Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது - ராகுல் கந்தி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி,

நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகை சந்திப்பில் எப்போது தமிழகம் வருவீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன். வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.

எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் நம் சகோதரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு ஜனநாயக முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய அமைச்சர்கள், அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி பேச்சு நடத்தி வருகிறது. இலங்கை தமிழர்கள் அமைதியாக முறையில் வாழ மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. ஏனெனில் 5 வருடங்களுக்கு முன் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த அரசு சாதாரண மக்களுக்கு பல வகைகளில் தேவையான உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கி நலத்திட்டங்களை நிறைவேற்றியது. பல ஆயிரம் கோடி தமிழக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

சாதாரண மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிவகங்கை வேட்பாளர் ப.சிதம்பரம் உடன் இருந்து செயல்பட்டுள்ளார். உத்திரபிரதேசத்தில் அதிக நேரம் செலவழித்த நான் இனி தமிழகத்திற்காகவும் கூடுதல் ‌நேரம் ஒதுக்குவேன் என்றார்.

நன்றி நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல்

எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் நம் சகோதரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு ஜனநாயக முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நன்றி நக்கீரன்

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் நகைச்சுவையென்றால் இதுதான்.

நச்சாயுதங்கள் உட்பட அனைத்து நாசகார அழிவாயுதங்களையும் , அதனை இயக்க ஆட்களையும் , அதாவது படைகளையும் தனது அம்மாவின் கைங்கரியத்தில் நடாத்தியதோடு, என்றுமில்லாதவாபறு பெருமளவிலான தமிழ் மக்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியின் கதையை கேட்டீர்களா தொப்புள் கொடி உறவுகளே. தமிழீழ மக்களை விடுவோம், தமிழகத்து மக்களது உணர்வுகளை, அதாவது முத்துகுமார் உட்பட ஈகப்பேரொளிகளின் ஈகத்தைக் காலில் போட்டு அவமதித்து, மிதித்துவிட்டு நல்ல நகைச்சுவை விடுகின்ற வளர்ந்துவரும் தமிழினத் துரோகிகள் பற்றித் தமிழழகமே விழிப்பாக இருந்து உரிய பதிலை வழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கொக்கா.... மக்கா.... உன் ஆத்தாக்காரி ஆயுதமும் ஆட்களும் கொடுத்து 85000 மேற்பட்ட எங்கள் உறவுகளையும்ம் அழித்து பல்லாயிரக்கணக்கான எங்கள் உறவுகளையெல்லாம் படுகாயப்படுத்திய பிறகும் இன்னமும் அதையே செய்து கொண்டிருக்கேக்கை என்ன ராசா கதைகிறாய்....

ஒருதாய் பிள்ளைக்கு இரவில் பால் கொடுத்துக்கொண்டிருந்துவிட்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரா.....ராஜீவ்.....ராகுல் .....காந்தி தொடங்கிட்டான்கள் வாந்தி எடுக்க......இவனின்ட பிள்ளை யும் ....வாந்தி எடுப்பன் போல கிடக்குது

காந்தி குடும்பமே போதும் உங்கள் வாந்தி

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் அண்ணாச்சி உங்கட ஆளே சாட்சியுங்கோ...........

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது

இதற்குப்பிறகும் இந்த ஈனப்பிறவியின் கட்சிக்கு த்மிழக மக்கள் வாக்களிக்க வேண்டுமா என்பதை அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது

ஓமோம் நல்லா பெருமைப்படுங்கோ :icon_idea:

அந்த பழைய செருப்பை எடுத்து அந்த நாயை அடிங்கப்பா.

அந்த பழைய செருப்பை எடுத்து அந்த நாயை அடிங்கப்பா.

ஹலோ மிஸ்டர் . செருப்பென்றால் அவ்வளவு கேவலமா ???

அவனை சொல்லி குற்றம் இல்லை தமிழகதலைவன் என்று சொல்கிறவனே படு பொய் சொல்லி மக்களை மந்தைகள் ஆக்குகிறான். தமிழருக்கே சொந்தம் இல்லாத இத்தாலிகாரன் எம்மாத்திரம்?

இப்பவும் போர்நிறுத்தம் நடக்குது என்று போஸ்டர் ஒட்டுகிறான் தமிழ்நாட்டு பிரதமர்.

  • கருத்துக்கள உறவுகள்

உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

மறக்க முடியுமா உங்கள் குடும்பத்தை??????????????????????

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.