Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அநுராதபுரத்தில் கிளைமோர் வெடித்து 13 பேர் பலி

Featured Replies

அநுராதபுரத்தில் கிளைமோர் வெடித்து 13 பேர் பலி

13 killed in Kebithigollawa claymore explosion

At least 15 people were killed and over 30 injured in a claymor attack targetting a bus in Kebithigollawa in the Anuradhapura district at around 8.00pm. The explosion had taken place in Abimanapura in Kebithigollawa, police said.

டெய்லி மிரர்

  • தொடங்கியவர்

அநுராதபுரமாவட்டம் கெப்பிட்டிகொலாவ பகுதியில் இன்று மாலை 8.00 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் வெடிப்பில் இலங்கை போக்கிவரத்து கழக பஸ் சிக்கியது. இதன் போது ஏறத்தாள 15 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிப்பு இடம்பெற்ற பிரதேசம் வவுனியாவிலிருந்து தென்கிழக்கு திசையில் 23 கி.மீ தொலைவில் உள்ளது.

கொழும்பு -வவுனியா இடையேயான நேரடி புகையிரத போக்குவரத்து கொழும்பு வெடிப்புக்களை தொடர்ந்து அநுராதபுரத்தோடு நிறுத்தப்பட்ட நிலையில் கொழும்பிலிருந்து வவுனியா செல்வோர் பஸ் பிரயாணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் நெட் மற்றும் டெய்லி மிரர்

கொழும்பு -வவுனியா இடையேயான நேரடி புகையிரத போக்குவரத்து கொழும்பு வெடிப்புக்களை தொடர்ந்து அநுராதபுரத்தோடு நிறுத்தப்பட்ட நிலையில் கொழும்பிலிருந்து வவுனியா செல்வோர் பஸ் பிரயாணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

:lol::lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இறந்து , காயப்பட்டவர்கள் தமிழ் மக்களா?

  • கருத்துக்கள உறவுகள்

Claymore explosion in Kebitigollawe, 15 civilians killed

[TamilNet, Wednesday, 05 December 2007, 15:54 GMT]

15 civilians were killed and 23 wounded when a Sri Lanka Transport Board bus was caught in a Claymore explosion Wednesday around 8:00 p.m. at Abimanagama near Dhammanawa in Kebitigollawe division in the Anuradhapura district, 23 km southeast of Vavuniyaa, police said.

The wounded persons have been rushed to Anuradhapura hospital. Many ambulances were en route to the site of the attack, the police said.

Around 50 passengers were traveling the bus, according to the police.

Last year, in June, 64 passengers were killed in a similar Claymore explosion in the area.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு -வவுனியா இடையேயான நேரடி புகையிரத போக்குவரத்து கொழும்பு வெடிப்புக்களை தொடர்ந்து அநுராதபுரத்தோடு நிறுத்தப்பட்ட நிலையில் கொழும்பிலிருந்து வவுனியா செல்வோர் பஸ் பிரயாணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

மதன், கெப்பிட்டிகொலாவ வவுனியா திருகோண்மலைப் பாதையில் வவுனியாவுக்கும் கொறவபொத்தானைக்கும் நடுவில் உள்ளது. A9 கண்டிவீதியில் அல்ல. தயவுசெய்து உறுதிப் படுத்துங்கள்.

Army spokesman Brig Udaya Nanayakkara told the BBC that the bomb hit a state-run bus going from the town of Anuradhapura to Padaviya Janakpura

BBC south asia

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் வெடிப்பு இடம்பெற்ற இடம் கண்டி வீதியில் இருக்கின்றதா என்பது எனக்கு தெரியாது. ரயில் பிரயாணம் தடைபட்ட நிலையில் வவுனியா- அநுராதபுரம் (கொழும்பு) போக்குவரத்திற்கு பஸ் பிரயாணத்தை உபயோகிக்கின்றார்கள் என்பதையே குறிப்பிட்டேன். அது தவறான ஒரு விளக்கத்தை தந்திருக்கின்றது போல் தெரிகின்றது, அதற்கு வருந்துகின்றேன்

அனுராதபுரத்தில் இருந்து ஜனகபுர பதவி-சிறீபுரவுக்கு சென்ற பஸ் கிளை மோர் தாக்குதலுக்கு சிக்கியுள்ளது.

23 பேர் இறந்து 35 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

8 பேருடைய உடல்கள் அங்கே காண முடிவதாக தகவல்.

தாக்குதலுக்குள்ளான அபிமானபுர

அனுராதபுரத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தே உள்ளது.

இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து பதவியா ஜானகபுரவுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கெப்பிட்டிக்கொல்லாவவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அபிமானிபுர என்ற இடத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார முன்னதாக தமிழோசைக்குத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி பிபிசி ..

15 killed in Kebitigollewa

kabitikollawajr1.jpg

At least 64 civilians were killed in bomb blast in Kebitigollewa in June, last year

At least 15 killed and 23 more injured in a claymore attack on a passenger bus in Kebitigollewa, police say.

Kebitigollewa police told journalist Athula Bandara that two claymore bombs have exploded in a crowded bus carrying civilian passengers.

