Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நடப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு- ராகுல் காந்தி

Featured Replies

போர் நடப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு -ராகுல் காந்தி

ஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று மேதாவித்தனமாக கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது.

இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

அதை நாங்கள் குறைக்க முயற்சிப்போம். இதுகுறித்து இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது இந்தியா என்று கூறினார் ராகுல் காந்தி.

http://thatstamil.oneindia.in/

  • கருத்துக்கள உறவுகள்

Hmm

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன் கதைக்குமளவுக்கு வாய் முளைத்து விட்டதா ...அம்மாவின் வழிகாடலா? உண்மைகள் வெளிவரும் போது .

...நன்றாக உறைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலவைக்கு பிறந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு தெவையில்லாத வேலை பேசாமல் இருந்தால் நல்லது கோடிபுண்ணியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று மேதாவித்தனமாக கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

உங்கொப்பன் செத்ததும் எங்களுக்குச் சாதாரண விடயம்தானப்பு.

உதை நம்பர் நைன் என்று தான் வடநாட்டில் சொல்வார்களாம்! உதுகும் கதைக்குது!!

பட்டுத்தான் திருந்துவார்காள் சிலபேர்..., பட்டாலும் திருந்தமாட்டார்கள் பலபேர்....

அண்ணாச்சி தமிழ்நாட்டிலை எலக்ஸன் கேட்டுப்பார்கிறது.

அதை விட்டுப்போட்டு இண்டைக்கும் அப்பு ஆச்சீன்ர கோமணத்தில தான் எலக்ஸன் கேப்பிங்களோ?

உன் அப்பன் ஆயிரமாயிரம் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை கொன்றொழித்தானெ அப்படியாயின் அவனும் ஒரு பயங்கரவாதி தானே. அவனை அழித்ததில் பிழை என்ன? அதுவும சாதாரணமானது தானே. உன் அம்மாவும் இன்று அதைத் தானே செய்கின்றாள் அவளும் கொடூர பயங்கரவாதி தானே.அபபடியாயின் அவளையும் ,,,,? தற்போது குறைத்துக் கொண்டு தானே இருக்கின்றீர்கள். பயங்கர வாத சிங்கள பேரின கொலைவெறி அரசுக்கு ஆயுதம் கொடுத்து தமிழரின் எண்ணிக்கையை. இதற்கு மேலும் எதை குறைக்கப்பார்க்கின்றீர்கள்?

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் நடக்கிறதாலை தான் தமிழருக்கு பாதிப்பென்று குட்டி எருமை சொல்லுது. யுத்தம் நடக்காத 1958ல் கூட தமிழருக்கு பாதிப்பு இருந்தது என்று சரித்திரம் தெரியாமல் கோமாளித்தனமா கதைக்குது, ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்தப் பரதேசியின் ஆத்தாக்காரி செய்த இத்தனை ஆயிரம் தமிழர் படுகொலைகளுக்கும் எங்கள் குழந்தைச் செல்வங்களையெல்லாம் மன நோயாளர்களாக்கிய பாவத்துக்குமாக அவவு(ளு)க்கு இனிமேல் சாகும் வரைக்கும் நிம்மதியான நித்திரை வராது, இதுகளின்ரை சந்ததியே அழிந்து போகும்.

தனது வாக்கு வங்கிக்கு பாதிப்பு என்பதை தான் உந்த எருமை இப்படி சொல்லுது.

வடநாட்டவன் எல்லாம் நாசமாய்ப்போக

இவர் சொன்ன மாதிரி, இன்றைக்கு தன் அப்பாவையும் அம்மாவையும் இழந்த ஒரு ஈழக்குழந்தை வந்து நின்றால் முழு இந்தியாவுமே தலைகுனிந்து நிற்கவேண்டும்.

தனிப்பட்ட இழப்புக்களால் வரும் எதிர்மறையான கருத்துக்கள் இவை.

இந்தியாவில்(மும்பையில்) 100 பேர் செத்தால் அது பெரிய விசயம். ஈழத்தில் 1000 பேர் செத்தால் அது சாதாரணமாம் இவருக்கு. இந்த அழிவு வேலையை முன்னுக்கு நின்று செய்யிறதே இவையள்தான்.

இத்தோடு ஒழியணும் காங்கிரஸ் ஆட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நாயே நீ எல்லாம் கதைக்கிறாய் காலம்தான்.உங்கள் குடும்பமே நாசமபப்போகும்.

தைரியம் இருந்தா இவன் குடும்பத்தோடு தமிழ் நாட்டுக்குள் வரட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

தைரியம் இருந்தா இவன் குடும்பத்தோடு தமிழ் நாட்டுக்குள் வரட்டும்!

:unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடித்தால் அதன் அரகில் இருப்பவர்கள் இறப்பது என்பது சர்வசாதாரண விடயம்.

அப்படியிருக்க உன் கொப்பனை பற்றி இன்னமும் அலட்றீங்களே.......(நீங்களே உங்களுக்கு பிடித்த வர்த்தையை போட்டு வாசியுங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

கிளப்பும், விடுதியும், பெண்களுடனும் திரிகிறவங்க எல்லாரும் அப்பாவி மக்களின்ரை உயிருடன் விளையாடுறாங்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.