Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியிண்ட சகோதரிக்கு நகை வாங்கி குடுக்க வேண்டாமாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கிக் கொடுக்க விருப்பம்தான் ஆனா அவவின்ர புருசன் என்ன நினைப்பாரோ....

நீங்கள் ஏக்கர்கணக்கிலை வளைச்சுப்போட நினக்கிறியள்.(குடும்பம் முழுக்கலையும்)

நாங்கள்..........

அரைப்பரப்பு காப்பரப்பு ரேஞ்சிலை நிக்கிறம்(கலியாணம் கட்டாத தங்கைகள்)

அதுசரி மாமிமாருக்கு காப்பு வாங்கி குடுக்குறதைப்பற்றி என்ன நினக்கிறியள்?

  • Replies 58
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அங்கைதான் நிக்கிறான் விடிவெள்ளி

விடிவெள்ளியா? கொக்கா?

இப்படித்தான் பல பேர் நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டு அணுகிறவை. நேரடியா செய்தால் கள்ளம் பிடிபட்டிரும் என்றிட்டு.. என் மகள் போல.. ஆட்டிக்குட்டி போல என்று கொண்டு அங்க இங்க கையப் போடுவாங்கள். கள்ளர் கூட்டம். இப்படித்தான் நித்தியானந்தாவும் ரஞ்சிதாவை சிஷ்சியை.. இறை தொண்டாற்றினார் என்று கட்டிலில் கட்டிப் புரண்டதைச் சொன்னான் என்றால் பாருங்கோவன்.

ஒரு ரேப்பிஸ்டை கூட ஒரு அளவுக்கு நம்பலாம். இப்படியான பசப்பு வார்த்தைகளை பேசுறவங்கள நம்பவே கூடாது. அவங்க தான் ரேப்பிஸ்டை விட ஆபத்தான ரேப்பிஸ்டுகள். ஆங்கிலத்தில் இவர்களை predators இரைகவ்விகள் என்பார்கள். இரை வாய்க்கும் வரை நல்லபிள்ளைக்கு நடிக்கிறது.. இரை வசமா மாட்டிக்கிட்டதும் கவ்வுக்கிறது. இதுதான் இவர்களின் மகள்.. போல.. மண்ணாங்கட்டி போல வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம்.

மச்சாள் எண்டது மச்சாள் தான். மகள் என்றது மகள் தான். அதென்ன போல.. கீல.. என்று கொண்டு. :lol: :lol: :lol:

Edited by nedukkalapoovan

இப்படித்தான் பல பேர் நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டு அணுகிறவை. நேரடியா செய்தால் கள்ளம் பிடிபட்டிரும் என்றிட்டு.. என் மகள் போல.. ஆட்டிக்குட்டி போல என்று கொண்டு அங்க இங்க கையப் போடுவாங்கள். கள்ளர் கூட்டம். இப்படித்தான் நித்தியானந்தாவும் ரஞ்சிதாவை சிஷ்சியை.. இறை தொண்டாற்றினார் என்று கட்டிலில் கட்டிப் புரண்டதைச் சொன்னான் என்றால் பாருங்கோவன்.

ஒரு ரேப்பிஸ்டை கூட ஒரு அளவுக்கு நம்பலாம். இப்படியான பசப்பு வார்த்தைகளை பேசுறவங்கள நம்பவே கூடாது. அவங்க தான் டேப்பிஸ்டை விட ஆபத்தான டேப்பிஸ்டுகள். :lol: :lol: :lol:

காகத்துக்கு தானாம் கனவிலும் ஏதோ கிளறும் எண்ணாம் இருக்குமாம்.

உங்ககளுக்கு மனைவிக்கும், மைததுனிக்கும், பெற்றதாய்க்கும் வித்தியாசம் தெரிவதில்லை தானே. வைரவரின் வாகனம் மாதிரி :lol::D:D:D

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

காகத்துக்கு தானாம் கனவிலும் ஏதோ கிளறும் எண்ணாம் இருக்குமாம்.

