Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனையிறவில் பெளத்த மடாலயம், கிளிநொச்சியில் வீடுகள், கட்டங்கள் அழிக்கப்பட்டு படையினர் நினைவாலயங்கள்: சம்பந்தன்

Featured Replies

"ஆனையிறவு நுழைவாயிலில் பெளத்த மடாலயம் கட்டப்படுவதாக அறிகின்றோம். கிளிநொச்சியில் படையினருக்கான நினைவாயலங்கள் கட்டப்படுகினறன. இதனால் பொதுமக்களின் வீடுகள், கட்டங்கள் அழிக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் கலாசாரம் அழிக்கப்படுகின்றது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை நேற்று தெரிவித்த சம்பந்தன், "இதுதான் தமிழ் மக்களின் விடுதலையா? இவ்வாறான நடவடிக்கைகளைச் செய்வதற்காகவா விடுதலைப் புலிகளை அழித்தீர்கள்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

"எமது மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துவிட்டனர். துருப்புக்களின் இருப்பு எமது மக்களுக்குப் பெரும் தொல்லையாக உள்ளது. துருப்புக்களின் இருப்புக் காரணமாக நாம் அடிமைகள் போல இருக்கின்றோம். கெளரவத்துடன் வாழ்வதற்கான உரிமை எமது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எமது மக்களின் உரிமைகளை உங்களால் மறுக்க முடியாது" எனவும் குறிப்பிட்டார்.

சம்பந்தன் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:

"வவுனியா முகாம்களில் உள்ள மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த வேண்டும். எங்கிருந்து அந்த மக்கள் வந்தார்களோ அந்த இடங்களிலேயே அவர்களை மீளக்குடிமயர்த்த வேண்டும். இது விடயத்தில் இந்த அரசுக்கும் ஐ.நா. மற்றும் அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கின்றது.

மக்களை மீளக்குடியேற்ற 180 நாள் வேலைத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று 100 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் மந்த கதியிலேயே முன்னேற்றம் இருக்கின்றது. அகதிகள் விடயத்தில் அரசின் நடவடிக்கைகளையிட்டு எம்மால் மகிழ்ச்சியடைய முடியவில்லை.

பருவமழை தொடங்க முன்னர் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரும் அனர்த்தம் இடம்பெறும். மீள்குடியேற்றத்துக்கு அரசு கண்ணிவெடிகளைக் காரணமாகக் கூறுகின்றது. கண்ணிவெடிகள் இல்லாத இடங்கள் தொடர்பான விபரங்களை நாம் அரச தலைவரிடம் கொடுத்துள்ளோம்.

தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும்போ

சில தினங்களுக்கு சிங்கள மகிந்தவை சந்தித்த ததே கூட்டமைப்பினரை, .... துரோகிகள் ..... என அன்பான அடைமொழி கொண்டழைத்த எமது புலம்வாழ் தமிழ்தேசியத்தின் ஊதுகுரல்களுக்கு .... இச்செய்தி .... கலாச்சார அழிவுகள் .... செய்தியாக தெரியவில்லை!!! தமிழ் மக்களுக்காக ஆயுதம் தூக்கினோம், தமிழர்களின் கலை/கலாச்சாரங்களை காக்க புறப்பட்டோம் என்று அலறியவர்களுக்கு ... இவ் நீண்ட கால கலாச்சார அழிவுகள் ... கண்களுக்கு புலப்படவில்லையா???

ஆக மட்டும், உங்கள் போராட்டமானது, தமிழ் மக்களுக்கானதல்ல, ஒரு தனி மனிதனுக்கானது என்பதை உரத்துக் கூறுகிறீர்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மட்டும், உங்கள் போராட்டமானது, தமிழ் மக்களுக்கானதல்ல, ஒரு தனி மனிதனுக்கானது என்பதை உரத்துக் கூறுகிறீர்கள் !!!

இவ்வளவு காலமும் உனது முகத்தை எங்கே வைத்திருந்தாய் நெல்லைய்யன்??!!!!!!!!!

