Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மாணவர்களையும் தாக்கும் அவுஸ்திரேலியர்கள்

Featured Replies

கடந்த வாரங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய அவுஸ்திரேலியர்கள் இப்போது இலங்கை மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியர்கள் இலங்கை மாணவர் குழு மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழுவொன்று மேற்படி மாணவர்கள் மீது இனவாத அவதூறு சொற்களால் தாக்கியதாகவும், வடக்கு கன்பெராவில் மக்குவாரி என்ற இடத்திலுள்ள மேற்படி

மாணவர்களின் வீட்டு யன்னல்களை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி காவல் துறையினர் விசாரணை நடாத்தி வருவதாக ஏ.பி,சி நியூஸ் சேவை தெரிவிக்கிறது.கார் யன்னல் கண்ணாடிகளையும் அவுஸ்திரேலியர்கள் உடைத்து விட்டதாக ஒரு மாணவர் கூறினார்.

மூன்று அவுஸ்திரேலியர்கள் எங்களை நோக்கி வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, "எங்கள் தெருவில் இருந்து வெளியேறிவிடுங்கள்" என்று கூறியதாக டிஜுலா விஜேசூரிய என்ற மாணவர் கூறினார்.

அண்மைக்காலங்களில் சிட்னியிலும், மெல்போர்னிலும் இந்திய மாணவர்கள் மீதான அத்துமீறல்களை அடுத்து தாம் பயத்துடனேயே இருப்பதாக அந்த மாணவர் மேலும் தெரிவித்தார். இம்மாணவர்கள் பல்கலைக்கழகம் தவிர வேறு ஒரு இடம்கூடச் செல்வதில்லை என்றும் வீட்டுக்கு வந்ததும் வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளேயே அடைந்து கிடப்பதாகவும் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

கன்பரா இந்திய அவுஸ்திரேலிய அமைப்பின் தலைவர் மது கைலா கருத்துக் கூறுகையில், இதுவரைக்கும் எதுவித அசம்பாவிதங்களும் கன்பராவில் நடக்கவில்லை என்றும், தற்போதைய தாக்குதல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். இதேவேளை, இதுபோன்ற பல சம்பவங்களை விசாரித்துள்ள போதும் இனபேதமான ஒரு அறிக்கையும் தமக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை கோத்தபாய சொல்லும் வெள்ளைப்புலிகளின் தாக்குதல்தான் காரணமாக இருக்கும்?

:(:(

நல்லா வாங்கட்டும்...

இதுக்குள்ள எங்கடதுகளுக்கு ஒன்றும் விளேல்லையோ?

விளுந்தாலும் டடவிப்போட்டு போகவேண்டியதுதான்.

எங்கடையள் பத்திரமா இருந்தா சரி தான்

இதுக்குள்ள எங்கடதுகளுக்கு ஒன்றும் விளேல்லையோ?

விளுந்தாலும் டடவிப்போட்டு போகவேண்டியதுதான்.

விளுந்தாலும் சொல்லக்கூடாது.டமிழ்ஸ் இங்க சேவாதான் இருகிறோம் பெட்டர்தான் சிறிலன்கா அன் இன்டியா என்று சொல்லவேணும் சரியோ..டமிழ்ஸ்க்கு அடிக்கமாட்டங்கள் என்ற் சொல்லவேண்டும் :(

எனக்கு சந்தேகமாய் இருக்கு.. கூலிக்கு ஆக்களை வைச்சு அடிக்கிறாங்களோ? :(

  • தொடங்கியவர்

இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்காங்களாம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்த்ரேலியா கன்பராவில் இலங்கை மாணவர்கள் மீது நிறவெறியில் திட்டி தாக்குதல் :

அவுஸ்த்ரேலியாவின் கன்பரா நகரில் இலங்கை மாணவர்கள் சிலர் தங்கியிருந்த வீடொன்றின் மீது மூவர் கொண்ட குழு தாக்கியுள்ளதுடன்

இலங்கை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைக்கப்பட்டுள்ளதுடன் கார் ஒன்றின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இலங்கை மாணவர்களை நிறவெறியில் திட்டியுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.

இது குறித்து அவுஸ்த்ரேலிய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னர் இந்திய மாணவர்கள் அவுஸ்த்ரேலியர்களினால் தாக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மாணவர்களையும் தாக்கும் அவுஸ்திரேலியர்கள்

ஆகா ........ போடு அப்படி போடு .

அவுஸ்ரேலிய வெள்ளைக்காரனுக்கு தாங்ஸ்ஸுப்பா . :wub:

என்னே குணம்...

