Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் கடும் இழப்பு - 25 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

வவுனியா சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று மாலை முதல் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 25 போராளிகளின் உடலங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. 5-4 என்ற முகாம் மீதான படையினரின் தாக்குதலிலேயே இந்த இழப்புக்களை புலிகள் சந்தித்ததாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

  • Replies 63
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.......................இந்த செய்தி பொய்ச்செய்தியாக இருந்தால் ஆறுதல் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி உண்மை.

http://www.nationalsecurity.lk/fullnews.php?id=13473

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

SLA hands over 25 LTTE bodies to Vavuniyaa hospital

[TamilNet, Friday, 27 June 2008, 15:55 GMT]

Sri Lanka Army (SLA) in Vavuniyaa handed over 25 dead bodies of Liberation Tigers of Tamileelam (LTTE) fighters, who were killed in action at Chriraddikku'lam, which is a GS area in Maanthai East division of Mullaiththeevu district. Meanwhile, Murungkan police handed over a dead body of a combatant to Mannaar hospital Friday evening.

Arrangements to transfer the dead bodies would be undertaken after Vavuniyaa magistrate inspects the bodies, medical sources in Vavuniyaa said.

The SLA said the Tiger fighters were killed in the fighting on Thursday.

The LTTE is yet to release details of the battle.

Chiraddikku'lam is located 22 km east of Vidaththaltheevu and 12.3 km northwest of Moon'ru Mu'rippu, which is situated along the border of three districts, Mannaar, Mullaiththeevu and Vavuniyaa.

http://www.tamilnet.com/pic.html?path=/img...A%20soldiers%20[Photo:%20SLA]

http://www.tamilnet.com/pic.html?path=/img...A%20soldiers%20[Photo:%20SLA]

tamilnet.com

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வீர வேங்கைகளை கொத்தோடு பறி கொடுக்கவேண்டி வந்துவிட்டதே ?

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீழ்ந்த வீரர்களுக்கு வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற், நேசனல் செக்யூரிட்டி இணையப் படங்களின்படி மாவீரர்களின் சடலங்களில் போர்க்காயங்கள் காணப்படவில்லை. ஏதாவது நச்சசாயுதங்களைப் பாவித்துச் செய்யப்பட்ட சதியாக இது இருக்கக்கூடும்.

எமது மண்ணைக் காப்பாற்ற எதிரியுடன் களமாடி வீழ்ந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்களுடன் என் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகளின் அறிக்கை விட்டால் தான் உண்மை நிலை புரியும், கரு. இவ்வளவு தொகையான போராளிகள் பொதுவாக ஓரிடத்தில் இறப்பதில்லை.

இந்த செய்தியை வெளியிட்ட அரசதரப்பு தங்களடைய இழப்புக்களை தெரிவிக்கவில்லை. பொறியை ஊதி பெரிதாக்க முயல்கின்றார்களோ என்னவோ? :):D:(:(:(:(:(:(

கடவுளே என்ன பாவம் செய்தார்கள் எங்கள் சகோதரர்கள் ......

எங்கள் ரத்தங்களின் மேல் உனக்கேன் இவ்வளவு வெறி

இவ்வளவு போராளிகள் இழப்பில் இருந்து எங்கேயோ தவறு நடந்துவிட்டது போல் தெரிகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எம் வேங்கைகளுக்கு எமது வீரவணக்கங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,

அவர்கள் உடலில் காயங்களை க்காணவில்லையே .....

விஷ வாயு வைத்து கொன்று விட்டார்களோ பாவிகள் :)

அவர்கள் உடலில் காயங்களை க்காணவில்லையே .....

விஷ வாயு வைத்து கொன்று விட்டார்களோ பாவிகள் :)

இதற்காகத்தானோ சாள்ஸ் கடுமையான நச்சு வெடிகுண்டுகளை தயாரித்துக்கொண்டிருக்கின்ற

மாண்ட வீரர் கனவு பலிக்கும்

மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் திழைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

எதிரியை இலகுவாக மதிப்பிடக்கூடாது என்பதற்கு இது நல்ல உதாரணம்..! :):D

  • கருத்துக்கள உறவுகள்

வட இலங்கை மோதல்களையடுத்து விடுதலைப்புலிகளின் 25 சடலங்களை மீட்டதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 25 சடலங்களை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சடலங்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்தச் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்

மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்கள் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையின் போது 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா பாலமோட்டை பகுயில் இடம்பெற்ற இன்னுமொரு மோதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், வவுனியா நவ்வி என்ற இடத்தில் இராணுவத்தினர் மேலும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் சடலத்தைக் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகள்

இந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தங்களால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாம் ஒன்றினை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை குண்டுவீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

பிபிசி/தமிழ்

Edited by nedukkalapoovan

இறந்த போரளிகளுக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

இவ்வளவு போராளிகள் இழப்புக்கு காரணத்தை பொறுப்புள்ளவர்கள் விளங்கப்படுத்தினால் நல்லது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு போராளிகள் இழப்புக்கு காரணத்தை பொறுப்புள்ளவர்கள் விளங்கப்படுத்தினால் நல்லது. :(

இன்னுமொரு அவதானிப்பை பாருங்கள்.. ஓயாத அலைகள் 3 இல் மீட்கப்பட்ட சாவகச்சேரியில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டதில் இருந்து புலிகள் இதுவரை நிலங்களை தக்க வைக்க போராடி மடிந்து போகின்றனரே தவிர.. புதிதா எதையும் கைப்பற்றவில்லை.