நல்லவனாக நடித்து நடித்து இன்று உனது சுய ரூபத்தைக் காட்டி விட்டாய் !!!!நீரெல்லாம் ஒரு தமிழன்....***!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மட்டும், உங்கள் போராட்டமானது, தமிழ் மக்களுக்கானதல்ல, ஒரு தனி மனிதனுக்கானது என்பதை உரத்துக் கூறுகிறீர்கள் !!!

இவ்வளவு காலமும் உனது முகத்தை எங்கே வைத்திருந்தாய் நெல்லைய்யன்??!!!!!!!!!

நல்லவனாக நடித்து நடித்து இன்று உனது சுய ரூபத்தைக் காட்டி விட்டாய் !!!!நீரெல்லாம் ஒரு தமிழன்....***!!!!!!!!!!

இதுகளையெல்லாம்

சேர்த்துத்தான் போராடவேண்டுமென்றாரே......???

சேர்த்துத்தான் போராடபோகின்றோமா?

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கிளிநொச்சி ஊடாக வாகனத்தில் போய்வந்த உறவு தந்த தகவல்.

இவரும் தனது நாலு ஆண்பிள்ளைகளில் ஒன்றையேனும் கொடுக்காமல் தப்பிக்க வைத்தவர் என்பது வேறுவிடயம்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை சிங்களத்தில் மட்டுமே பதாதைகள் இருப்பதாக....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நாட்களுக்கு முன்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கிளிநொச்சி ஊடாக வாகனத்தில் போய்வந்த உறவு தந்த தகவல்.

இவரும் தனது நாலு ஆண்பிள்ளைகளில் ஒன்றையேனும் கொடுக்காமல் தப்பிக்க வைத்தவர் என்பது வேறுவிடயம்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை சிங்களத்தில் மட்டுமே பதாதைகள் இருப்பதாக....

அண்ணே எங்களுக்கு வீரம் தட்டச்சில் மாத்திரம்தான் வரும், வெளிநாட்டில் அகதிஅந்தஸ்துக்கோரிய எவருக்கும் அங்கிருப்பவர்களை குறைசொல்ல தகுதியில்லை. வார்த்தைகளை அளந்து.............

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின்

சிங்களத்தில மட்டும் பலகை இருப்பதாகவும் ஆதங்கப்படக்கூடாது மரம....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவுலகில் நாங்கள் தமிழீழம் வைத்திருந்தோம் போர் தொடுத்தோம் வெற்றியீட்டியது அவர்கள். மே 18 டுடன் தமிழீழ ராஜ்யம்........?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலிருப்பவர்களை குறை சொல்லவும் உங்கள் யாருக்கும் தகுதியில்லை

வேண்டும் மட்டும் வேண்டுவீர்கள்

சோத்திலிருந்து குண்.....கழுவுவது வரை நாங்கள் அனுப்பும் காசை வைத்துத்தான்

ஆனால் போராடச்சொன்னால் ஓடி ஒழிப்பீர்கள்

வீரம் என்றால் உங்களிடம்தான் இருக்கென்பீர்கள்

ஆனால் காட்டிக்கொடுப்பீர்கள்

கொழும்பிலிருந்து

வவுனியாவரை பிச்சை போட்டே அலுத்துவிட்டது

முகமாலை தாண்டினால் மீண்டும் அரிப்பு

ஆனால் பிச்சைக்காறனில்லாத தேசத்தை உருவாக்கியவன்

உங்களுக்கு வழிகாட்டக்கூடாது

50 சதம் வரிகேட்டால் 50ஆயிரம் கதை

எத்தனை கோடியை இங்க வரியாக்கட்டுறம் தெரியுமா வாயைப்பொத்திக்கொண்டு.

நீங்க இப்ப இருக்கிற வீட்டில

தனியா இருக்கமுடியுமே தங்களால

ஏன் ஒரு 60வயது பாட்டியையே காமப்பலி ஆக்கினவங்கதானே நீங்ளும் உங்கட தற்போதய தலைவர்களும்

எந்த நேரத்திலும் திறந்தவீடு

எந்த நேரத்திலும் தனியே எவரும் சந்தோசமா சுற்றிவரும் தேசத்தை நிர்ணயித்தவன் விசரன்.

