Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள்

Featured Replies

மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள்

[09 - July - 2009]

லண்டன்: மனித விந்தை முதற்தடவையாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆய்வு கூடத்தில் மனித விந்தை உருவாக்கும் சாத்தியத்தை நியூகாளில் பல்கலைக்கழகப் பேராசிரியர் கரிம்நயர்னியா தலைமையிலான ஆராய்ச்சியாளர்களும் வடகிழக்கு இங்கிலாந்தின் ஸ்ரெம் செல் நிறுவனமும் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர்.

இதுவொரு முக்கியமான முன்னேற்றமாகும். விந்து எவ்வாறு உருவாகின்றது என்பது தொடர்பாக விபரமாக ஆராய்ச்சியாளர்கள் கற்றுக் கொள்வதற்கு இது இடமளிக்கிறது.

ஆண்களிலுள்ள கருவளமற்ற தன்மை குறித்து சிறப்பான முறையில் விளங்கிக் கொள்ள இது உதவும் ஏன் இது இடம் பெறுகிறது? என்ன காரணம்? என்பதை புரிந்து கொள்ள இது உதவுகிறது என்று பேராசிரியர் நயர்னியா கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

இந்தப்புரிந்துணர்வானது கருவளமின்றி துன்பப்படும் தம்பதிகளுக்கு உதவுவதற்கான புதிய வழிகளை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு உதவும். பிறப்புரிமை அடிப்படையில் அவர்கள் பிள்ளையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீள் உற்பத்தியில் கலங்கள் எவ்விதம் சம்பந்தப்படுகின்றன மற்றும் இயற்கையாக நஞ்சாவதால் எவ்விதம் பாதிப்படைகின்றன என்பதை விஞ்ஞானிகள் கற்றுக் கொள்ளவும் இது இடமளிக்கிறது. உதாரணமாக குருதிச் சோகையுடன் உள்ள இளம் பையன்கள் இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதால் கருவளம் குறைந்தவாழ்வை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதுஏன்? என்பது பற்றியும் அதற்கு தீர்வுகாணும் சாத்தியத்தை கண்டறியவும் இது தீர்வை வழங்கக் கூடிய நிலைமையை தோற்றுவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், விந்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கற்றுக் கொள்வதானது பிறப்புரீதியான நோய்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பது தொடர்பாக சிறப்பான முறையில் விளங்கிக் கொள்வதற்கு இட்டுச் செல்லுமென இக்குழுவினர் நம்புகின்றனர்.

http://www.thinakkural.com/news%5C2009%5C7...s_page76690.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஆராட்சி நடாத்துவது நல்ல விடயம் தான். உலக சனதொகை 7 billion ஐ தாண்டிவிட்டது. இதற்குள் இப்படி ஒரு ஒரு கண்டு பிடிப்பு???tonguer.gif

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள்

[09 - July - 2009]

லண்டன்: மனித விந்தை முதற்தடவையாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆய்வு கூடத்தில் மனித விந்தை உருவாக்கும் சாத்தியத்தை நியூகாளில் பல்கலைக்கழகப் பேராசிரியர் கரிம்நயர்னியா தலைமையிலான ஆராய்ச்சியாளர்களும் வடகிழக்கு இங்கிலாந்தின் ஸ்ரெம் செல் நிறுவனமும் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர்.

------

------

அடப் பாவி விஞ்ஞானிகளே ........

ஆண் விந்து எங்களிடம் மட்டும் இருந்ததால் தான் , உலகத்திலை கொஞ்ச நஞ்ச மரியாதையும் இருந்தது .

இப்ப அதையும் தொழிற்சாலையில் செய்ய வெளிக்கிட்டு , நம்மை செல்லாக்காசாக்கப் பாக்கிறியளே . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவி விஞ்ஞானிகளே ........

ஆண் விந்து எங்களிடம் மட்டும் இருந்ததால் தான் , உலகத்திலை கொஞ்ச நஞ்ச மரியாதையும் இருந்தது .