தாக்குபவர்களுக்கு சிங்களம் எண்டு ஒரு இனம் இருப்பதே தெரியுமோ தெரியா.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள எங்கடதுகளுக்கு ஒன்றும் விளேல்லையோ?

விளுந்தாலும் டடவிப்போட்டு போகவேண்டியதுதான்.

விளுந்தாலும் சொல்லக்கூடாது.டமிழ்ஸ் இங்க சேவாதான் இருகிறோம் பெட்டர்தான் சிறிலன்கா அன் இன்டியா என்று சொல்லவேணும் சரியோ..டமிழ்ஸ்க்கு அடிக்கமாட்டங்கள் என்ற் சொல்லவேண்டும் :D

ஓமோம் .......... சூறாவளி , ஜில் ; அப்படி விழுந்தாலும் வீட்டிலை போய் நோவெண்ணையை தடவிப்போட்டு ....... கப்சிப் என்று இருந்திட வேணும் . :wub:

Edited by தமிழ் சிறி

வேறென்ன நாங்கள் இருக்கிற கேட்டில இதுக்கு வேறென்னத்தைதான் செய்யலாம்?

ஆர்ப்பாட்டமா? கிழிஞ்சுது ... 30,000 - 50,000 எண்ட கணாக்கில சனம் சாகும்போதுகூட

வந்து ஆர்ப்பாட்டம் செய்ததுகளை வைத்தே ஒரு முடிவும் இல்லை

இப்ப அடி விழுகுதாம் எண்டவுடன வந்த்ததுகளும் வராதுகள்.... வந்தாலும் திரும்பி போகேலாது

தேக்கப்பார்க்க நாதி இருந்தாத்தானே?

ஆரும் அப்பிடி அடிச்சாலும்... தடவிப்போட்டு.. கிட்டப்போய் தம்பிமார் நல்ல தமாஸ்தான் எண்டு சமாளியுங்கோ. :wub::D

  • தொடங்கியவர்

மிகவும் வேதனைக்குரிய சம்பவங்களும் செய்திகளும். ஒஸ்திரேலியா முழுவதும் இப்போதெல்லாம் வட இந்தியர்கள் தான் அதிகம். கடந்த 5 ஆண்டுகளுக்குள் இத்தனை பேர் எப்படி வந்தார்கள் என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம். இதே விசாவை ஈழத்தவர்களுக்கு தந்திருக்கலாமே என தோன்றும்.

எனக்கு தெரிந்து பல்கலைக்கழகத்தில் இப்போதெல்லாம் வட இந்தியர்கள் தான் அதிகம். வந்த ஒரு மாதத்திலேயே ஒஸ்திரேலியாவை கண்டுபிடித்ததே அவர்கள் தான் என்பது போல நடந்து கொள்வார்கள். இதில் தென் இந்திய மாணவர்கள் தான் பாவம். இந்தியர் எனும் ஒரே காரணத்தினாலேயே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஆனால் சில இந்தியர்கள் சொல்லும் கதைகள் ரொம்பவே நகைச்சுவையாக உள்ளது. ஒஸ்திரேலிய அரசு விசா குடுப்பது மாணவர்களிடம் இருந்து பணம் எடுக்கத்தானாம். அதற்கு அப்புறம் இங்கு நடப்பது அவர்களுக்கு தெரியாது போல! இங்கு வந்த எத்தனை மாணவர்கள் மறுபடி இந்தியாவுக்கு செல்கின்றனர்? விபரம் தெரிந்தவர்கள் கூட்டி, கழிச்சு பாருங்கள்..யாருக்கு யாரால் லாபம் என தெரிந்துவிடும்.

மற்றைய காரணங்களை விட்டுவிடலாம். ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காக வட இந்தியர்களை ஒஸ்திரேலியர்கள் அடிப்பதை நான் ஆதரிப்பேன். 'பெண்கள்' என வரும் போது மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்கள். இந்தியாவில் பெண்களே இல்லை என்பது போலவும், ஒஸ்திரேலியாவில் தான் பெண்களை முதன் முதலில் பார்ப்பது போலவும்......அதிகம் இதை பற்றி எழுதவே முடியவில்லை...அத்தனையும் 'ச்சே அசிங்கம்'

இரண்டு வாரமாக அனைவரும் வேலையிடத்தில் என்னிடம் விசாரிப்பது இதை பற்றி தான். எங்களுக்கு எங்க பிரச்சனையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை..இதில் எம்மை அழிக்க உறுதுணையாக இருந்த வட 'இந்திய' மாணவர்களை பற்றி கேட்பவர்களுக்கு விபரம் சொல்லணுமா? உண்மையை சொல்லணும் என்றால் எம் ஈழத்தில் பல உயிர்களையும், பல பெண்களையும் சூறையாடியவர்களை யார் அடித்தாலும் சந்தோசமே....செத்து போங்கடா!

