Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 10, ஜூன் 2009 (11:21 IST)

சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா

இந்தியா - சீனா இடையே 1962ம் ஆண்டு போர் நடந்தது. அதில் இந்திய படைக்கு சீனா பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன் பிறகு இந்தியாவுடன் இணைந்த பகுதியான சிக்கிம் மாநிலத்துக்கு சீனா சொந்தம் கொண்டாடி வந்தது.

2003ம் ஆண்டு அதை கைவிட்டு விட்டு அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடியது. அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பளவு (ஏறத்தாழ அருணாசலப் பிரதேசம் முழுவதும்) தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது.

அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையே 1,030 கி.மீ. தூரம் பொதுவான எல்லை இருக்கிறது.

வெள்ளையர் ஆட்சி காலத்தில் அங்கு ‘மக்மோகன் லைன்' என்ற கற்பனையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வரையப்பட்டது. ஆனால், அதை எல்லையாக சீனா ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த (2008) ஆண்டு மட்டும் 270 முறை இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்து மீறி புகுந்து உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 60 முறை அத்து மீறல்கள் நடந்து இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் அடிக்கடி புகுந்து உள்ளது. இப்போது அருணாசலப் பிரதேசம் எங்களுக்கே சொந்தம் என்று சீனா அழுத்தமாக கூறி வருகிறது. இதனால் சீனா எந்த நேரமும் அருணாசலப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு ஏற்பட்டு விட்டது.

அதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அருணாசலப் பிரதேசம் அருகில் உள்ள அசாம் மாநிலத்தின் தேஷ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் 18 போர் விமானங்களை நிறுத்தும் முயற்சியில் விமானப்படை ஈடுபட்டுள்ளது.

வரும் 15ம் தேதி முதல் கட்டமாக 4 சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மேலும் 14 சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் அனுப்பப்பட்டு அங்கு ஒரு ‘ஸ்குவாட்ரன்’ நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும்.

இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த விமானங்கள் இந்திய விமானப் படையில் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவை அணு குண்டுகளை சுமந்து செல்லக் கூடியவை.

தேஷ்பூரில் இருந்து தாக்குதல் தூரத்தில்தான் சீன எல்லை இருக்கிறது. சீன எல்லையை ஒட்டி மேலும் பல விமான தளங்களை அமைக்கவும் விமானப் படை முடிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை விமானப் படை செய்தி தொடர்பாளர் கர்னல் ஆர். கலியா தெரிவித்தார்.

இந்தியாவின் ஆயத்த நிலையை பார்க்கும் போது சீனாவுடன் மோதல் வருமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

நக்கீரன்

புதன்கிழமை, 10, ஜூன் 2009 (11:21 IST)

சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா

...

இந்தியாவின் ஆயத்த நிலையை பார்க்கும் போது சீனாவுடன் மோதல் வருமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

நக்கீரன்

வரணும்... வந்தே ஆகணும்!

வரணும்... வந்தே ஆகணும்!

ஜயோ வந்து தோற்று இந்தியன் பின்வாங்கி ஓடனும்

ஜயோ வந்து தோற்று இந்தியன் பின்வாங்கி ஓடனும்

எப்ப முன்னோக்கி ஓடி இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பளவு (ஏறத்தாழ அருணாசலப் பிரதேசம் முழுவதும்) தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது
.

அடுத்த வருடம் தமிழ்நாட்டுக்கும் சீனா சொந்தம் கொண்டாடும்

  • கருத்துக்கள உறவுகள்

வரணும்... வந்தே ஆகணும்!

ஜயோ வந்து தோற்று இந்தியன் பின்வாங்கி ஓடனும்

வரவைக்கணும்

முடியுமா? எம்மால்......

முயற்சிக்கலாமே......