இப்ப அதையும் தொழிற்சாலையில் செய்ய வெளிக்கிட்டு , நம்மை செல்லாக்காசாக்கப் பாக்கிறியளே . :rolleyes:

சிறி நீங்கள் பயப்பிடும் படி அங்கு பெரிசா ஒன்றும் இல்லை. ஆண்களுக்கு இருக்கும் குழந்தையை உருவாக்கும் பாக்கியம் இதனால் இழக்கப்படாது. ஏனெனில்.. இது ஒரு ஆரம்ப வெற்றி. ஏற்கனவே எலிகளில் இப்படிச் செய்து.. ஆய்வுசாலை விந்துகளால் உருவான எலிக்குஞ்சுகள் விரைவாக இறந்துவிட்டன.

எப்படி மூலவுயிர் கலங்களில் இருந்து விந்தை உருவாக்க முடியுமோ அப்படியே முட்டையையும் உருவாக்கலாம். அப்போ பெண்களுக்கும் தேவையில்லாமல் போயிடும் தானே. இருந்தாலும் கருவை வளர்த்தெடுக்க கருப்பையில் தங்கி இருக்க வேண்டி இருப்பதால்.. பெண்களை.. அதற்குப் பயன்படுத்த உலகில் விட்டு வைச்சிருக்கத்தான் வேண்டி இருக்குது..!

ஆனால் ஒன்று ஆணின் மூலவுயிர்க்கலம் இன்றி.. ஆண் விந்தை உருவாக்க முடியாது. ஆணின் மூலவுயிர்கலத்தில் இருந்து பெண் குழந்தைக்கான முட்டை, விந்து இரண்டையும் உருவக்கலாம். ஆனால் பெண்களில் இருந்து ஆண் குழந்தைக்கான விந்தை உருவாக்க முடியாது. ஏனென்றால் ஆண் குழந்தையை தீர்மானிக்கும் விசேடித்த பரம்பரை அலகு ஆண்களிடமே உண்டு. ஆனால் பெண் குழந்தையை தீர்மானிக்கும் பரம்பரை அலகு பெண்களிடம் மட்டுமல்ல.. ஆண்களிடமும் இருக்கிறது.

ஆண் எப்பவும் விசேடித்தமானவன். ஆனால் அவனுக்கு அவன்ர பெறுமதி விளங்குறதில்லை..! :lol::)

Edited by nedukkalapoovan

ஆனால் ஒன்று ஆணின் மூலவுயிர்க்கலம் இன்றி.. ஆண் விந்தை உருவாக்க முடியாது. ஆணின் மூலவுயிர்கலத்தில் இருந்து பெண் குழந்தைக்கான முட்டை, விந்து இரண்டையும் உருவக்கலாம். ஆனால் பெண்களில் இருந்து ஆண் குழந்தைக்கான விந்தை உருவாக்க முடியாது. ஏனென்றால் ஆண் குழந்தையை தீர்மானிக்கும் விசேடித்த பரம்பரை அலகு ஆண்களிடமே உண்டு. ஆனால் பெண் குழந்தையை தீர்மானிக்கும் பரம்பரை அலகு பெண்களிடம் மட்டுமல்ல.. ஆண்களிடமும் இருக்கிறது.

ஆண் எப்பவும் விசேடித்தமானவன். ஆனால் அவனுக்கு அவன்ர பெறுமதி விளங்குறதில்லை..! :rolleyes::lol:

நெஞ்சில பால வார்த்துட்டீங்கள் நெடுக்ஸ்... இந்த செய்தியை நேற்று பார்த்துவிட்டு தமிழ் சிறியைப் போல பெரிய கவலையில் இருந்தன்.. இப்பதான் எமது அருமை தெரிகின்றது

ஆண்கள் ஆண்கள் தான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிறி நீங்கள் பயப்பிடும் படி அங்கு பெரிசா ஒன்றும் இல்லை. ஆண்களுக்கு இருக்கும் குழந்தையை உருவாக்கும் பாக்கியம் இதனால் இழக்கப்படாது. ஏனெனில்.. இது ஒரு ஆரம்ப வெற்றி. ஏற்கனவே எலிகளில் இப்படிச் செய்து.. ஆய்வுசாலை விந்துகளால் உருவான எலிக்குஞ்சுகள் விரைவாக இறந்துவிட்டன.