http://thooya.blogspot.com/2009/06/blog-post.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60186

நல்லா உசுப்பேத்துங்கோ......கள உறவுகளே அப்பத்தான் நாளைக்கு நாங்களும் அடிவாங்கலாம். நிறவெறி அல்லது பெண்களுடன் சேட்டை என்பதற்காக அடிக்கிறான் என்றே வைத்துக்கொண்டாலும் தமிழர்கள் என்ன வெள்ளை நிறமா? இல்லை நீ இந்தியன்,சிங்களவன் என்று கேட்டிட்டா அடிக்கிறான்? கலரை பார்த்ததும் அடிக்கிறான் இதுக்குள்ள எங்கண்டை ஆக்களுக்கு அடிவாங்கிறதுக்கு உசுப்பேத்துறிங்க. உங்க வாயிலிருந்து எங்க சனம் திருந்துவதற்கான் வார்த்தைகளே வராதா?

ஆராய்ச்சி பண்ணியே சனத்தை முட்டாளாக்கிடுங்க..... உங்களை சொல்லி குற்றம் இல்லை...

இன்னும் நம்புறாங்களே அவங்களை சொல்லணும்.

  • கருத்துக்கள உறவுகள்

-------

ஆராய்ச்சி பண்ணியே சனத்தை முட்டாளாக்கிடுங்க..... உங்களை சொல்லி குற்றம் இல்லை...

இன்னும் நம்புறாங்களே அவங்களை சொல்லணும்.

இங்கு ஆரப்பா ..... ஆராய்ச்சி பண்ணியது , இது சாதாரணமான கும்மியடி விளையாட்டு .

ஆராய்சிக்கும் , கும்மியடிக்கும் கனக்க வித்தியாசம் . :wub:

ஓமோம் .......... சூறாவளி , ஜில் ; அப்படி விழுந்தாலும் வீட்டிலை போய் நோவெண்ணையை தடவிப்போட்டு ....... கப்சிப் என்று இருந்திட வேணும் . :D

சத்தம்போடாம இருங்கோ.. வடஇந்தியனுக்கு நல்லா விழட்டும். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதைக்கு நாங்கள் "மௌனித்து" இருக்க வேண்டிய நேரம்....

இருந்தாலும் வாங்க வேண்டியதுகளுக்கு போட வேண்டிய கடன் பல உள்ளது...

அதை நாங்கள் கேட்டோ கேளாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, வெள்ளைகாரனே செய்கிறான் என்றால் அதை அவனிடமே பெருந்தன்மையாக விட்டு குடுக்க வேண்டும்!

அதை தான் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் -

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்."

என்று.... :wub: (கடவுளான நான் சொல்லேல்லை இதை....அவரே தான் சொல்லி இருக்கிறார்!!)

ஹி ஹி...ஹி! :D:(

இங்கு ஆரப்பா ..... ஆராய்ச்சி பண்ணியது , இது சாதாரணமான கும்மியடி விளையாட்டு .

ஆராய்சிக்கும் , கும்மியடிக்கும் கனக்க வித்தியாசம் . :D

:huh::D

நெல்லு குத்தி முடிஞ்சு, இப்ப கும்மியடியா? விட்டு குடுக்கிறியள் இல்லை தமிழ் கலாச்சாரத்தை...!! :D

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவன் வினை அறுப்பான். யாரேனும் ஒரு வெள்ளைக்கு தூரத்தில நின்று கல்லால எறிஞசு போட்டு ஐ ஆம் எ இந்தியன் என்று சொல்லிப் போட்டு ஓடித் தப்புங்கப்பா! பக்கத்து நாட்டுக்காரனுக்கு ஏதோ எங்களால இயன்ற உதவி இதுதான்!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60186

நல்லா உசுப்பேத்துங்கோ......கள உறவுகளே அப்பத்தான் நாளைக்கு நாங்களும் அடிவாங்கலாம். நிறவெறி அல்லது பெண்களுடன் சேட்டை என்பதற்காக அடிக்கிறான் என்றே வைத்துக்கொண்டாலும் தமிழர்கள் என்ன வெள்ளை நிறமா? இல்லை நீ இந்தியன்,சிங்களவன் என்று கேட்டிட்டா அடிக்கிறான்? கலரை பார்த்ததும் அடிக்கிறான் இதுக்குள்ள எங்கண்டை ஆக்களுக்கு அடிவாங்கிறதுக்கு உசுப்பேத்துறிங்க. உங்க வாயிலிருந்து எங்க சனம் திருந்துவதற்கான் வார்த்தைகளே வராதா?