  • கருத்துக்கள உறவுகள்

சீனா-இந்தியா யுத்தம் வந்தால் சீனக் குண்டுவீச்சு விமானங்கள் இந்து சமுத்திரத்தின்மேலாக பறந்து தெற்குப்புறமாக வந்து குண்டுவீசித் தாக்க சீனாவுக்கு உதவும்பொருட்டு மகிந்த சிறிலங்காவில் தளம் அமைத்து கொடுப்பார். அங்கிருந்து சீன விமானங்கள் எரிபொருள் நிரப்பிக்கொண்டு நீண்டதூரம் பறந்து சென்று இந்தியாவின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்தும்.

சீனா-இந்தியா யுத்தம் வந்தால் சீனக் குண்டுவீச்சு விமானங்கள் இந்து சமுத்திரத்தின்மேலாக பறந்து தெற்குப்புறமாக வந்து குண்டுவீசித் தாக்க சீனாவுக்கு உதவும்பொருட்டு மகிந்த சிறிலங்காவில் தளம் அமைத்து கொடுப்பார். அங்கிருந்து சீன விமானங்கள் எரிபொருள் நிரப்பிக்கொண்டு நீண்டதூரம் பறந்து சென்று இந்தியாவின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்தும்.

தெற்குப் பக்கமாகப் பறக்கும் விமானகளில் ஒன்று தவறுதலாக வெடித்து கருணாநிதியின் மண்டையில் விழ...

  • கருத்துக்கள உறவுகள்

தெற்குப் பக்கமாகப் பறக்கும் விமானகளில் ஒன்று தவறுதலாக வெடித்து கருணாநிதியின் மண்டையில் விழ...

:icon_idea::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிட்சயமாக சண்டை நடக்காது நடந்தால் சீனாக்காரன் வந்து எங்கு கொடிகுத்துவான் என்பதை நினைத்துபாருங்கள் ஆகையால் இந்தியா பேசி தீர்க்க முனைப்பு காட்டும் அப்படி சண்டை பிடித்தால் பலபேருக்கு .................... சப்பாத்தி கட்டி அடிப்பான் பின்புதான் தெரிய வரும் போர் என்றால் என்ன காயங்கள் என்றால் என்ன ,இழப்புக்கள் என்றால் என்ன , பின்புதான் தெரியவரும் [சீக்கிரமாக தொடங்குங்கள் போரை]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா பூச்சாண்டி காட்டுவாங்கள்...எல்லாம் புலுடா....அவன் அடிபடுவான் இவன் அடிபடுவான் எண்டு எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல் செய்ய வேண்டிய வேலைகளை செயுங்கூ

சும்மா பூச்சாண்டி காட்டுவாங்கள்...எல்லாம் புலுடா....அவன் அடிபடுவான் இவன் அடிபடுவான் எண்டு எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல் செய்ய வேண்டிய வேலைகளை செயுங்கூ
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

அடுத்த வருடம் தமிழ்நாட்டுக்கும் சீனா சொந்தம் கொண்டாடும்

எல்லோரும் தமது கண்டனத்தை இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும். சீனாவிடம் அதனுடைய நிலத்தை கொடுத்தவிடவேண்டும். அப்படியில்லாவிட்டால் இந்துசமுத்திரபிராந்தியத்தி

இந்தியாவும் சீனாவும் எக்கேடுகெட்டுப் போனாலும் எங்களுக்குக் கவலையில்லை. ஆளுக்காள் மாறிமாறி அணுகுண்டைப்போட்டு அழிந்து போகட்டும்.

சனியன் தொலைஞ்சுது என்று சந்தோசப்படுவோம்.

போரின் வலிகளையும், அவலத்தையும் இவர்களும் உணரவேண்டும்.

அருணாச்ல பிரதேச மக்களை பார்த்தால் சீனாக்காரன் போலவே சாயலாய் இருக்கினம்.. உண்மையில் அது சீனாவின் இடமாய்தான் இருக்க வேணும்.. :icon_idea:

pi6.jpgpi5.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிடா அடி

தெற்குப் பக்கமாகப் பறக்கும் விமானகளில் ஒன்று தவறுதலாக வெடித்து கருணாநிதியின் மண்டையில் விழ...