எப்படி மூலவுயிர் கலங்களில் இருந்து விந்தை உருவாக்க முடியுமோ அப்படியே முட்டையையும் உருவாக்கலாம். அப்போ பெண்களுக்கும் தேவையில்லாமல் போயிடும் தானே. இருந்தாலும் கருவை வளர்த்தெடுக்க கருப்பையில் தங்கி இருக்க வேண்டி இருப்பதால்.. பெண்களை.. அதற்குப் பயன்படுத்த உலகில் விட்டு வைச்சிருக்கத்தான் வேண்டி இருக்குது..!

ஆனால் ஒன்று ஆணின் மூலவுயிர்க்கலம் இன்றி.. ஆண் விந்தை உருவாக்க முடியாது. ஆணின் மூலவுயிர்கலத்தில் இருந்து பெண் குழந்தைக்கான முட்டை, விந்து இரண்டையும் உருவக்கலாம். ஆனால் பெண்களில் இருந்து ஆண் குழந்தைக்கான விந்தை உருவாக்க முடியாது. ஏனென்றால் ஆண் குழந்தையை தீர்மானிக்கும் விசேடித்த பரம்பரை அலகு ஆண்களிடமே உண்டு. ஆனால் பெண் குழந்தையை தீர்மானிக்கும் பரம்பரை அலகு பெண்களிடம் மட்டுமல்ல.. ஆண்களிடமும் இருக்கிறது.

ஆண் எப்பவும் விசேடித்தமானவன். ஆனால் அவனுக்கு அவன்ர பெறுமதி விளங்குறதில்லை..! :lol::)

உதெல்லாம் சரிதான்.இந்த அலகுகள் எல்லாம் இருக்கிறதால தானே பெண்களின் அருமை எங்களுக்கு தெரிய வேண்டி இருக்கு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி நீங்கள் பயப்பிடும் படி அங்கு பெரிசா ஒன்றும் இல்லை. ஆண்களுக்கு இருக்கும் குழந்தையை உருவாக்கும் பாக்கியம் இதனால் இழக்கப்படாது. ஏனெனில்.. இது ஒரு ஆரம்ப வெற்றி. ஏற்கனவே எலிகளில் இப்படிச் செய்து.. ஆய்வுசாலை விந்துகளால் உருவான எலிக்குஞ்சுகள் விரைவாக இறந்துவிட்டன.

-----

-----

ஆண் எப்பவும் விசேடித்தமானவன். ஆனால் அவனுக்கு அவன்ர பெறுமதி விளங்குறதில்லை..! :lol::)

அப்பாடா ........ இப்பதான் , போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருக்கு நெடுக்ஸ் . :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சரிதான்.இந்த அலகுகள் எல்லாம் இருக்கிறதால தானே பெண்களின் அருமை எங்களுக்கு தெரிய வேண்டி இருக்கு :lol:

பெண்களின் அருமை அல்ல.. அரியண்டத்தை தாங்க வேண்டி இருக்கென்று சொல்லுங்கோ...! எந்த ஆணாவது கலியாணம் ஆகி.. கப்பியா வாழ்ந்திருக்கானா..??! இல்லையே. எவன கேட்டாலும்.. கலியாணத்துக்கு முன்பு.. அது ஒரு கனாக்காலம்.. கலியாணத்துக்கு பின்பு அது ஒரு கிலிகாலம் என்று பெருமூச்செறியுறான்..! அப்படி என்ன தான் நடக்குதோ..???! அந்த நாலு சுவருக்குள்ள..! (வடிவேலை கோவை சரளா அறைக்க பூட்டி வைச்சு அடிக்கிற கணக்கா.. அடி வாங்கிறாய்ங்களோ..!) :rolleyes::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சிங்கங்களே ஒன்றுக்குமே பயப்பிடாதீர்கள்.எந்தப்பிரச்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவேறையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களின் அருமை அல்ல.. அரியண்டத்தை தாங்க வேண்டி இருக்கென்று சொல்லுங்கோ...! எந்த ஆணாவது கலியாணம் ஆகி.. கப்பியா வாழ்ந்திருக்கானா..??! இல்லையே. எவன கேட்டாலும்.. கலியாணத்துக்கு முன்பு.. அது ஒரு கனாக்காலம்.. கலியாணத்துக்கு பின்பு அது ஒரு கிலிகாலம் என்று பெருமூச்செறியுறான்..! அப்படி என்ன தான் நடக்குதோ..???! அந்த நாலு சுவருக்குள்ள..! (வடிவேலை கோவை சரளா அறைக்க பூட்டி வைச்சு அடிக்கிற கணக்கா.. அடி வாங்கிறாய்ங்களோ..!) :rolleyes::lol:

இப்படியெல்லாம் நெடுக்ஸ் அண்ணா சொன்னாப்போல நாங்கள் பயந்திருவோமா என்ன? இவையளுக்கு பொறாமை நாங்கள் எல்லாம் கல்யாணம் கட்டிருவோம் என்று. போட்டியிருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கப்படாது......