உங்ககளுக்கு மனைவிக்கும், மைததுனிக்கும், பெற்றதாய்க்கும் வித்தியாசம் தெரிவதில்லை தானே. வைரவரின் வாகனம் மாதிரி :lol::lol::lol::D

இதில மைத்துனியை மகள் மாதிரி என்றதே நீங்கள் தானோய். நானல்ல. எனக்கு பெயர் விடிவெள்ளி என்ற அவப்பெயர் அல்ல. உங்களுக்கு நீங்களே சூட்டிக்கொண்ட பெயர்தாங்கோ அது.

மைச்சினிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாயததுகள்.. எங்களுக்கு உபதேசம் செய்யுறதுதான் கொடுமை. காகமாம்.. கனவாம். அதுசரி காகத்திற்கு கனவு வரும் என்று நீங்கள் முற்பிறவியில.. அதுவா இருந்து பார்த்திட்டு வந்தனீங்களோ. ஒரே கனவில.. உளறிட்டு திரியுறீங்களே. மைச்சினியை மைச்சினியா பாருங்கோ. மகளை மகளாப் பாருங்கோ. மைச்சினிக்க மகளையும் மகளுக்கு மைச்சினியையும் செருக வேண்டாம். :lol::D

பார்த்தாலே புரியுது :lol::lol::lol: நீங்கள் எப்படிபிப்பட்டவர் என்று. மக்களை மகளா பார்க்கணுமாம் மற்றவர்களை செற்றப் பண்ணனுமாம் :lol::D:D உம்மை பெற்றதும் ஒரு பெண் தான் வெட்கமாய் இல்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தாலே புரியுது :lol::lol::lol: நீங்கள் எப்படிபிப்பட்டவர் என்று. மக்களை மகளா பார்க்கணுமாம் மற்றவர்களை செற்றப் பண்ணனுமாம் :D:D:D உம்மை பெற்றதும் ஒரு பெண் தான் வெட்கமாய் இல்லை ?

ஆமா இவரட்ட பெரிய பூதக்கண்ணாடி இருக்குது. அதுக்குள்ளால பார்த்தாரென்னா.. அதில காட்டும் யார் எப்படின்னு.

மைச்சினிக்குள்ள மகளையும் மகளுக்குள்ள மைச்சினியையும் பார்க்கிற கேடுகெட்டதுகளையும் பெற்றது ஒரு பெண் தானே. அதுகளோட வாழ்க்கைப்படுறதுகளும் பெண் தானே. :lol::D

மைச்சினிக்குள்ள மகளையும் மகளுக்குள்ள மைச்சினியையும் பார்க்கிற

அப்போ நீங்க்கள் வைரவரின் வாகனம் மாதிரி தான் வாழ்கின்றீர்கள் என்று சொல்லாமல் அடிச்சு சொல்கின்றீர்கள். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நீங்க்கள் வைரவரின் வாகனம் மாதிரி தான் வாழ்கின்றீர்கள் என்று சொல்லாமல் அடிச்சு சொல்கின்றீர்கள். :lol::lol::lol:

வைரவருக்கு வாகனமா நிற்கிற நீங்கள் தான் அதை சொல்ல முடியும். என்னைக் கேட்டால் எப்படி..! நான் வைரவரைப் பற்றியோ அவரின் வாகனத்தைப் பற்றியோ ஏதும் அறிந்திருக்கவில்லை. :D:lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி மாமிமாருக்கு காப்பு வாங்கி குடுக்குறதைப்பற்றி என்ன நினக்கிறியள்?

நல்ல ஐடியாத்தான்... ஆனா..

அதுக்கும் மச்சாளின்ர புருசன் என்ன நினைப்பாரோ......

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஐடியாத்தான்... ஆனா..

அதுக்கும் மச்சாளின்ர புருசன் என்ன நினைப்பாரோ......

:lol:

அவர் என்ன நினைக்கிறாரோ தெரியாது.ஆனால் மாமா ரொம்ப சந்தேசப்படுவார். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

காகத்துக்கு தானாம் கனவிலும் ஏதோ கிளறும் எண்ணாம் இருக்குமாம்.