The bus was travelling in Abhimanapuram area in Padaviya when the attack happened at around 1945 SLT.

Three women are among the deceased, police said.

LTTE accused

Security authorities accused Tamil Tigers of targeting civilians.

At least 64 civilians were killed in bomb blast in Kebitigollewa in a passenger bus in June, last year.

This is the latest of series of attacks on civilians within two weeks.

International truce monitors acccused both parties of killing 49 civilians within four days, last week.

Sri Lanka authorities accused LTTE of killing at least 20 civilians in a bomb blast in Nugegoda, Colombo.

The security forces are accused of killing dozens of civilians in air raids on Tiger-controlled areas.

-BBC

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். வெளிநாடுகளிலிருந்நு தனக்கு வரும் அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான தந்திரமாகும்.

வயோதிபர்களை நாம் மதிக்க வேண்டும். அவர்கள் சொல்வதில் பல அர்தங்கள் உள்ளன.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

Police say 13 killed, 40 wounded in Sri Lanka bus blast 43 minutes ago

COLOMBO (AFP) - At least 13 passengers were killed and 40 wounded Wednesday in a roadside bomb attack on a crowded bus carrying civilians in Sri Lanka's north-central region, police said.

Police and military reinforcements were rushed to the area to evacuate the wounded to hospital, a police official in the area said by telephone. "We have reports of 13 passengers killed and 40 wounded," the official said.

"The attack was during night time and sending rescue teams was slow because of the fear of more mines in the area," he said.

http://news.yahoo.com/s/afp/20071205/wl_af...ll_071205163638

for picture:http://news.yahoo.com/photo/071205/photos_wl_afp/e40f9a9f1e898d9c4330cd1c6f1439ed;_ylt=ArJ.OTVmS9vDorXSuZNqVu.ROrgF

  • கருத்துக்கள உறவுகள்

கெப்பிற்கொல்லாவாவில் கிளைமோர் தாக்குதல்: 15 பொதுமக்கள் பலி! 23 பேர் படுகாயம்

வீரகேசரி இணையம்

அநுராதபுர மாவட்டம் கெக்பிற்றிக்கொல்லாவ பதவியா பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 8.00 மணியளவில் கெப்பிற்றிக்கொல்லாவ அபிமன்யபுரப் பகுதி ஊடகா பயணித்த பேரூந்தை இலக்கு வைத்தே இக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தது யாராக இருந்தாலும், இதன் விளைவு தமிழர் மீதான சிங்கள அரசின் இனக்கொலையை குறைக்குமாக இருந்தால் ( அது தற்காலிகமானதாக இருந்தாலும் கூட) இதுபற்றி வருந்தத்தேவையில்லை.

ஏனென்றால் அண்மைக்காலமாக இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியாலும், விமானக் குண்டு வீச்சினாலும் கொல்லப்படும் எமது மக்களின் தொகை அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.

சிலவேளை தென் இலங்கையில் இடம் பெற்ற வகை தொகையற்ற தமிழர் கைதுகளால் உலகின் முன் சங்கடப்பட்டு நிற்கும் சிங்கள அரசு புலிகள் மேல் பழி போட்டு தன் மேல் இருக்கும் கவனத்தை திசை திருப்ப எடுத்த நடவடிக்கையாக இருக்கலாம்.

கெப்பிட்டிகொல்லாவ அபிமானபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலுக்கு பயணிகள் பேரூந்து இலக்கானதில் அதில் பணயம் செய்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

கெப்பிட்டிகொல்லாவ கிளேமோர் தாக்குதலில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் பலி வீரகேசரி இணையம்

கெப்பிட்டிகொல்லாவயில் நேற்று இரவு இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் பத்திரிகையளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். சிங்கள நாழிதளான் திவயினவின் பிராந்திய நிருபரான டபிள்யூ.குணசிங்க என்பவரே இக் கிளேமோர் தாக்குதலில் பலியாகியுள்ளார். இவர் கிளேமோர் தாக்குதலிற்கு இலக்கான பஸ்ஸில் பயணித்துள்ளார்.

A passenger bus bombed at Abhimanapura in Anuradhapura district

(Lanka-e-News, 2007 December 05, 9.50 PM) A passenger bus plying to Padavi Sripura and Janakapura from Anuradhapura was caught in a claymore bomb at Abhimanapura 50 km away from Anuradhapura. Kebithigollewa police said to Lanka-e-News that 16 were killed and more than 25 were injured in this incident.

Unconfirmed reports said that 23 were killed and more than 35 were injured. An eyewitness said that he saw eight bodies on the scene of explosion.

The bus left from Anuradhapura around 5 PM with a large number of passengers, sources said.

This is the second such attack on a civilian bus in the Kebithigollewa area.

64 civilians including 12 children were killed when a claymore mine targeting a bus was detonated by the LTTE on June 15 last year.

http://www.lankaenews.com/English/news.php...1b9fe89f91c92a3

கெப்பிடிகொல்லாவ கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை எந்த ஒரு அமைப்பும் அல்லது நிறுவனமும் கண்டிக்க முன்வரவில்லையே என்று சிறிலங்காவின் அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்ப தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இதில் இரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக தமிழ்நெட் கூறுகிறது.