:lol::):D :D :icon_idea::lol:

அருணாச்ல பிரதேச மக்களை பார்த்தால் சீனாக்காரன் போலவே சாயலாய் இருக்கினம்.. உண்மையில் அது சீனாவின் இடமாய்தான் இருக்க வேணும்.. :icon_idea:

pi6.jpgpi5.jpg

அருணாச்சலப் பிரதேசம் மட்டும் இல்லை வசி, அதைச் சுற்றி இருக்கும் அத்தனை பிரதேசங்களில் உள்ள மக்கள் சீனர்கள் போலவே இருக்கிறார்கள்... எல்லாம் சீனர்களுக்குச் தொந்தமான இடம்...

ஊரில வேலிக்குக் கத்தியால் போட்ட மாதிரி இந்தியாவும் சீனாவுக்குப் போட்டு இருக்கும்.... :lol:

மணிப்பூர்

miss-manipur.jpg

அஸ்ஸாம்

assam-tribal-people.jpg

மெக்ஹலய

meghalaya2.gif

நாகலாந்து

Nagaland-People_705.jpg

மிசோரம்

Mizoram%20people.jpg

'தெற்குப் பக்கமாகப் பறக்கும் விமானகளில் ஒன்று தவறுதலாக வெடித்து கருணாநிதியின் மண்டையில் விழ..."

அவரின் மண்டைக்கு விமானம் தேவையில்லை.........ஒரு செட்டை கழன்று விழுந்தாலே......... :lol::lol::icon_idea:

ஆகா இங்கு ஈழத்தமிழர்கள் எல்லோருமே இந்திய நாட்டில் அளவற்ற அன்பு வைத்திருக்கின்றார்கள். அப்படியே அடியேனும் அப்பழுக்கற்று நேசிப்பதால் அண்ணா சீனா ஒரு பெரிய பொடியனை

போட்டுவிட்டால் அற்புதமாகவிருக்கும்.( சின்னப்பொடியன் தான் கீரொஷிமாவில் போட்டது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் பெரிசாய் கணக்கு போடாதையுங்கோ?

இனிமேல் காலத்திலை தன்ரை கூட்டுவளுக்கை குழப்பம் வர ரசியாக்காரன் கடைசிவந்தாலும் விடமாட்டான்.

ஏனெண்டால் அவனுக்கு ஐரோப்பாவிலை செல்வாக்கு குறைஞ்சுகொண்டு போகுது இப்ப அவனுக்கு ஆசியாதான் தஞ்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதைக்கு எதுவும் நடக்காது.

ஆனால் ஆசை ஆரைத்தான் விட்டது.

என்னுடைய ஆசை என்னவென்றால் சீனா இந்தியாவுக்குள் ஆக்கிரமித்துவிட்டு அருணாச்சலப் பிரதேசத்தில் மெனிக் பாம் மாதிரி ஒரு சிறையை கட்டிவைத்துவிட்டு எல்லா இந்தியர்களையும் அதற்குள் வரச்சொல்லவேண்டும். இந்திய இராணுவம் மக்களை கேடயமாக வைத்துப் போரிடுகிறது என்று புராணம் பாடவேண்டும். பான் கீ மூன் அதை வழி மொழியவேண்டும். எல்லா நாடுகளும் இந்தியாவை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவேண்டும் எனச் சொல்லவேண்டும். மகிந்தர் சீனாவுக்கு தளத்தையும் கொடுத்துவிட்டு, கோல்வேஸ் கடற்கரையில் யுத்தநிறுத்தம் கோரி 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, சீனா இனிமேல் கனரக ஆயுதங்களைப் பாவிக்காது என தன்னிடம் உறுதிமொழி அளித்ததாக கூறவேண்டும். கூறிய சில நிமிடங்களிலேயே குண்டுமழையை சீனா பொழிய வேண்டும். அப்போது மகிந்த "மழை நின்றாலும் தூவானம் நிற்காதல்லவா" என எடுத்துவிடவேண்டும். இப்படி எத்தனை எத்தனை............

