Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள்ளது திடுக்கிடும் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Fresh satellite images of the war zone in northeast Sri Lanka are available, but the UN agency charged with analysing them is not making them public. The images contain evidence of severe damage from heavy artillery and possibly air strikes, suggesting indiscriminate attacks in areas of high civilian concentration, which could be classed as war crimes carried out by the government of Sri Lanka.

The photos were taken on 19 April, and UNOSAT produced its analysis in a ten-page PDF file on 26 April.

Initially that file -- including both images and analysis -- was publicly available. Human Rights Watch even linked to it in their 27 April press release on Sri Lanka, which called for an international commission of inquiry into violations of the laws of war by government forces and the rebel LTTE (Tamil Tigers).

Then something seems to have changed at UNOSAT, and the online link to the PDF file is now password protected.

I am not the first to note this problem. Inner City Press wrote about it yesterday. The UNOSAT spokesperson told them the file was initially leaked, then they put it briefly online. But it is now unavailable. Journalist Matthew Russell Lee asks the right question: "But why weren't the photos released in the first place?"

In a press conference yesterday, John Holmes, Under-Secretary-General for Humanitarian Affairs, said they were not sitting on the images, and the decision to release them was UNOSAT's.

In this conflict, both the government forces and the Tamil Tigers have been abdicating their responsibility to protect civilians from mass atrocity crimes. To me it is bordering on scandalous that possible evidence of such crimes has been locked up out of public view. The UN should release them.

In the meantime, if you cannot wait, someone managed to get the file before it was password protected, so you can download it and make your own judgements...

ஐ.நா இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்களை பவிப்பதுக்கான ஆதாரங்களை மறைக்கப் பாக்கின்றது.

PDF - Evidence

Alertnet / Reuters

Edited by suriyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.

ஜ.நா தயாரித்து வந்த அறிக்கையானது தற்போது கசிந்துள்ளதால் பல புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பல செயற்கைக்கோள் புகைப்படங்களானது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ஒவ்வொரு நாளாக மக்கள் இடம்பெயரும் காட்சிகளும், இன்று இருந்த கட்டிடங்கள் நாளை அந்த இடத்தில் இடிந்து தரைமட்டமாக இருக்கும் காட்சிகளும் செய்மதியூடாக எடுக்கப்பட்டுள்ளது. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "சாட்சியம் அற்ற போர்" எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில் மக்கள் வரிசை வரிசையாக இடம்பெயர்வதும் அவர்கள் இடம் பெயரும் சமயத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகளின் புகைமண்டலமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

புலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மண் அரண் முதல் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளுகம்பி வேலி மற்றும் தடைகள் என்பன திட்டவட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையானது இலங்கை அரசு போர் குற்றங்கள் புரிந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான அளவு சாட்சிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுமத்தளான் மற்றும் கரையோரப்பகுதில் மக்கள் அமைத்திருக்கும் தற்காலிக குடில்கள் அவை பின்னர் அகற்றப்பட்டு இடம் மாறி இருப்பதுஇ எறிகணை வீச்சில் நிலப்பரப்புகள் குண்டும் குழியுமாக காணப்படுவது என்பனவும் முறையே இங்கு படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாம் இதனை எமது வாசகர்களுக்காக மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறோம

இறுதியாக வெளியான சட்டலைட்படங்கள்.

http://www.innercitypress.com/UNOSAT19April09.pdf

இது சில வாரங்களுக்கு முன்னும் பல சட்டலைட் படங்கள் வெளியாயிருந்தன.

இதை நாம் உடனடியாக எல்லா பத்திரிகை மற்றும் சம்பத்தபட்ட அனைவருக்கும் அனுப்ப வேண்டும.

முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

ஜ.நா தயாரித்து வந்த அறிக்கையானது தற்போது கசிந்துள்ளதால் பல புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பல செயற்கைக்கோள் புகைப்படங்களானது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ஒவ்வொரு நாளாக மக்கள் இடம்பெயரும் காட்சிகளும், இன்று இருந்த கட்டிடங்கள் நாளை அந்த இடத்தில் இடிந்து தரைமட்டமாக இருக்கும் காட்சிகளும் செய்மதியூடாக எடுக்கப்பட்டுள்ளது. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "சாட்சியம் அற்ற போர்" எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில் மக்கள் வரிசை வரிசையாக இடம்பெயர்வதும் அவர்கள் இடம் பெயரும் சமயத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகளின் புகைமண்டலமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

புலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மண் அரண் முதல் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளுகம்பி வேலி மற்றும் தடைகள் என்பன திட்டவட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையானது இலங்கை அரசு போர் குற்றங்கள் புரிந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான அளவு சாட்சிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுமத்தளான் மற்றும் கரையோரப்பகுதில் மக்கள் அமைத்திருக்கும் தற்காலிக குடில்கள் அவை பின்னர் அகற்றப்பட்டு இடம் மாறி இருப்பதுஇ எறிகணை வீச்சில் நிலப்பரப்புகள் குண்டும் குழியுமாக காணப்படுவது என்பனவும் முறையே இங்கு படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாம் இதனை எமது வாசகர்களுக்காக மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறோம

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்
:lol::rolleyes:

இதனால் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட்டால் அதுவே மட்டற்ற மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட்டால் அதுவே மட்டற்ற மகிழ்ச்சி

ஆந்தையார் சொன்னால் பலிக்கும் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அரிய படங்களை வெளிகொணர்ந்த ஆசிரியருக்கு நன்றி சொல்லுங்கள்

http://www.alertnet.org/db/blogs/3159/2009...30-115006-1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு படங்கள் விளக்கமாக ........

http://www.warwithoutwitness.com/images/st...pril2009_v6.pdf

ஒண்டும் வருது இல்லை nunavilan Brother

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் வருது இல்லை nunavilan Brother

எனக்கும் தான் குட்டிப்பையா . :rolleyes::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் குட்டிப்பையா . :rolleyes::lol::lol:

கொஞ்சம் பொறுத்து வரும்மாம் சிறி அண்ணா. நுனா அண்ணா சொன்னார்

உங்களின் நாட்டில் உள்ள சகல ஊடகங்களுக்கும் அனுப்புங்கள். கொஞ்சம் மினக்கெட்டால் இணையத்தில் உங்கள் நாடுகளின் பத்திரிகைகளின் மின்னஞ்சல் முகவரிகள் கிடைக்கும். யோகி அண்ணா சொன்னது போல் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் மக்களின் மனங்களுடன் பேசுவோம்.

இந்த செய்தி முதன் முதல் கேள்வியுற்றது கடந்த திங்கள் இரவு 11 மணியளவில். ஐபிசி ஊடாக மாணவர் பிரதிநிதி ஒருவர் திரு சைமன் கியூஸை ஆங்கிலத்தில் செவ்வி கண்டார். இரண்டாவது கேள்வியாக "கனரக ஆயுதங்கள் பயன் படுத்துவதில்லை என்று ஐநாவுக்கு இலங்கை உறுதியளித்திருந்தாலும் தொடர்ந்து ஷெல்வீச்சுக்களும் ஆகாயத்தாகுதல்களும் நடைபெறுகிறதே, தொடர்ந்து மக்கள் அதிகளவில் கொல்லப்படுகிறார்களே." அவர் கூறிய பதில்...

"நான் இதனை பக்கச்சார்பில்லாமல் உறுதிப்படுத்த வேண்டும். ஐநாவோடு தொடர்பு கொள்வேன். அவர்கள் இதனை செய்மதியூடாக அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கல். அவர்கள் மூலம் இச்செய்தியை உறுதிப்படுத்துவேன்."

உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு காலமும் சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களைக் கொல்வதை சற்றலைற் ஊடாக நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே. இவர்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

"நான் இதனை பக்கச்சார்பில்லாமல் உறுதிப்படுத்த வேண்டும். ஐநாவோடு தொடர்பு கொள்வேன். அவர்கள் இதனை செய்மதியூடாக அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கல். அவர்கள் மூலம் இச்செய்தியை உறுதிப்படுத்துவேன்."

ஐநாவே .....

உனக்கு உலகம் நாடக மேடையா .....

அதற்கு தமிழரா கிடைத்தோம் .

உலகத்தில் இன்று நீ என்னத்தை பெரிதாக புடுங்கி கிழித்து விட்டாய் ......