கெபத்திகொல்லாயில் 2 இராணுவம், 1 பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்

- பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க

[06-12-2007 2.51pm] அநுராதபுரம் கெபத்திக்கொல்லாவ அபிமானபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட க்ளைமோர் தாக்குதலினால் இராணுவச் சிப்பாய் இருவர், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பிராந்திய செய்தியாளர் ஒருவர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று (டிச.06) சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தெற்கில் விடுதலைப் புலிகள் நிலைகொள்வதற்கு முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்வதற்கான முயற்சி, நுகேகொட குண்டு வெடிப்பு ஆகியன இதனை அடிப்படையாக வைத்தே மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்போது நாட்டில் மிகவும் தீர்மானமிக்க நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், இலங்கை வான்படையினர் இலக்குகளை துல்லியமாக அடையாளம் கண்டு தாக்குதல்களை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளினால் இராணுவ மற்றும் பொலிஸ் துறையைச் சேர்ந்த 31 கொல்லப்பட்டதுடன், 417 பேர் காயமடைந்ததாகக் கூறினார்.

அத்துடன், 54 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்ததாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் குறிப்பிட்டார்.

http://lankadissent.com/index.php?option=c...66&Itemid=1

கெப்பிடிகொல்லாவ கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை எந்த ஒரு அமைப்பும் அல்லது நிறுவனமும் கண்டிக்க முன்வரவில்லையே என்று சிறிலங்காவின் அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்ப தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

என் அப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரிப் போட்டுக் கொடுத்திருக்கிறது இந்த அம்மாஞ்சி அமைச்சன். புலிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக இவர்களே செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்படத் தான் இது வழி செய்யும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் உரிய பாதுகாப்பினை வழங்காமையினாலேயே கெப்பிட்டிகொல்லாவையில் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் ஐ.தே.க. எம்.பி. ஹரிசன் குற்றச்சாட்டு

வீரகேசரி நாளேடு

அரசாங்கம் அனுராதபுரம் மாவட்டத்திற்கு உரிய பாதுகாப்பினை வழங்காததன் காரணமாகவே கெப்பிட்டிக்கொல்லாவையில் புலிகளின் தாக்குதலினால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் தெரிவித்தார். கெப்பிட்டிக்கொல்லாவ பகுதி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த ஊர்காவல் படையினர் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்தே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே பி. ஹெரிசன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

கெப்பிட்டிக்கொல்லாவையில் பல மாதங்களுக்கு முன்பும் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். எனவே, அப்பிரதேசத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை அரசாங்கம் அறிந்திருந்த போதும் ??? பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இப்பிரதேசத்தில் பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊர்காவல் படையினர் அனைவரும் அண்மையில் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜனாதிபதியினதும், பாதுகாப்பு செயலாளரினதும் ஜன்ம பூமி மக்களை மட்டுமே அரசாங்கம் பாதுகாக்கிறது. அநுராதபுரம் மக்களை கைவிட்டுள்ளது.

வவுனியாவிலிருந்த பாதுகாப்பு சோதனைச்சாவடி மதவாச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அநுராதபுரத்திற்கு பயங்கரவாதிகளால் நுழைய முடிந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசியல் மயமாக்குவதாலேயே இன்று அநுராதபுர மாவட்டம் மட்டுமல்ல முழு நாடே பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜானகபுர, அபிமானபுர என்பவையெல்லாம் பாரம்பரிய தமிழ்க் கிராமமான மணலாறு பகுதியில் இருந்த தமிழ்மக்களையும் அவரது வாழ்விடங்களையும் அழித்து உருவாக்கப்பட்ட சிங்கள ராணுவ மயப்படுத்தப்பட்ட காடையர் குடியேற்றங்கள். ஆகவே இப்பகுதியில் வசிப்போர் எல்லாம் ஒன்றில் சிங்கள ராணுவ இயந்திரத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அதற்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள்.

ஒரு கதைக்கு புலிகள்தான் இத்தாக்குதலை நடத்தியதாக வைத்துக் கொண்டாலும் இதுவொன்றும் வெறுமனே சிவிலியன் இலக்கு அல்ல. மாறாக தமிழ்த்தாயகத்தை இடையறுக்கவென சிங்கள அரசாங்கங்களினால் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட முற்றுமுழுதான ராணுவ இலக்கு. இங்கிருக்கும் சிவிலியன்கள் எனப்படுவோர், சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பிற்கு சிவிலியன் மூலாம் பூசுவதற்கக குடியேற்றப்பட்ட காடையர் கூட்டம்.

இரு வேறு காரணங்களுக்காக இவ்வாறான தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெறுதல் அவசியம். ஒன்று, மேலும் தமிழர் நிலங்களை ஆகிரமிக்கப்படுவதைத் தடுத்தல். ரெண்டு, ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களை சிறிது சிறிதாக வெளியேற்றுவது.

இதுபற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. நடப்பதெல்லாம் நண்மைக்கே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.