உருப்படுவீர்களா? நீங்கள்

கடைசியா

புலம்பெயர்ந்தவர் பற்றி கதைக்க உங்க எவருக்கும் உரிமையில்லை.

போராட முடியாதவர்கள் முடியாதவர்களாகவே இருங்கள்

எங்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை நீங்கள் இழந்து பலமாதமாகிவிட்டது

ஆனால் அந்த பூமி எமகு;கும் உரித்தானது

அதன் உரிமையை தீர்மானிக்கும் பொறுப்பு எம்மிடமே உண்டு

மூடிக்கொண்டு தூங்குங்கள்

பசித்தால் மட்டும் தொலைபேசி எடுப்பதை இதற்காக நிறுத்தவா போகின்றீர்கள்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட விருப்பமில்லாத மக்களுக்காக போராடியதாகச் சொன்னவர் நீங்கள்தானே. உங்கள் விருப்பம் நீங்கள் அகதிஅந்தஸ்துக்கோரி அகதியாகயாக (என்னையும் சேர்த்து) இருந்துகொண்டு அவர்களை போராட தூண்டுவது, எனது விருப்பம் அவர்களுக்கு விருப்பமானதை அவர்களே முடிவுசெய்து......................

  • கருத்துக்கள உறவுகள்

போராட விருப்பமில்லாத மக்களுக்காக போராடியதாகச் சொன்னவர் நீங்கள்தானே. உங்கள் விருப்பம் நீங்கள் அகதிஅந்தஸ்துக்கோரி அகதியாகயாக (என்னையும் சேர்த்து) இருந்துகொண்டு அவர்களை போராட தூண்டுவது, எனது விருப்பம் அவர்களுக்கு விருப்பமானதை அவர்களே முடிவுசெய்து......................

அதுதான் சொல்கின்றேன்

உங்களுக்கு பூமி வேண்டாம் என்று சொல்லுங்கள்

எனக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை நானே முடிவெடுக்கின்றேன்

அந்த உரிமையை தாங்கள் இழந்துவிட்டீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேளிநாட்டில் அகதிஅந்தஸ்து, தட்டச்சில் போராட்டம், போராடியவர்கள் அகதிமுகாமில், மக்களின் ஆதரவற்ற போராட்டத்தை போராடுவது நீங்கள். உங்கள் போராட்டம் இங்கிருந்துகொண்டு......... அங்குள்ள பூமிக்காக??????? :icon_idea::rolleyes::D:lol::):(:(:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் யார் பக்கம் என்பது வவுனியா தேர்தலில் புரியவில்லையா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேளிநாட்டில் அகதிஅந்தஸ்து, தட்டச்சில் போராட்டம், போராடியவர்கள் அகதிமுகாமில், மக்களின் ஆதரவற்ற போராட்டத்தை போராடுவது நீங்கள். உங்கள் போராட்டம் இங்கிருந்துகொண்டு......... அங்குள்ள பூமிக்காக??????? :(:(:o:):):):):D:lol::lol:

உங்கள் பொதறிவும் , உலகநடப்புகளின் அறியாண்மையும் இதிலிருந்து தெரிகின்றது.

வேளிநாட்டில் அகதிஅந்தஸ்து, தட்டச்சில் போராட்டம், போராடியவர்கள் அகதிமுகாமில், மக்களின் ஆதரவற்ற போராட்டத்தை போராடுவது நீங்கள். உங்கள் போராட்டம் இங்கிருந்துகொண்டு......... அங்குள்ள பூமிக்காக???????

மக்கள் யார் பக்கம் என்பது வவுனியா தேர்தலில் புரியவில்லையா???

