Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு !!! - பருத்தியன்

Featured Replies

ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதைவிட கேள்விக்குரியதாகியிருக்கின

  • Replies 53
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழீழம்" ஒன்றே ஈழத் தமிழரின் தீர்வாக அமையும் என்பதையும் அந்த இலட்சியத்தினை அடையும் வரைக்கும் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஓயாது என்பதையும் நாம் எமது போராட்டங்களினூடாக சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் புரியவைப்போம்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியன் நீங்கள் கூறிய விடயங்கள்சிலவற்றை ஏற்கனவே புலம்பெயர்தமிழர்கள் செய்ய தொடங்கிவிட்டார்கள்.இங்கு அவுஸ்ரேலியாவில் அவுஸ்ரேலியா தமிழர் பேரவை என்று ஒரு அமைப்பை உருவாக்கி அதில் தமிழர்களை 100$ ஆண்டுசந்தா கொடுத்து அங்கத்துவராக இனையும் படி கேட்டுள்ளனர்.இது தமிழர்கள் மத்தியில் ஒரு பலமான அமைப்பாக உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

சர்வதேசத்தை மட்டும் குற்றம் சொல்லஏலாது எமது தோல்விக்கு,நாமும் காரணம் .சர்வதேசத்துடன் அவர்கள் பாணியில் பேசுவதற்கு எம்மிடம் ஒரு பலமான கட்டமைப்பு இல்லாது இருந்ததும் ஒருவித குற்றம் தான்.

பருத்தியன் நீங்கள் கூறிய விடயங்கள்சிலவற்றை ஏற்கனவே புலம்பெயர்தமிழர்கள் செய்ய தொடங்கிவிட்டார்கள்.இங்கு அவுஸ்ரேலியாவில் அவுஸ்ரேலியா தமிழர் பேரவை என்று ஒரு அமைப்பை உருவாக்கி அதில் தமிழர்களை 100$ ஆண்டுசந்தா கொடுத்து அங்கத்துவராக இனையும் படி கேட்டுள்ளனர்.இது தமிழர்கள் மத்தியில் ஒரு பலமான அமைப்பாக உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

சர்வதேசத்தை மட்டும் குற்றம் சொல்லஏலாது எமது தோல்விக்கு,நாமும் காரணம் .சர்வதேசத்துடன் அவர்கள் பாணியில் பேசுவதற்கு எம்மிடம் ஒரு பலமான கட்டமைப்பு இல்லாது இருந்ததும் ஒருவித குற்றம் தான்.

அந்த $100.00 கொடுத்து அங்கத்தினராக தமிழர்கல் யோசிக்க வேண்டாம், நீங்கள் கொடுக்கும் அந்த $100.00 நிதியாண்டின் இறுதியில் வரி மீழிறுப்பு செய்யும்போது வரிவிடுதொகையாக மீழப்பெற்றுக்கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் பொய்ப் பிரச்சாரம்தான் தமிழர்களுக்கு நட்பு சக்திகளை இல்லாமல் செய்துவிட்டது என்றால் தமிழர்கள் படுமுட்டாள்கள் ஆகவே உள்ளனர்.

தமிழர்கள் பொறுமையின் எல்லையைத் தாண்டினால் என்ன நடக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு !!! - பருத்தியன்

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணகளமாக்கி வைச்சிருக்கிறாங்க.. என்று வடிவேல் கணக்கா சொல்லத்தான் முடியுமே தவிர.. தமிழர்கள் எல்லை மீறிச் செயற்படும் அளவுக்கு புத்திசாதுரியமா செயற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை..! :lol::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புத்திசுவாதீனமாக இருப்பதனால்தான் மக்கள் முள்ளுக்கம்பிகளுக்குள் அடைபட்டுள்ளனர். எந்தப் பேயுடனாவது சேர்ந்து அவர்களைத் தத்தமது வீடுகளில் குடியமர்த்த முயற்சிக்க வேண்டும். ஆனால் நாம் செய்ய மாட்டோம்.