என்று சொல் பார்ப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வளையத்தில் விமான தாக்குதல்- யு.எஸ். செயற்கைக்கோள் படங்கள் 'லீக்'

வெள்ளிக்கிழமை, மே 1, 2009, 12:26 [iST]

மேலும் புதிய படங்கள் வாஷிங்டன்: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் வாழும் பகுதிகளலும் பாதுகாப்பு வளையம் என்று ராணுவம் சொன்ன இடங்களிலும் விமானப் படையின் விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டு வீசித் தாக்கியதை அமெரிக்க செயற்கைக் கோள்கள் எடுத்த படங்கள் உறுதி செய்துள்ளன.

இது தொடர்பான படங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் 'லீக்' செய்துள்ளது.

ஐ.நாவுக்கு அமெரிக்கா தந்துள்ள இந்தப் படங்கள் மூலம் இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும், வார் கிரைம் எனப்படும் போர் நேர கொடும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Unosat என்ற செயற்கைக் கோள் எடுத்த படங்களுடன் இது தொடர்பான அறிக்கையை ஐ.நாவிடம் அமெரிக்கா தந்துள்ளது.

பாதுகாப்பு வளையம் என்று ராணுவமும் இலங்கை அரசும் கூறியதை நம்பி அங்கு குவிந்த சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் மீது விமானங்கள் மூலம் இலங்கை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக 3.5 சதுர கி.மீ சுற்றுவட்டாரத்துக்குள் பயங்கர குண்டுவீச்சு தாக்குதல் நடந்துள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதலே இந்தப் பகுதியை பாதுகாப்பு வளையம் என அறிவித்ததோடு, இங்கு எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ராணுவம் கூறி வந்தது, இப்போதும் கூறி வருகிறது.

ஆனால், ஏப்ரல் மாதத்தின் 19ம் தேதி வரை இந்தத் தாக்குதல் நடந்துள்ளதை செயற்கைக் கோள் படங்கள் உறுதி செய்துள்ளன.

இந்தப் படங்களை ஐ.நாவிடம் தருவதற்காக மட்டுமே அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டது. ஆனால், அது வெளியிலும் லீக் ஆகிவிட்டது.

இந்தப் படங்கள் மூலம் இத்தனை காலமாக இலங்கை அரசு உலக நாடுகளை பொய் சொல்லி ஏமாற்றி வந்துள்ளது உறுதியாகிவிட்டதாக அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவரான பீட்டர் பெளஸ்கார்ட் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்க இலங்கை விமானப் படை மறுத்துவிட்டது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையா கறுப்பி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Al jazeera: Satellite Images Shows Sri Lankan Air Force Bombed in Safe Zone

Get Flash to see this player.

http://www.vakthaa.tv

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி உண்மையா கறுப்பி ?

Get Flash to see this player.

http://www.vakthaa.tv

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா தமிழன் கொத்துகொத்தாக அழிகிறதை ஏதோ விளையாட்டுப்போட்டி பாக்கிறமாதிரி நேலஞ்சலில பாக்கிறீங்களே.உங்களுக்கு இதையமே இல்லையா. :unsure:

இலங்கையரசின் முகமூடி ஆதாரங்களுடன் கிழிய வெளிக்கிட்டது.. இம்மக்களின் மீது கொடிய தாக்குதல் நடத்தி பொய்யான பரப்புரைகளை சொல்லி நம்பவைத்த இலங்கை இதனையும் பொய் என்று சொல்லி தப்பபார்க்கிறதா? அல்லது இலங்கைக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகள் எல்லாம் இலங்கை செய்வது சரி என காப்பாற்ற போகிறதா....?

எம் உறவுகளே உங்களுக்கு நல்ல ஆதாரம் கிடைத்துள்ளது சரியாக பயன்படுத்தி.. அரசுக்கள், அந்த அந்த நாட்டுமக்கள் மூலமே நல்ல வழிகிடைக்க வழிபண்ணுங்கள்..

இலங்கையை தப்ப விடாதீர்கள்....

1. ycimvs1.jpg

2. ycimvs4.jpg

3. ycimvs3.jpg

4. ycimvs2.jpg

5. ycimvs.jpg

6. ycimvs13.jpg

7. ycimvs12.jpg

8. ycimvs11.jpg

9. ycimvs10.jpg

10. ycimvs9.jpg

Edited by வசி_சுதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.