நான் பெரும்பான்மையான போராளிகளின் பொருளாததார நிலையையே குறிப்பிட்டேன். அதைவிட அப்போராளிகளின் தியாகத்தை என்றுமே நான் கொச்சைப் படுத்த முயன்றவனுமல்ல. அவர்களை வைத்து வெளிநாடுகளில் தம்மை வளர்க்க முயல்பவர்களையே நான் சாடியுள்ளேன்.

முரளிதரனை ஒரு திறைமை மிக்க வீரராகவே நாம் பார்க்கின்றோம். அவரை அரசியலோடு ஒப்பிட்டு போராட்டத்தைக் கேவலப்படுத்துபவர்கள் யார் என்பது புரிந்தும் இது தேவை தானா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக் உங்கள் பதிவிற்கு

நான் பெரும்பான்மையான போராளிகளின் பொருளாததார நிலையையே குறிப்பிட்டேன். அதைவிட அப்போராளிகளின் தியாகத்தை என்றுமே நான் கொச்சைப் படுத்த முயன்றவனுமல்ல. அவர்களை வைத்து வெளிநாடுகளில் தம்மை வளர்க்க முயல்பவர்களையே நான் சாடியுள்ளேன்.

முரளிதரனை ஒரு திறைமை மிக்க வீரராகவே நாம் பார்க்கின்றோம். அவரை அரசியலோடு ஒப்பிட்டு போராட்டத்தைக் கேவலப்படுத்துபவர்கள் யார் என்பது புரிந்தும் இது தேவை தானா??

நன்றி உங்கள் புரிந்துணர்வுள்ள பதிலுக்கு.

முரளிதரன் குறித்த விடயம் நான் உங்களைக் குறித்துக் குறிப்பிடவில்லை. நீங்களே அதை இனங்கண்டிருப்பீர்கள். தனிக்கருத்தில் எழுதாமல் உங்கள் கருத்துக்கு எழுதிய கருதோடு தனித்து எழுதி இருந்தேன். அது தவறான விளக்கம் பெறலுக்கு வழிசெய்துவிட்டது என்று நினைக்கிறேன். அது உங்களுக்கான கருத்தல்ல..! இங்குள்ள சில கருத்தாளர்களின் நிலை குறித்த கருத்து மட்டுமே..! :lol:

Link to comment
Share on other sites

ஆனந்தசங்கரியை இதில் விட்டுவிடுவோம். ஆனந்த சங்கரி துரோகி. முரளியை துரோகி என்று நான் பாக்கவில்லை.

ஆனால் கதிர்காமரையும், முரளியையும் ஒப்பிடலாம்

சிறிலங்காவின் அரசியற்துறையில் சிறிலங்காவிற்காக சிறப்பாக விளையாடிய தமிழர் கதிர்காமர்.

சிறிலங்காவின் விளையாட்டுத் துறையில் சிறிலங்காவிற்காக சிறப்பாக விளையாடுகின்ற தமிழர் முரளிதரன்

இதிலே கதிர்காமரோ, முரளிதரனோ தம்மை தமிழர்கள் என்று தம்மை உணர்பவர்கள் அல்ல. அவர்கள் தம்மை சிறிலங்கன்களாகவே உணர்கிறார்கள். தமது தாய்நாட்டிற்காக விளையாடுகிறார்கள்.

இருவருடை உழைப்பும் பயன்படுவது சிறிலங்காவிற்குத்தான். அது மட்டும் அல்ல. இருவருமே எமக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்பட்டார்கள், பயன்படுகிறார்கள்.

ராஜதந்திரம் என்று வருகின்ற போது நாங்கள் கதிர்காமரிலிருந்தும் சில விடயங்களை கற்றுக்கொள்ளலாம். கிறிக்கட் என்று வருகின்ற போது முரளிதரனிடம் இருந்தும் இருந்தும் சில விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இவர்களுடைய வெற்றி குறித்து நாம் மகிழ்ச்சி அடைவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.

Link to comment
Share on other sites

முரளியின் சாதனையை தனக்குச் சாதகமாக பயன்படுத்த முயலும் சிங்கள அரசின் பிரசாரத்தை ஏற்கனவே நெடுக் குறிப்பிட்டது போல் பல கேள்விகளை வைத்து பிரசாரமாக்கி நாமும் முறியடிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதமென்பார்கள். ஆனால் இங்கு சிலர் இயலாமையை வைத்துக் கொண்டு சொல்லுத் தான் தமக்கு ஆயுதம் என்று அடம்பிடித்தால் என்ன செய்ய முடியும்.