கொஞ்சப்பேருக்கு கிடி கலக்கியிருக்கும் இப்ப

இத வைச்சுத்தானே கொஞ்சப்பேர் தாங்களும் ஆம்பிளைகள் என்று நிரூபிச்சவ , பாவம் அவையளின்ட பாடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி மூலவுயிர் கலங்களில் இருந்து விந்தை உருவாக்க முடியுமோ அப்படியே முட்டையையும் உருவாக்கலாம். அப்போ பெண்களுக்கும் தேவையில்லாமல் போயிடும் தானே. இருந்தாலும் கருவை வளர்த்தெடுக்க கருப்பையில் தங்கி இருக்க வேண்டி இருப்பதால்.. பெண்களை.. அதற்குப் பயன்படுத்த உலகில் விட்டு வைச்சிருக்கத்தான் வேண்டி இருக்குது..!

ஆனால் ஒன்று ஆணின் மூலவுயிர்க்கலம் இன்றி.. ஆண் விந்தை உருவாக்க முடியாது. ஆணின் மூலவுயிர்கலத்தில் இருந்து பெண் குழந்தைக்கான முட்டை, விந்து இரண்டையும் உருவக்கலாம். ஆனால் பெண்களில் இருந்து ஆண் குழந்தைக்கான விந்தை உருவாக்க முடியாது.

.... ஆண் எப்பவும் விசேடித்தமானவன். ஆனால் அவனுக்கு அவன்ர பெறுமதி விளங்குறதில்லை..! :) :)

இதை பார்க்க தான் அன்றைக்கு தமிழ் சிறி அண்ணா ஆதங்க பட்டது ஞாபகம் வருது -

QUOTE (தமிழ் சிறி @ Jul 4 2009, 05:50 PM)

கடவுள் மனிதனை படைக்கும் போது ஓரவஞ்சனை செய்து விட்டான் என்றே நினைக்கின்றேன் .

பறவைகளில் ஆண் பறவைகள் அழகு , உதாரணம் ; ஆண் மயில் , சேவல் .

மிருகங்களில் ஆண் மிருகங்கள் அழகு ; தாடியுடன் உள்ள சிங்கம் , தந்தத்துடன் உள்ள யானை , கொம்புடன் உள்ள மான் .

ஏன் ...... மனிதரில் பெண்களை அழகாக படைத்தான் இறைவன் .

எங்களுக்கும் எதனையாவது நீளமாக படைத்திருந்தால் ........ அதை தோழில் சால்வை மாதிரி போட்டுக் கொண்டு , நடப்பு காட்டியிருப்போமே .

- இப்ப பெண்களிட்ட கருப்பை இருக்கிற படியா தானே நெடுக்காலபோவான் சொல்ற மாதிரி அவைட அரியண்டத்தையும் தாங்க வேண்டி இருக்கு? நெடுக்க்ஸ் இட ஆதங்கமும் தீர,

- சிறி அண்ணாட தோளில போட்டு நடப்பு காட்டற ஆசையும் நிறைவேற ஒரு research செய்து பார்க்கலாம்

:rolleyes: ஆம்பிளையலிட காது குடும்பிக்க கருப்பையை பொருத்தினால் - கரு வளர நெடுக்குக்கு காது அடச்சு பெண்கலிட அரியண்டத்தை காதில விளுத்தவும் தேவை இல்லை + சிறி அண்ணா தோளில தொங்க போட்டு நடப்பும் காட்டலாம்!

என்ன சொல்லுறியள்?! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகக் குறைஞ்சது சுருக்கின குடைக்கு அளவாய் இருந்தாலும் பறவாய் இல்லை . இளையபிள்ளை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகக் குறைஞ்சது சுருக்கின குடைக்கு அளவாய் இருந்தாலும் பறவாய் இல்லை . இளையபிள்ளை.

