Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக-எம்.கே.நாராயணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக-எம்.கே.நாராயணன்

வெள்ளி, 16 ஜனவரி 2009, 01:22 மணி தமிழீழம் [

அண்மைய சிறீலங்க இராணுவ வெற்றிகளின் பின்னர் தன்னுடன் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக்காவே என்று தன்னிடம் கூறியதாக கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழர் தாயகத்தில் நிலங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி தமிழின அழிப்பை முன்னெடுப்பதை வாழ்த்திய போதே இவ்வாறு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாக கோதபாய தெரிவித்துள்ளார்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

எவன் என்றாலும் என்னவென்றாலும் சொல்லட்டும்

மமதையில் இருக்கும்போது எதுவும் ஏறாது

நாமும் அதைப்பார்த்துவிட்டோம்

இனியாவது செயல்வடிவம் கொடுப்போம்

தமிழா உன்னால் முடியும்

உன்னால் முடியும்

உன்னால் முடியுமடா..........

இந்த விசயம் நாராயணனுக்கு தெரியுமோ??

Edited by பொய்கை

இந்த விசயம் நாராயணனுக்கு தெரியுமோ??

அந்த நாய்களை இதுகள் அப்படி பழக்கி வைத்து இருக்குதுகள்.....

அது சரி விசுகு சாதிச்சவன் மமதையில் தான் இருப்பான். நாமும் ஆனையிறவை கைப்பற்றி தீச்சுவாலையையும் முறியடித்தவுடன் இபடி தான் இருந்தோமே. இன்று ஓடுகின்றோம் அது வேறுவிடயம்.

அது சரி விசுகு சாதிச்சவன் மமதையில் தான் இருப்பான். நாமும் ஆனையிறவை கைப்பற்றி தீச்சுவாலையையும் முறியடித்தவுடன் இபடி தான் இருந்தோமே. இன்று ஓடுகின்றோம் அது வேறுவிடயம்.

என்ன கணக்கு பார்க்கிறிங்கள்?

விடுதலை வேண்டி போராடுபவர்கள் ஒரு நிலத்தை மீட்டு கொண்டாடுவதுக்கும் உலகத்து பெரிய நாடுகளான ,சீனா , அமெரிக்கா, ரஸ்யா , இந்தியா, சோனிகள் நாடுகள் ஆனா ஈரான் , பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் வாங்கி கொட்டும் இலங்கையின் வெற்றியும் சமனாக படுமா?

சரி ஏதோ பின் வாங்கும் நிலைக்கு வந்துவிட்டது நிலமை அதுக்கு இது தான் சந்தர்பம் என்று எங்குள்ளவர்களை சீண்டுவதா? :lol:

அப்படி என்றால் போர் தொடங்கும் போது சிங்களவன் இப்படி பிச்சை எடுத்து வந்து எங்களுக்கு மேல் தான் கொட்டுவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையா?

அப்படி என்றால் போர் தொடங்கும் போது சிங்களவன் இப்படி பிச்சை எடுத்து வந்து எங்களுக்கு மேல் தான் கொட்டுவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையா?

எதிர்பார்த்தது எல்லாம் நடக்குமா சில சந்தர்பவாதிகள் போல மாறி நடக்கவும் வாய்ப்பு இருக்கு தானே? :lol:

எதிரி எம்மை குறைத்து மதிப்பிட்டான் என்று நாம் வீரவசனம் பேசினோம். இன்னு நாம் அந்த மமதையில் எதிரியை குறைத்து மதிப்பிட்டதால் வந்த வினை தான் தலை தெறிக்க ஓடவேண்டி உள்ளது. :lol:

இதில் உன்மை என்னவென்றால் அவர் சொல்ல வந்தது உலகில் தலையில் ஒண்டும் இல்லாத தளபதி என்று...

இது இந்த ஓட்டை வாய் ராயபச்சவுக்கு புரியல்ல... இன்னும் கொஞ்ச நாள்ள தெரியும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரி எம்மை குறைத்து மதிப்பிட்டான் என்று நாம் வீரவசனம் பேசினோம். இன்னு நாம் அந்த மமதையில் எதிரியை குறைத்து மதிப்பிட்டதால் வந்த வினை தான் தலை தெறிக்க ஓடவேண்டி உள்ளது. :(

தங்கச்சி உள்நிலவரம் தெரியாமல் கதைக்கிறா போலை கிடக்கு :lol:

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோ, அது நன்றாவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை நீ கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொருநாள், அது வேறோருவருடையாதாகும்.

இதன் படி பாத்தால் போராட்டம் தேவையில்லாத வேலை. அதில உயிரிழப்புகள் அதைவிட தேவையில்லாதது. ஒண்டையும் கொண்டு வரேல்லை ஒண்டுக்கும் உரிமை இல்லை எண்டு ஒதுங்கி ஓரமாக இருந்து போட்டு போக வேண்டியான்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக-எம்.கே.நாராயணன்

வெள்ளி, 16 ஜனவரி 2009, 01:22 மணி தமிழீழம் [

அண்மைய சிறீலங்க இராணுவ வெற்றிகளின் பின்னர் தன்னுடன் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக்காவே என்று தன்னிடம் கூறியதாக கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழர் தாயகத்தில் நிலங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி தமிழின அழிப்பை முன்னெடுப்பதை வாழ்த்திய போதே இவ்வாறு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாக கோதபாய தெரிவித்துள்ளார்.