இந்த மாற்றுகருத்து மாணிக்கங்களோட (நல்ல தமிழ் வார்த்தைகளை நாகரீகம் கருதி உபயோகிட்டவில்லை) வாக்குவாதப்படுறது வீண் வேலை விசுகு...இப்படி மரமண்டைகளையும் தாண்டி தலைவர் 30 வருஷம் போராடினதே பெரிய விஷயம். இவ்வளவு அழிவுக்கு பிறகும் இவங்கள் புலிகளில எங்க பிழை பிடிக்கலாம் என்டு நண்டு வேலை பார்க்கிறாங்களே ஒழுய 50000 சனத்தை கொலை செய்த ராஜபக்ச்சவ இவங்கள் இல்லாட்டி இவங்கட கேவலம் கெட்ட இணையதளங்கள் கண்டிச்சத பார்த்திருக்கிறீங்களா??

மே 17 தமிழரெல்லாம் ஒரே நாளில 20000 சனம் செத்தத நினைச்சு கவலப்படேக்க இவர போல ஆக்கள் எல்லாம் பிரபாகரன் இறந்துவிட்டார் என்டு தங்கட எஜமான் சொன்னத கேட்டு கூத்தடிச்சுகொண்டு இருந்தவை

இவ்வளவு காலமும் வன்னியில இருக்கிற மரம் செடி கூட புலி என்டு சொல்லிக்கொண்டு இருந்தவை எல்லாம் இப்ப புதுசா மனிதாபிமானம் பேச வந்திட்டினம்

இந்த 3 பேரும் ஏன் யாழிலையே சுத்தி வருகினம் என்டுதான் விழங்கேல்ல..நீங்க எவ்வளவு முக்கினாலும் தமிழர்களின்ட ஒரே தலைவர் பிரபாகரன் தான்....நீங்க இங்க கத்தி நேரத்த வீணாக்காம போய் சிங்களவனுக்கு கிளிநொச்சியில கக்கூஸ் கழுவி விடுங்கோ..மகிந்தவிண்ட கடைகண் பார்வை கிடைச்சு நீங்கள் பிறவி பயனை அடையலாம்

பௌத்தம் அன்பை போதிக்கும் ஒரு நல்ல மார்;க்கம். அதை தேசியத் தலைவர் கூட மறுக்கவில்லை. அது எங்கும் பரவுவது சந்தோசப்படக்கூடிய விசயமே. கொழும்பில் இருக்கும் இந்துக்கோயில்களுக்காக சிங்கள மக்கள் தாம் தோம் என்று குதிக்கின்றார்களா? அவர்களும் கதிர்காமக்கந்தனை தெய்யோ என்று அன்போடு வணங்குகின்றார்கள். அப்பப்ப பிக்குகள் அம்மனின் முகத்தையும் உடைப்பதுண்டு. அதற்காக அவர்களை என்ன செய்ய முடியும்? இலங்கையில் இந்துக்கள் கொல்லப்படுவதற்காக இந்திய இந்துத்துவம் கொதிக்கப்போவதும் இல்லை மலேசியாவில் இந்துக்கள் உதைக்கப்பட்டாலும் இந்துத்துவத்தால் எதுவும் செய்ய முடியாது. என்னும் சொல்லப்போனால் இந்திய இந்துத்துவ அதிகார வர்க்கம் தான் எம் அழிவுகளுக்கெல்லாம் காரணமானது. எம்மவர்கள் இந்துத்துவத்தில் இருந்து சைவமாக தனித்து இயங்கவும் உடன்பட மாட்டார்கள் நாங்களும் இந்து நீங்களும் இந்து எங்களை ஏன் சிங்களவனுடன் சேர்ந்து கொல்கின்றாய் என்றும் கேட்கமாட்டார்கள். இந்த நிலையில் பௌத்தம் பரவுவதை வாய்ப்பாகவே எஞ்சிய மக்கள் பார்க்கவேண்டும். ஊரும் மக்களும் அழிந்ததை விட மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் கலைகலாச்சரம் மதம் அழிகிறது என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்களால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை இந்த நீலிக்கண்ணீரால் புத்த விகாரைகள் பரவுவதை தடுக்கவும் முடியாது. ஏற்றதாழ்வுகளை போதிக்காத பௌத்தம் நாடெங்கிலும் பரவட்டும்.