:rolleyes:

தமிழ் சிறி அண்ணாச்சி.... இது நியாயமா?!!

நலமோடு வாழ பகுதியையே மோகன் இண்டைக்கு இழுத்து மூடி ஆமை பூட்டு போட்டு சீல் வைக்க போறார்!!!

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

தமிழ் சிறி அண்ணாச்சி.... இது நியாயமா?!!

நலமோடு வாழ பகுதியையே மோகன் இண்டைக்கு இழுத்து மூடி ஆமை பூட்டு போட்டு சீல் வைக்க போறார்!!!

:)

நான் அப்படி நினைக்கவில்லை இளையபிள்ளை , :)

மோகன் அண்ணா நல்லவர் , வல்லவர் , உலகத்தில் எத்தனையோ ஆட்களை பார்த்தவர் .......

உலகத்திலை நடக்காததையா ..... நாம் கதைக்கிறோம் . :rolleyes:

  • தொடங்கியவர்

:lol:

தமிழ் சிறி அண்ணாச்சி.... இது நியாயமா?!!

நலமோடு வாழ பகுதியையே மோகன் இண்டைக்கு இழுத்து மூடி ஆமை பூட்டு போட்டு சீல் வைக்க போறார்!!!

:lol:

நாளைக்கு வந்து பார்த்து, போக்கிரிப் படத்தில, வடிவேலு சொன்னது மாதிரி [வடை] திரி போச்சே....எண்டு சொல்ல வேண்டியது தான் போல.... :D :D :D

நான் அப்படி நினைக்கவில்லை இளையபிள்ளை , :D

மோகன் அண்ணா நல்லவர் , வல்லவர் , உலகத்தில் எத்தனையோ ஆட்களை பார்த்தவர் .......

உலகத்திலை நடக்காததையா ..... நாம் கதைக்கிறோம் . :rolleyes:

ஹிஹீஹி...அதுதானே சிறி அண்ணை... மோகன் அண்ணா உங்களை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பார் :lol::) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பார்க்க தான் அன்றைக்கு தமிழ் சிறி அண்ணா ஆதங்க பட்டது ஞாபகம் வருது -

QUOTE (தமிழ் சிறி @ Jul 4 2009, 05:50 PM)

கடவுள் மனிதனை படைக்கும் போது ஓரவஞ்சனை செய்து விட்டான் என்றே நினைக்கின்றேன் .

பறவைகளில் ஆண் பறவைகள் அழகு , உதாரணம் ; ஆண் மயில் , சேவல் .

மிருகங்களில் ஆண் மிருகங்கள் அழகு ; தாடியுடன் உள்ள சிங்கம் , தந்தத்துடன் உள்ள யானை , கொம்புடன் உள்ள மான் .

ஏன் ...... மனிதரில் பெண்களை அழகாக படைத்தான் இறைவன் .

எங்களுக்கும் எதனையாவது நீளமாக படைத்திருந்தால் ........ அதை தோழில் சால்வை மாதிரி போட்டுக் கொண்டு , நடப்பு காட்டியிருப்போமே .

நீக்ரோ காரன் கோவிக்கப்போறான். இருக்கிறத ஒழுங்கா பாவிச்சாலே போதுமானது

  • கருத்துக்கள உறவுகள்

நீக்ரோ காரன் கோவிக்கப்போறான். இருக்கிறத ஒழுங்கா பாவிச்சாலே போதுமானது

உண்மையில் .......... தமிழர் பலர் அதை சிறுநீர் மட்டுமே கழிக்க பாவிகின்றார்கள் .

ஆகக் குறைஞ்சது சுருக்கின குடைக்கு அளவாய் இருந்தாலும் பறவாய் இல்லை . இளையபிள்ளை .

இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி. நான் audio கேட்கவில்லை. ஆனால் காணொளியை பார்த்தேன். சிறந்த கற்பனை வளத்துடன் இந்த விளம்பரத்தை செய்து இருக்கின்றார்கள். இந்த விளம்பரத்திற்கான யோசனையை - இப்படியும் செய்யலாம் என்று ஆலோசனை கொடுத்தவருக்கு பாராட்டு கூறவேண்டும். ஆனாலும்.. இது சற்று நீண்டநேர விளம்பரமாக இருப்பதால் தொலைக்காட்சிகளில் போடப்பட்டால் அதிக செலவு பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.