அமெரிக்கன் "மக்கள் முகாம்களில் இருப்பது கவலையளிக்கிறது" என்று விடும் அறிக்கையோடு சந்தோசப்பட்டு, சீனாவை எப்படியாவது வசியப்படுத்தி இந்தியாவை உடைக்கத் தூண்டி, அதன்மூலம் தமிழர்கள் தம் சொந்த நாட்டில் நிம்மதியான வாழ்வை பெற்றுக்கொள்வார்கள் என்று கனவு காணுவோம். அத்துடன் தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் கீழ்மட்டத்தினராகவே இருப்பதனால், அவர்கள் புலத்தில் பிறந்து வளரும் தமது சந்ததியோடு ஒரு கெளரவான வாழ்வைக் காண தாயகத்தை நோக்கிப் பயணமாவார்கள் என்று தத்துவம் பேசுவோம்.

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணகளமாக்கி வைச்சிருக்கிறாங்க.. என்று வடிவேல் கணக்கா சொல்லத்தான் முடியுமே தவிர.. தமிழர்கள் எல்லை மீறிச் செயற்படும் அளவுக்கு புத்திசாதுரியமா செயற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை..! :lol::unsure:

என்னதான் கஸ்டம் வந்தாலும் இந்த நகைசுவை உணர்வுதான் எங்களை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது....!

இதையே வடிவேலு இப்படியும் சொல்லுவார்:

வடிவேலு: டேய் எனக்கு கோபம் வராது....!!!

கட்டதுரை: கோபம் வந்தர்..???

வடிவேலு: அதுதான் சொன்னேன்லே கோபம் வராதுன்னு... பிறகென்ன கேள்வி...!!!

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணகளமாக்கி வைச்சிருக்கிறாங்க.. என்று வடிவேல் கணக்கா சொல்லத்தான் முடியுமே தவிர.. தமிழர்கள் எல்லை மீறிச் செயற்படும் அளவுக்கு புத்திசாதுரியமா செயற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை..! :lol::unsure:

எல்லை மீறி செயற்பட்டதால்தான் இப்ப நாங்கள் முழிசிகொன்டு இருகிறொம்,கடற்படை,விமானப்படை

,தரைப்படை,பொலிஸ்.இதுகள் போதது என்று மரைன்படையும்( ஈருடகபடை) வைச்சம் பருங்கோ ..அங்கதான் எல்லை மீறிபோட்டோம்

என்னதான் கஸ்டம் வந்தாலும் இந்த நகைசுவை உணர்வுதான் எங்களை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது....!

இதையே வடிவேலு இப்படியும் சொல்லுவார்:

வடிவேலு: டேய் எனக்கு கோபம் வராது....!!!

கட்டதுரை: கோபம் வந்தர்..???

வடிவேலு: அதுதான் சொன்னேன்லே கோபம் வராதுன்னு... பிறகென்ன கேள்வி...!!!

அது சரி தமிழனின் அரசியல் கேவலம் வடிவேலின் நகைச்சுவை லவலுக்கு சென்றுள்ளது.

எமது போரட்டம் சிங்களதேசிய இனம்

தெலுங்கு இனம்

மலையாளம் இனம்

கர்னடாக இனம்

இந்த தேசிய இனங்களை விட

தமிழ தேசிய பிரச்சனை உலகுக்கு நாம்தான் அறிமுகபடுத்தினோம் என்று பெருமை கொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை மீறி செயற்பட்டதால்தான் இப்ப நாங்கள் முழிசிகொன்டு இருகிறொம்,கடற்படை,விமானப்படை

,தரைப்படை,பொலிஸ்.இதுகள் போதது என்று மரைன்படையும்( ஈருடகபடை) வைச்சம் பருங்கோ ..அங்கதான் எல்லை மீறிபோட்டோம்

எல்லாம் வைச்ச நாங்கள் எதிரியை சரியா கணிச்சு வைக்கல்ல..! :unsure::lol:

எல்லாம் வைச்ச நாங்கள் எதிரியை சரியா கணிச்சு வைக்கல்ல..! :unsure::lol:

எதிரியை ஒண்டிக்கு ஒண்டி என்று மட்டும் தான் கனிச்சு வைச்சுட்டோம் அதுதான் நாம் செய்த தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வைச்ச நாங்கள் எதிரியை சரியா கணிச்சு வைக்கல்ல..! :unsure::lol:

ஆயுத ரீதியில் எமது சக்திக்கு மேலான விடயம். ஆனால் அரசியல், ராஜதந்திரத்தில் தான் கோட்டை விட்டுள்ளோம். ஒரு நண்பனை கூட உருவாக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத ரீதியில் எமது சக்திக்கு மேலான விடயம். ஆனால் அரசியல், ராஜதந்திரத்தில் தான் கோட்டை விட்டுள்ளோம். ஒரு நண்பனை கூட உருவாக்கவில்லை.