சாவகச்சேரி சமரில் இருந்து இராணுவம் நூற்றுக்கணக்கான போராளிகளின் உடலங்களை கையளித்துள்ளது. குறிப்பாக இராணுவத்தின் விமானப்படை மற்றும் பல்குழல் மற்றும் இதர சூட்டாதரவுத் திறன் வளர்ச்சியடைந்த பின் புலிகள் உடலங்களை பல சமர்க்களங்களில் கைவிட்டு விட்டு வரும் நிலையே நீடிக்கிறது.

இது.. பல கேள்விகளை எழுப்பவே செய்கிறது..??! இது குறித்து இளந்திரையன் அவர்கள் எந்தத் தகவலும் சொல்லவில்லை..??! :D:(

சிராட்டிக்குளம் நோக்கி ஒரு ரகசிய நகர்வை இராணுவம் செய்திருக்கிறது. வீரச்சாவடைந்த போராளிகள் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே மன்னாரில் பெரிய மடுவை நேற்றும் ஆண்டாங்குளத்தை இன்றும் தாம் கைப்பற்றி விடத்தல்தீவுக்கான இறுதி நகர்வை மேற்கொண்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

இன்னுமொரு அவதானிப்பை பாருங்கள்.. ஓயாத அலைகள் 3 இல் மீட்கப்பட்ட சாவகச்சேரியில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டதில் இருந்து புலிகள் இதுவரை நிலங்களை தக்க வைக்க போராடி மடிந்து போகின்றனரே தவிர.. புதிதா எதையும் கைப்பற்றவில்லை.

சாவகச்சேரி சமரில் இருந்து இராணுவம் நூற்றுக்கணக்கான போராளிகளின் உடலங்களை கையளித்துள்ளது. குறிப்பாக இராணுவத்தின் விமானப்படை மற்றும் பல்குழல் மற்றும் இதர சூட்டாதரவுத் திறன் வளர்ச்சியடைந்த பின் புலிகள் உடலங்களை பல சமர்க்களங்களில் கைவிட்டு விட்டு வரும் நிலையே நீடிக்கிறது.

இது.. பல கேள்விகளை எழுப்பவே செய்கிறது..??! இது குறித்து இளந்திரையன் அவர்கள் எந்தத் தகவலும் சொல்லவில்லை..??! :D:(

சிராட்டிக்குளம் நோக்கி ஒரு ரகசிய நகர்வை இராணுவம் செய்திருக்கிறது. வீரச்சாவடைந்த போராளிகள் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே மன்னாரில் பெரிய மடுவை நேற்றும் ஆண்டாங்குளத்தை இன்றும் தாம் கைப்பற்றி விடத்தல்தீவுக்கான இறுதி நகர்வை மேற்கொண்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது. :)

போரில் இதுவெல்லம் சகஜம் நெடுக்கு. அதுவும் இடியப்பசிக்கலான எமது பிரச்சினையை பத்தி சொல்லத்தேவையில்லை.

சிங்களவருடன் வாழ்வதானால் சிங்களமாய் மாறவேண்டும் அல்லது எமது சொந்த நாட்டை விட்டுவெளியேற வேண்டும் சோ...... போராடுவதை தவிர எமக்கு வெறுவழியும் இல்லை...... பாப்பம் எங்கையாவது விடியாமல் போகாது.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை அறியாமல் எங்கோ ஒரு பெரும் தவறு ஒன்று நடக்கின்றது .

கனவோடு களமாடி சாவடைந்த வீரர்களிற்கு வீரவணக்கங்கள். இதயம் கனக்கிறது. வெல்வோம் நிச்சயம் வெல்வோம். இது ஒரு சதியாகத்தான் கட்டாயம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

:) இந்த அநியாயத்தைப் பார்க்க முடியவில்லை. ராணுவம் இழப்பின்றி எமது போராளிகள் 25 பேரைக் கொன்றிருக்கிறது. பெறுமதியான ஆயுதங்களும் பறிபோயிருக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்கிறார்களில்லை. எதிரியின் பிரச்சாரப் படங்களைப் பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நிலங்கள் பறிபோனால்ப் பரவாயில்லை. ஆள்ப்பலத்தைக் கொண்டு அவற்றை மீட்டு விடலாம். ஆனால் ஆட்களே பறிபோனால் என்ன செய்வது ?

இவ்வளவு ஆயுதங்களையும் கைப்பற்றுவதற்கு எத்தனை போராளிகள் தமது இன்னுயிரை அர்ப்பணித்திருப்பார்கள் ? ஆனால் இன்று அந்த ஆயுதங்களுடன் இன்னும் போராளிகள் 25 பேர் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்திற்கு நிச்ச்யமாய் இழப்பு ஏற்பட்டிருக்கும், மேலும் எமது இறுதி இலட்ச்சியமான தமிழீழம் கிடைக்கும் வரை பொறுத்திருப்போம்.ஏனெனில் நாம் உரிமை போர் நடத்துவோர்,மிகவும் உறுதியாக இருக்கவேண்டும், இறந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நம்பிக்கையுடன் எதிர் காலத்தை எதிர்கொள்வோம்.

விதையாய் வீழ்ந்தவரே உதிரம் சிந்தும் விழியுடன் வீர அஞ்சலிகள்.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.