நன்றி உங்கள் புரிந்துணர்வுள்ள பதிலுக்கு.

முரளிதரன் குறித்த விடயம் நான் உங்களைக் குறித்துக் குறிப்பிடவில்லை. நீங்களே அதை இனங்கண்டிருப்பீர்கள். தனிக்கருத்தில் எழுதாமல் உங்கள் கருத்துக்கு எழுதிய கருதோடு தனித்து எழுதி இருந்தேன். அது தவறான விளக்கம் பெறலுக்கு வழிசெய்துவிட்டது என்று நினைக்கிறேன். அது உங்களுக்கான கருத்தல்ல..! இங்குள்ள சில கருத்தாளர்களின் நிலை குறித்த கருத்து மட்டுமே..! :lol:

நன்றி நெடுக்

நான் ஏற்கனவே புரிந்திருந்தும் ஒரு சந்தேகத்தில்த் தான் கேள்வியாக்கினேன். இப்போது எனது சந்தேகமும் தீர்ந்து விட்டது. மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு சொல்வது போல முரளிக்கும் கதிர்காமருக்கும் பல வேறு பாடுகள் உண்டு. ஆனால் பல ஒற்றுமைகளும் உண்டு. கதிர்காமர் ராஜதந்திரத் துறையில் திறமையாளராக இருந்தார். முரளி ஒரு உலக அபிமானம் பெற்ற விளையாட்டில் திறமையாளர். கதிர்காமர் வாழ்ந்த காலத்தில் அவரது துறையில் அவரை விஞ்சக் கூடியளவு எவரும் சிறிலங்காவில் இருக்கவில்லை. அந்தத் திறமையும் சிங்கள அடிவருடிப் போக்கும் சேர்ந்த போது அவர் தமிழர் போராட்டத்திற்கெதிரான நல்லதொரு ஆயுதமானார்.சிறிலங்காவில் தகுதியறிந்து நியமிக்கப் படும் ஒரே அமைச்சு வெளிநாட்டமைச்சு மட்டுமே, ஒரு தகுதியான தமிழர் தமிழர் விரோதப் போக்குடன் அப்பதவிக்கு வாராது வந்த மாமணியாய் வாய்த்தார்.முரளி தெரிந்து தமிழர் விரோதமாக எதுவும் செய்யவில்லை.செய்வதற்கு அவர் அரசியலிலும் இருக்கவில்லை. ஆனால் அவர் சார்ந்த கிரிக்கட் விளையாட்டு எப்போதுமே இலங்கைக்கு ஒரு சர்வதேச முகமூடியாக இருந்தது.இந்த வெற்றியும் அப்படித் தான் பயன்படுகிறது. எனவே சிங்களப் பிரச்சாரத்திற்குத் தான் முரளி பெரிதும் பயன் படுகிறார். இந்த வகையில் தான் அவரைக் கதிரோடு சேர்த்து வைக்க முடியும்.தமிழர்கள் புறக்கணிப்பதால் முரளியின் சாதனை வரலாற்றில் இல்லாமல் போய் விடுமா எனக் கேட்கிறார்கள். அப்படி ஆகாது, அது எங்கள் நோக்கமும் அல்ல. ஆனால், சிறிலங்கா சார்பில் தமிழரொருவர் செய்யும் சாதனையையும் தமிழர்கள் கொண்டாடக் கூடிய நிலையில் இல்லை என்பதும் வரலாற்றில் பதியப் பட்டிருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

Link to comment
Share on other sites

முரளிதரனை ஒரு விளையாட்டு வீரராகப் பார்த்து அவருக்கு ஒரு ரசிகராக இருப்பதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

கிரிக்கட் என்று வருகின்ற போது ஒருவர் ஜெயசூர்யாவிற்கும் ரசிகராக இருக்கலாம்.

அவர்களுடைய திறைமைகளை வியக்கலாம். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம்.

ஆனால் "முரளி ஒரு தமிழன், அதனால் அவருடைய வெற்றி எனக்கு பெருமையை தருகிறது" என்று ஒருவர் சொல்கின்ற போதே அதற்குள் அரசியல் வந்து விடுகின்றது.

கிரிக்கட்டை கிரிக்கட்டாக மட்டும் பார்க்காது, அதில் விளையாடுபவர்களின் இன அடையாளங்களை தேடுவதுதான் அரசியல்.