எதிரி ஒரு வலைப் பொறியையே எமக்கு எதிராகப் பின்னி வைக்கிறான் என்று அறிந்திருந்தும்.. புலம்பெயர் தமிழர்களையும் சில நரிப்புத்தி நாடுகளையும் முழுமையா நம்பிக் கொண்டிருந்தது.. தேசிய தலைவர் எடுத்த மிகப் பெரிய தவறான முடிவு. அதுவே அவருக்கு ஆபத்தானதாகியும் விட்டது..! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் மோட்டுச்சிங்களவன் எண்டு எழுதாமல் .........

பறைத்தமிழன்

பனங்கொட்டைத்தமிழன்

எண்டு வீரவசனம் எழுதுவம் :unsure:

குமாரசாமி,

வெள்ளாளப் புத்தியை காட்ட வெளிக்கிடுறியளோ? அது என்ன "பறைத்தமிழன்"?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி,

வெள்ளாளப் புத்தியை காட்ட வெளிக்கிடுறியளோ? அது என்ன "பறைத்தமிழன்"?

  • தொடங்கியவர்

"தமிழீழம்" ஒன்றே ஈழத் தமிழரின் தீர்வாக அமையும் என்பதையும் அந்த இலட்சியத்தினை அடையும் வரைக்கும் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஓயாது என்பதையும் நாம் எமது போராட்டங்களினூடாக சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் புரியவைப்போம்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

நிச்சயமாக.....

தன்மானமுள்ள தமிழர்களாக அதை செய்ய வேண்டிய கடமை எமக்குரியது.

நன்றிகள் பல.

  • தொடங்கியவர்

பருத்தியன் நீங்கள் கூறிய விடயங்கள்சிலவற்றை ஏற்கனவே புலம்பெயர்தமிழர்கள் செய்ய தொடங்கிவிட்டார்கள்.இங்கு அவுஸ்ரேலியாவில் அவுஸ்ரேலியா தமிழர் பேரவை என்று ஒரு அமைப்பை உருவாக்கி அதில் தமிழர்களை 100$ ஆண்டுசந்தா கொடுத்து அங்கத்துவராக இனையும் படி கேட்டுள்ளனர்.இது தமிழர்கள் மத்தியில் ஒரு பலமான அமைப்பாக உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

சர்வதேசத்தை மட்டும் குற்றம் சொல்லஏலாது எமது தோல்விக்கு,நாமும் காரணம் .சர்வதேசத்துடன் அவர்கள் பாணியில் பேசுவதற்கு எம்மிடம் ஒரு பலமான கட்டமைப்பு இல்லாது இருந்ததும் ஒருவித குற்றம் தான்.

உண்மையிலேயே இது நல்ல விடயம்தான்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கவென ஒரு அமைப்பு இருக்க வேண்டியது அவசியம்.வருடத்திற்கு 100 டொலர் என்பது அனைவராலும் இயலுமான ஒன்றுதான். ஆனாலும், இதற்குக்கூட விமர்சனங்கள் எழும்பும்.

சர்வதேசத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு பலமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்பது எமது அடுத்த செயன்முறையாக இருக்க வேண்டும்.

திட்டமிடலுடன் கூடிய இராஐதந்திர நகர்வை மேற்கொள்வோமானால், எமது தாயக விடுதலை வெகுதொலைவில் இல்லை.

  • தொடங்கியவர்

அந்த $100.00 கொடுத்து அங்கத்தினராக தமிழர்கல் யோசிக்க வேண்டாம், நீங்கள் கொடுக்கும் அந்த $100.00 நிதியாண்டின் இறுதியில் வரி மீழிறுப்பு செய்யும்போது வரிவிடுதொகையாக மீழப்பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் சொல்லவந்த கருத்தின் நோக்கம் என்ன....????????????