ஏற்றதாழ்வுகளை போதிக்காத பௌத்தம் நாடெங்கிலும் பரவட்டும்.

அது பரவாது....மிருக உணர்வு கொண்ட சிங்கள பேரினவாதம் தான் பரவும்

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தம் அன்பை போதிக்கும் ஒரு நல்ல மார்;க்கம். அதை தேசியத் தலைவர் கூட மறுக்கவில்லை. அது எங்கும் பரவுவது சந்தோசப்படக்கூடிய விசயமே. கொழும்பில் இருக்கும் இந்துக்கோயில்களுக்காக சிங்கள மக்கள் தாம் தோம் என்று குதிக்கின்றார்களா? அவர்களும் கதிர்காமக்கந்தனை தெய்யோ என்று அன்போடு வணங்குகின்றார்கள். அப்பப்ப பிக்குகள் அம்மனின் முகத்தையும் உடைப்பதுண்டு. அதற்காக அவர்களை என்ன செய்ய முடியும்? இலங்கையில் இந்துக்கள் கொல்லப்படுவதற்காக இந்திய இந்துத்துவம் கொதிக்கப்போவதும் இல்லை மலேசியாவில் இந்துக்கள் உதைக்கப்பட்டாலும் இந்துத்துவத்தால் எதுவும் செய்ய முடியாது. என்னும் சொல்லப்போனால் இந்திய இந்துத்துவ அதிகார வர்க்கம் தான் எம் அழிவுகளுக்கெல்லாம் காரணமானது. எம்மவர்கள் இந்துத்துவத்தில் இருந்து சைவமாக தனித்து இயங்கவும் உடன்பட மாட்டார்கள் நாங்களும் இந்து நீங்களும் இந்து எங்களை ஏன் சிங்களவனுடன் சேர்ந்து கொல்கின்றாய் என்றும் கேட்கமாட்டார்கள். இந்த நிலையில் பௌத்தம் பரவுவதை வாய்ப்பாகவே எஞ்சிய மக்கள் பார்க்கவேண்டும். ஊரும் மக்களும் அழிந்ததை விட மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் கலைகலாச்சரம் மதம் அழிகிறது என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்களால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை இந்த நீலிக்கண்ணீரால் புத்த விகாரைகள் பரவுவதை தடுக்கவும் முடியாது. ஏற்றதாழ்வுகளை போதிக்காத பௌத்தம் நாடெங்கிலும் பரவட்டும்.

பௌத்ததின் உண்மைநிலை புரிந்து கொடுப்பவர்கள் கொடுத்தும் ஏற்பவர்கள் ஏற்றாலும்தான் அதை நல்ல விடயமாக கருத முடியும். வெறும் திணிப்பால் என்ன பலனை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த 3 பேரும் ஏன் யாழிலையே சுத்தி வருகினம் என்டுதான் விழங்கேல்ல..நீங்க எவ்வளவு முக்கினாலும் தமிழர்களின்ட ஒரே தலைவர் பிரபாகரன் தான்....நீங்க இங்க கத்தி நேரத்த வீணாக்காம போய் சிங்களவனுக்கு கிளிநொச்சியில கக்கூஸ் கழுவி விடுங்கோ..மகிந்தவிண்ட கடைகண் பார்வை கிடைச்சு நீங்கள் பிறவி பயனை அடையலாம்

சரியா சொன்னியள்

புத்தரை வைப்பது இது தன்ர இடம் என்று உரிமை கொண்டாட தான்{கதிர்காமத்த போல}

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

அது பரவாது....மிருக உணர்வு கொண்ட சிங்கள பேரினவாதம் தான் பரவும்

பௌத்ததின் உண்மைநிலை புரிந்து கொடுப்பவர்கள் கொடுத்தும் ஏற்பவர்கள் ஏற்றாலும்தான் அதை நல்ல விடயமாக கருத முடியும். வெறும் திணிப்பால் என்ன பலனை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

புத்தரை வைப்பது இது தன்ர இடம் என்று உரிமை கொண்டாட தான்{கதிர்காமத்த போல}

புத்தரை வைப்பது என்பது

சிங்கள விரிவாக்கமே தவிர...