இப்போதைக்கு எதுவும் நடக்காது.

ஆனால் ஆசை ஆரைத்தான் விட்டது.

என்னுடைய ஆசை என்னவென்றால் சீனா இந்தியாவுக்குள் ஆக்கிரமித்துவிட்டு அருணாச்சலப் பிரதேசத்தில் மெனிக் பாம் மாதிரி ஒரு சிறையை கட்டிவைத்துவிட்டு எல்லா இந்தியர்களையும் அதற்குள் வரச்சொல்லவேண்டும். இந்திய இராணுவம் மக்களை கேடயமாக வைத்துப் போரிடுகிறது என்று புராணம் பாடவேண்டும். பான் கீ மூன் அதை வழி மொழியவேண்டும். எல்லா நாடுகளும் இந்தியாவை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவேண்டும் எனச் சொல்லவேண்டும். மகிந்தர் சீனாவுக்கு தளத்தையும் கொடுத்துவிட்டு, கோல்வேஸ் கடற்கரையில் யுத்தநிறுத்தம் கோரி 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, சீனா இனிமேல் கனரக ஆயுதங்களைப் பாவிக்காது என தன்னிடம் உறுதிமொழி அளித்ததாக கூறவேண்டும். கூறிய சில நிமிடங்களிலேயே குண்டுமழையை சீனா பொழிய வேண்டும். அப்போது மகிந்த "மழை நின்றாலும் தூவானம் நிற்காதல்லவா" என எடுத்துவிடவேண்டும். இப்படி எத்தனை எத்தனை............

அதே.... அதே :lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு எதுவும் நடக்காது.

ஆனால் ஆசை ஆரைத்தான் விட்டது.

என்னுடைய ஆசை என்னவென்றால் சீனா இந்தியாவுக்குள் ஆக்கிரமித்துவிட்டு அருணாச்சலப் பிரதேசத்தில் மெனிக் பாம் மாதிரி ஒரு சிறையை கட்டிவைத்துவிட்டு எல்லா இந்தியர்களையும் அதற்குள் வரச்சொல்லவேண்டும். இந்திய இராணுவம் மக்களை கேடயமாக வைத்துப் போரிடுகிறது என்று புராணம் பாடவேண்டும். பான் கீ மூன் அதை வழி மொழியவேண்டும். எல்லா நாடுகளும் இந்தியாவை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவேண்டும் எனச் சொல்லவேண்டும். மகிந்தர் சீனாவுக்கு தளத்தையும் கொடுத்துவிட்டு, கோல்வேஸ் கடற்கரையில் யுத்தநிறுத்தம் கோரி 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, சீனா இனிமேல் கனரக ஆயுதங்களைப் பாவிக்காது என தன்னிடம் உறுதிமொழி அளித்ததாக கூறவேண்டும். கூறிய சில நிமிடங்களிலேயே குண்டுமழையை சீனா பொழிய வேண்டும். அப்போது மகிந்த "மழை நின்றாலும் தூவானம் நிற்காதல்லவா" என எடுத்துவிடவேண்டும். இப்படி எத்தனை எத்தனை............

இதை நான் சாகுமுன் காணவேண்டும்

தெற்குப் பக்கமாகப் பறக்கும் விமானகளில் ஒன்று தவறுதலாக வெடித்து கருணாநிதியின் மண்டையில் விழ...

சாக முன்னம் கொஞ்ச நாள் கருணாநிதி கொஞ்ச காலம் பங்கருக்கை வாழ்ந்து சாகவேணும்... அப்பதான் வடக்கத்தியாரோடை சேர்ந்து தமிழனுக்கு இளைத்த கொடுமையை கொஞ்சமாவது அனுபவித்து இருப்பான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.