பதிவு

இவர்களிடையேயான ஒத்திசைவைக் முன்கூட்டியே சரியாகக் கணித்ததால்தான் , தமிழீழ தேசியத்தலைவரவர்கள் தனது சொந்த மக்களின் பலத்தோடு போராட்டத்தை முன்னெடுத்த வருகின்றார். எனவே இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். பேய்களும் பிசாசுகளும் தமிழினத்தைக் கொன்று பிணமாக்கித் தின்னப் பங்கிடுவது பற்றிப் பேசுகின்றனவாம். இவர்களை விட்டுவிட்டு எமது செயற்பாடுகளை பண்மடங்காக்குவோம் உறவுகளே ! உறுதியோடு எழுவோம் ! எம் தேசம் காக்கத் திசையெங்கும் ஓயாத அலையாவோம் !

நாமும் ஆனையிறவை கைப்பற்றி தீச்சுவாலையையும் முறியடித்தவுடன் இபடி தான் இருந்தோமே. இன்று ஓடுகின்றோம் அது வேறுவிடயம்.

எங்கள் மண்ணை மீட்டெடுத்தார்கள், அதை கொண்டாடியதில் என்ன தப்பு ?

ஆனால் எதிரி தற்போது அவனது மண்மையா மீட்கிறான் !?

இதில் எது வெற்றி மமதை ? :lol:

உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக-எம்.கே.நாராயணன்

வெள்ளி, 16 ஜனவரி 2009, 01:22 மணி தமிழீழம் [

அண்மைய சிறீலங்க இராணுவ வெற்றிகளின் பின்னர் தன்னுடன் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக்காவே என்று தன்னிடம் கூறியதாக கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழர் தாயகத்தில் நிலங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி தமிழின அழிப்பை முன்னெடுப்பதை வாழ்த்திய போதே இவ்வாறு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாக கோதபாய தெரிவித்துள்ளார்.

பதிவு

சிங்களவன், கொழும்பில நாய் போல நடக்க விட்டும், இந்த நாய் திருந்தேல்ல, தமிழனுக்கு கொள்ளி வைக்க பார்ப்பான், சாத்தானுடனும் சம்பந்தம் செய்வான்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோ, அது நன்றாவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை நீ கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொருநாள், அது வேறோருவருடையாதாகும்.

என்ன குமாரசாமி அண்ணை வல்லிபுர கோவிலில சுட்ட கீதையின் கொப்பிமாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் அவர்கள் கூறுவது போல இப்போது உலகின் தலைசிறந்த இராணுவ தளபதி அவர்தான்.

நளை அவரை வெல்லும் எம்வீரர்கள் உலகின் வீர தலைவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவம் ஒரு முழுமையான இன அழிப்பு போர் ஒன்றையே நடத்தி வருகிறது சர்வதேச விதிகளுக்கு முரணாக மக்கள் மீது விமான, ஆட்டிலறித்தாக்குதல்,கொத்துக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குமாரசாமி அண்ணை வல்லிபுர கோவிலில சுட்ட கீதையின் கொப்பிமாதிரி இருக்கு

அதுமட்டுமே? அப்ப போட்ட நாமம் இண்டைவரைக்கும் அழியாமல் கிடக்கு எண்டால் ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ தங்கச்சி :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுமட்டுமே? அப்ப போட்ட நாமம் இண்டைவரைக்கும் அழியாமல் கிடக்கு எண்டால் ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ தங்கச்சி :(

நீங்கள் ரெம்ப நல்லவரா? உங்களுக்கு நாமம் போட்டுகொண்டு இருக்கிறாங்கள் நீங்கள் இளிச்சுகொண்டு நிக்கிறியள். :lol::(:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவன் என்றாலும் என்னவென்றாலும் சொல்லட்டும்

மமதையில் இருக்கும்போது எதுவும் ஏறாது

நாமும் அதைப்பார்த்துவிட்டோம்

இனியாவது செயல்வடிவம் கொடுப்போம்

தமிழா உன்னால் முடியும்

உன்னால் முடியும்

உன்னால் முடியுமடா..........

சிங்களவன் ஓரு மமதையில் இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டு

நங்கள் ஓரு மமதையில் இருத்துவிட்டமோ ???? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

60239271bk0.th.jpg

89900482kb9.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ரெம்ப நல்லவரா? உங்களுக்கு நாமம் போட்டுகொண்டு இருக்கிறாங்கள் நீங்கள் இளிச்சுகொண்டு நிக்கிறியள். :lol::(:D

:(:D:(:D:):D

கால மாற மாறுகின்ற தெருநாய்கள் இன்றும் இவ்வளவு பட்டும் எம்மில் பல இருப்பதை சில பேர் தங்களது கருத்தளால் சொல்லிக் கொண்டிருபபது எது வரையும் ??? நாளையே உனது வீட்டு வாசலில் மர்மப் பாசல் கிடந்தால் சந்தேகத்தில் புலியா உள்ளுக் கோவது நீதான்......... புரிந்hவர்கள் புரிந்தால் சரி .....

குமராசுவாமி அண்ணன் சில பேரக்கு சொல்லிப் புரியவைக்காலம் சிலருக்கு பட்டுத் தான் தெளிய வேண்டும் என்றிரந்தால் சொல்லுவதில் அர்த்தம் .ல்லை தானே ??? அவர்களிக்கு கீதையில்சொன்னதை சொன்னால் புரியும் என்று நினைக்கின்றீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

பிணத்தைப் புணரும் காட்டுமிராண்டிகளின் தளபதியைப் பாராட்டுபவர் அவரை விடப் பெரிய காட்டுமிராண்டியாவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.