  • தொடங்கியவர்

சிங்கள அரசின் பொய்ப் பிரச்சாரம்தான் தமிழர்களுக்கு நட்பு சக்திகளை இல்லாமல் செய்துவிட்டது என்றால் தமிழர்கள் படுமுட்டாள்கள் ஆகவே உள்ளனர்.

தமிழர்கள் பொறுமையின் எல்லையைத் தாண்டினால் என்ன நடக்கும்?

இவ்வாக்கம் "தன்மானமுள்ள தமிழர்களை" கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.

  • தொடங்கியவர்

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணகளமாக்கி வைச்சிருக்கிறாங்க.. என்று வடிவேல் கணக்கா சொல்லத்தான் முடியுமே தவிர.. தமிழர்கள் எல்லை மீறிச் செயற்படும் அளவுக்கு புத்திசாதுரியமா செயற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை..! :lol::unsure:

இவ்வாக்கம் "தன்மானமுள்ள தமிழர்களை" கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.

வாலை மிதித்தால் வளர்த்த நாய் கூடக் கடிக்கவரும்.

காகம் கூட தன் இனத்திற்காக கூடியழும்.

நாமோ இப்படி எதிர்மறையான எண்ணங்களோடு இருந்து கொண்டு புத்திசாதுர்யம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.

????????????????????????????????????????????????????

  • தொடங்கியவர்

என்னதான் கஸ்டம் வந்தாலும் இந்த நகைசுவை உணர்வுதான் எங்களை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது....!

இதையே வடிவேலு இப்படியும் சொல்லுவார்:

வடிவேலு: டேய் எனக்கு கோபம் வராது....!!!

கட்டதுரை: கோபம் வந்தர்..???

வடிவேலு: அதுதான் சொன்னேன்லே கோபம் வராதுன்னு... பிறகென்ன கேள்வி...!!!

அப்படியா....??????!!!!!!!!!

அது சரி தமிழனின் அரசியல் கேவலம் வடிவேலின் நகைச்சுவை லவலுக்கு சென்றுள்ளது.

எமது போரட்டம் சிங்களதேசிய இனம்

தெலுங்கு இனம்

மலையாளம் இனம்

கர்னடாக இனம்

இந்த தேசிய இனங்களை விட

தமிழ தேசிய பிரச்சனை உலகுக்கு நாம்தான் அறிமுகபடுத்தினோம் என்று பெருமை கொள்வோம்

நன்றி ஜில்

ஆயுத ரீதியில் எமது சக்திக்கு மேலான விடயம். ஆனால் அரசியல், ராஜதந்திரத்தில் தான் கோட்டை விட்டுள்ளோம். ஒரு நண்பனை கூட உருவாக்கவில்லை.

உண்மைதான் நுணாவிலன்! இனிவரும் காலங்களில் அதை நிவர்த்திசெய்து நமது போராட்டங்களை பக்கபலங்களுடன் முன்னெடுக்கவேண்டும்.

எதிரியையும் நண்பனாக்குவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாக்கம் "தன்மானமுள்ள தமிழர்களை" கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.

நல்லது. அதனைத் தெளிவாக தலைப்பில் போட்டிருந்தால் தலைப்புக்கு அங்கால் வாசித்திருக்க வேண்டி வந்திருக்காது.

அடுத்த முறை பொறுமையின் எல்லையத் தாண்டினால் என்ன நடக்கும் என்று தெளிவாக இன்னுமொரு கட்டுரை எழுதுங்கள்.. அதுவும் தன்மானத் தமிழர்களை நோக்கியதென்றால் நம்மால் வாசிக்கமுடியாது.

Edited by கிருபன்

  • தொடங்கியவர்

இனிமேல் மோட்டுச்சிங்களவன் எண்டு எழுதாமல் .........

பறைத்தமிழன்

பனங்கொட்டைத்தமிழன்

எண்டு வீரவசனம் எழுதுவம் :unsure:

குமாரசாமி அண்ணா!

உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். ஆனாலும்.....

அநாகரிகமான முறையிலான வார்த்தைப் பிரயோகங்களை கொஞ்சம் தவிர்க்கலாமே!!!???

ஏனெனில், அவை பலரது மனதினை காயப்படுத்தலாம்.

இது எனது மிகத் தாழ்மையான வேண்டுகோள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.