ஆகவே முரளியை தமிழன் என்ற வகையில் பாராட்டுபவர்கள்தான் ஒரு தவறான அரசியலை இதற்குள் கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் அவர்களே "விளையாட்டு வேறு, அரசியல் வேறு" என்று பேசுகின்ற வேடிக்கையும் நடக்கின்றது.

சிறிலங்காவின் தேசிய அணிக்காக விளையாடுகின்ற, சிறிலங்கா அரசின் அரசியற் பிரச்சாரங்களுக்கு பயன்படுகின்ற ஒருவருடைய வெற்றி குறித்து சில தமிழர்கள் பெருமையடைவதும், அதற்கு இனரீதியான காரணங்களை முன்வைப்பதும், இவர்களுக்கு தமிழர்களின் போராட்டம் குறித்த தெளிவு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

இவ்விடயத்தை களத்தில் இணைத்தவர் தன் சுயதம்பட்டத்திற்காக தமிழன் என்பதற்காகத் தான் வாழ்த்த விரும்பவில்லை என அரசியலாக்கினார். அதன் பின் வாழ்த்த வந்தவர்கள் தனிப்பட்ட முரளியின் திறைமைகளைத் தான் வாழ்த்திச் சென்றார்கள். ஆனால் பின்பு வந்த சிலரே இதனை அரசியலாக்கி ஆதாயம் தேட முனைந்தார்கள்.

சிலருக்கு கருத்துக்கள் எழுதுவதிலும் தன் தவறான கருத்துக்களை நியாயப்படுத்தவதிலும் தான் குறைபாடுகள் உள்ளதென்றால் :D கண் பார்வையிலுமா?? :(

:lol: !!!!!!!!ஆண்டவா நீதான் களத்தை காப்பாற்றவேண்டும்!!!!!! :wub:

Link to comment
Share on other sites

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

இல்லையே.ஏனெனில் கதிர்காமர் குலத்தை கெடுத்த கோடரிகாம்பு.தமிழினத்தை காட்டி கொடுத்த துரோகி.முரளி யாரை காட்டி கொடுத்தார்? தனது திறமையை காட்டி எவ்வளவோ தடைகளை தாண்டி தான் இந்த சாதனையை சாதிக்க அவரால் முடிந்தது.நினத்து பாருங்கள் அவுஸ்த்ரேலிய இனவாதிகள் ஒரு பக்கம்,சிங்கள இனவாதிகள் மறு பக்கம்.இவ்வளவையும் தாண்டி ஒரு தமிழ் வீரன் சாதனை படைக்கும் போது அவரை பாராட்டாமல் இருப்பது கவலைக்கிடமானது.எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் முரளியை பாராட்டாமல் விடுபவர்கள் இருந்தென்ன விட்டென்ன?

Link to comment
Share on other sites

கதிர்காமர் ஒரு போதும் தன்னை தமிழனாகக் கருதியது இல்லை. அவர் தமிழ் மொழியைப் பேசுவாரா என்று கூட யாருக்கும் தெரியாது. அவர் ஒரு சிறிலங்கன்.

ஆனால் கதிர்காமரும் நிறைய தடைகளை சந்தித்தார். அவருடைய பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் அவரால் பிரதமராக முடியவில்லை. காரணம் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்த்ததுதான். ஒரு தமிழர் பிரதமராகக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

அதே போன்று முரளியாலும் அணித் தலைவராக முடியவில்லை. அதற்கு காரணமும் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்ப்பதுதான்.

ஆகவே இருவருமே பல தடைகளை தாண்டியிருக்கிறார்கள். இருவருக்கும் தகுதி இருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் சிங்கள இனவாதம் அவர்களை உயர விடவில்லை.

கதிர்காமரும் சிறிலங்கா அரசின் பரப்புரைக்குத்தான் பயன்பட்டார். முரளிதரனும் சிறிலங்கா அரசின் பரப்புரைக்குத்தான் பயன்படுகின்றார்.

உண்மையை சொன்னால், நான் இருவருக்கும் ரசிகன்தான். கதிர்காமரின் ராஜதந்திரமும், முரளியின் பந்துவீச்சும் எனக்குப் பிடிக்கும்.

ஆனால் அவர்களுடைய வெற்றி குறித்து நான் பெருமிதமோ மகிழ்ச்சியோ கொள்ள மாட்டேன்.

அவர்களுடைய வெற்றி, எங்களுடைய பரப்புரைப் போரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தெளிவான பார்வை எனக்கு இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.