அவர்களுக்கே கூட தெரியும் இது தர்மத்தை போதிப்பதற்காக தாம் செய்யவில்லை என்று.

ஆனால் நாம்தான் மீண்டும் மீண்டும்........???

நல்லதையே நினைத்து மாட்டிக்கொள்கின்றோம்.

ஆக மட்டும், உங்கள் போராட்டமானது, தமிழ் மக்களுக்கானதல்ல, ஒரு தனி மனிதனுக்கானது என்பதை உரத்துக் கூறுகிறீர்கள் !!!

இவ்வளவு காலமும் உனது முகத்தை எங்கே வைத்திருந்தாய் நெல்லைய்யன்??!!!!!!!!!

நல்லவனாக நடித்து நடித்து இன்று உனது சுய ரூபத்தைக் காட்டி விட்டாய் !!!!நீரெல்லாம் ஒரு தமிழன்....***!!!!!!!!!!

விடுதலைப்புலிகளை போராளிகளாக நினைக்காமல் பந்தயக்குதிரையாக நினைத்து பணம் கட்டியவர்கள் இன்று உப்பிடித்தான் புலம்பிக்கொண்டு திரியினம். அவர்களின் சுயருபம் இதுதான்

ஆகக் குறைந்தது அவர்களின் தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்காகவும் மரியாதை கொடுக்கத் தெரியாத ஜென்மங்கள்

ஆக மட்டும், உங்கள் போராட்டமானது, தமிழ் மக்களுக்கானதல்ல, ஒரு தனி மனிதனுக்கானது என்பதை உரத்துக் கூறுகிறீர்கள் !!!

இவ்வளவு காலமும் உனது முகத்தை எங்கே வைத்திருந்தாய் நெல்லைய்யன்??!!!!!!!!!

நல்லவனாக நடித்து நடித்து இன்று உனது சுய ரூபத்தைக் காட்டி விட்டாய் !!!!நீரெல்லாம் ஒரு தமிழன்....***!!!!!!!!!!

CooooLLL

இதை எல்லாம் தாண்டித்தான் போராட்டம் வந்தது இனியும் போகும்...

தேசிய தலைவரின் சிந்தனை சிதறல் ஒண்டை மீளவும் உங்களுக்கு ஞாபக படுத்துகிறேன்...

நான் பெரிது , நீ பெரிது எண்று வாழாமல் , நாடு பெரிது எண்டு வாழுங்கள். நாடு பெரிது எண்றால் நாமெல்லாம் அதுக்கு சிறியவரே...!!

இவர்கள் கடந்து வந்த பாதையை ஒரு போதும் திரும்பி பார்ப்பது கிடையாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் அதைத்தானே சொல்கின்றார்.

ஸ்ரீலங்கா தான் பெரிது என்று.

உங்களுக்கு அவரது விசுவாசம் புரியவில்லை

CooooLLL

தேசிய தலைவரின் சிந்தனை சிதறல் ஒண்டை மீளவும் உங்களுக்கு ஞாபக படுத்துகிறேன்...

நான் பெரிது , நீ பெரிது எண்று வாழாமல் , நாடு பெரிது எண்டு வாழுங்கள். நாடு பெரிது எண்றால் நாமெல்லாம் அதுக்கு சிறியவரே...!!

இவர்கள் கடந்து வந்த பாதையை ஒரு போதும் திரும்பி பார்ப்பது கிடையாது...

முன்னால் அமெரிக்க அதிபர் ஜோன் எப் கென்னடி ...

.... "உனக்கு நாடு என்ன செய்தது என்பதல்ல, நீ நாட்டுக்கு என்ன செய்தாய்" ...

மேலுள்ளது இதன் உல்டா வேர்ஸன்!

"தலைவரின் சிந்தனை" - முன்னால் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் ஆக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.