ஆராய்ச்சி பண்ணியே சனத்தை முட்டாளாக்கிடுங்க..... உங்களை சொல்லி குற்றம் இல்லை...

இன்னும் நம்புறாங்களே அவங்களை சொல்லணும்.

பெட்டையளோட சேட்டைவிடுறது ஒரு பக்கம் இருக்கட்டும்.. விடுறதை தினாவெட்டோட விடுறது வட இந்தியன்..! அதுக்கு அடிவாங்க வேண்டியதுதான்..! நாங்கதான் பல்கலையில பார்த்தமே..! தமிழ்நாட்டில இருந்து கொண்டு ஹிந்தியில பேசியே பொம்பிளையளிட்ட சேட்டை விடுவானுங்கள்...! புறம்போக்குகள்..!

நாங்களெல்லாம் புத்தராவும் ஜீசஸ் ஆவும் இருந்து என்னத்தைக் கிழிச்சம்..! :D இதிலயாவது கொஞ்சம் சந்தோசப்பட விடுங்கோ..! :wub:

மற்றைய காரணங்களை விட்டுவிடலாம். ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காக வட இந்தியர்களை ஒஸ்திரேலியர்கள் அடிப்பதை நான் ஆதரிப்பேன். 'பெண்கள்' என வரும் போது மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்கள். இந்தியாவில் பெண்களே இல்லை என்பது போலவும், ஒஸ்திரேலியாவில் தான் பெண்களை முதன் முதலில் பார்ப்பது போலவும்......அதிகம் இதை பற்றி எழுதவே முடியவில்லை...அத்தனையும் 'ச்சே அசிங்கம்'

http://thooya.blogspot.com/2009/06/blog-post.html

நான் கடைசியாக 2005 வாக்கில் யாழ்ப்பாணம் போன நான். அங்கு எம் இளைஞர்கள் பெண்களுக்கு விடும் சேட்டைகளை பார்த்த பின் உலகில் வேறெங்கும் இப்படி நடந்து கொள்வார்களா என்றே சந்தேகம் வந்துட்டுது. என் பக்கத்தால் வந்த தங்கையில் கூட எனக்கு முன்பாக (அண்ணனுக்கு ) கை வைத்து விட்டுப் போனார்கள் ஒரு கூட்டமாய்.....

நாங்கள் எம்மை மட்டுமே மிக சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை மட்டமாக எண்ணுகிறோம்

Edited by நிழலி

நான் கடைசியாக 2005 வாக்கில் யாழ்ப்பாணம் போன நான். அங்கு எம் இளைஞர்கள் பெண்களுக்கு விடும் சேட்டைகளை பார்த்த பின் உலகில் வேறெங்கும் இப்படி நடந்து கொள்வார்களா என்றே சந்தேகம் வந்துட்டுது. என் பக்கத்தால் வந்த தங்கையில் கூட எனக்கு முன்பாக (அண்ணனுக்கு ) கை வைத்து விட்டுப் போனார்கள் ஒரு கூட்டமாய்.....

நாங்கள் எம்மை மட்டுமே மிக சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை மட்டமாக எண்ணுகிறோம்

யாழ்ப்பாணத்தில் இப்படி நடக்குதா??? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் இப்படி நடக்குதா??? :rolleyes:

யாழ்ப்பாணத்தில் இப்ப கலாச்சாரத்தை கட்டி காப்பது ஈ பி டி பி தானே!!!! அது தான் நாறிப் போய் இருக்கு.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடைசியாக 2005 வாக்கில் யாழ்ப்பாணம் போன நான். அங்கு எம் இளைஞர்கள் பெண்களுக்கு விடும் சேட்டைகளை பார்த்த பின் உலகில் வேறெங்கும் இப்படி நடந்து கொள்வார்களா என்றே சந்தேகம் வந்துட்டுது. என் பக்கத்தால் வந்த தங்கையில் கூட எனக்கு முன்பாக (அண்ணனுக்கு ) கை வைத்து விட்டுப் போனார்கள் ஒரு கூட்டமாய்.....

நாங்கள் எம்மை மட்டுமே மிக சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை மட்டமாக எண்ணுகிறோம்

இதே சேட்டையை வெள்ளைக்காரிட்ட விடுவானா? அங்கதான் நம்ம ஆளு நிக்கிறான்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.