உங்ககளுக்கு மனைவிக்கும், மைததுனிக்கும், பெற்றதாய்க்கும் வித்தியாசம் தெரிவதில்லை தானே. வைரவரின் வாகனம் மாதிரி :lol::lol::lol::lol:

அந்த வித்தியாசமெல்லாம் உங்களுக்குபு தெளிவா தெரிஞ்சுதான்.......

எஜமானி புலி இல்லை என்றாலும்............. இன்னமும் அவனின் கக்குசுக்குள்ளேயே பதுங்கி கொண்டு நிக்கிறியளாக்கும்?

தெளிவா தெரிகிற நீங்கள் வெளியில வாறததூhனே?

அப்போ நீங்க்கள் வைரவரின் வாகனம் மாதிரி தான் வாழ்கின்றீர்கள் என்று சொல்லாமல் அடிச்சு சொல்கின்றீர்கள். :lol::D:D

வாகனமாக நின்றால் கூட பரவாயில்லை......... அது பிராணி ஒரு சேவையாகவே எடுக்கலாம்.

இது மனிதனாக பிறந்து செம்போட தண்ணி அள்ளி வைச்சுகொண்டு நிக்கிற உங்களுக்கு அதை பற்றி பேச அருகதை இல்லை என்றால் கேட்கவா போறீங்கள்.

உங்கள் அறிவுக்கு எட்டடியதைதானே உங்களாலும் செய்ய முடியும்!

எழுதுங்கள்......

  • தொடங்கியவர்

ஆக மொத்தத்தில நெடுக்கு உட்பட எல்லாரும் சொன்ன கருத்துக்களிண்ட சாரம்சத்தை பார்க்கேக்க அழகுக்கு அழகு சேர்க்க உங்கட மனைவி, உங்கட காதலிக்கு நகை வாங்கிக்கொடுக்கிறதில மாற்றுக்கருத்து இல்லை எண்டு தெரிகிது. சந்தோசம். ஏதாவது ஒரு விசயத்திலையாவது எல்லாரும் யாழில ஒரு உடன்பாட்டுக்கு வந்து இருக்கிறம்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மொத்தத்தில நெடுக்கு உட்பட எல்லாரும் சொன்ன கருத்துக்களிண்ட சாரம்சத்தை பார்க்கேக்க அழகுக்கு அழகு சேர்க்க உங்கட மனைவி, உங்கட காதலிக்கு நகை வாங்கிக்கொடுக்கிறதில மாற்றுக்கருத்து இல்லை எண்டு தெரிகிது. சந்தோசம். ஏதாவது ஒரு விசயத்திலையாவது எல்லாரும் யாழில ஒரு உடன்பாட்டுக்கு வந்து இருக்கிறம்.

அதென்ன நெடுக்கு உட்பட அவர் இஞ்சை என்ன பெரிய கொம்பே :lol:

மற்றவனெல்லாம் இஞ்சை என்ன விசரன் பைத்தியங்களே

இதுக்கை எத்தினை பேர் மினைக்கட்டு நிண்டுருப்பினம் :lol:

பேர் சொல்லேக்கை எல்லாற்ரை பேரையும் சேத்தெல்லே சொல்லோணும்

என்ன இது முகமன் பாத்துக்கொண்டு?

நான் அங்கை சங்கக்கடைகுழுவினராய் இருக்கேக்கை கூட உப்புடி ஒருசார்பு பிரச்சனையை சந்திக்கேல்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிய மனைவி மீது உண்மையான அன்பு, பாசம் கொண்டவன் அவளுக்கு கனவில் கூட துரோகம் செய்யமாட்டான். மனைவியின் சகோதரியை தன் பிள்ளையை போல் அல்லது ஏனைய பெண்களை தன் சகோதரிகளாக நினைத்தால் ஏன் இந்த சிக்கல் எல்லாம் வருகின்றது ? என் மனைவியின் சகோதரிக்கு ஏதும் வாங்கி கொடுக்கும் கொடுப்பனவு எனக்கு இல்லை ஏன் என்றால் அவள் இப்போ உயிருடன் இல்லை அப்படி இருந்திருந்தால் என் பிள்ளைகளுக்கு செய்வது போல் அவளுக்கும் செய்திருப்பேன்.

கீழ மாவீரருக்கு வணக்கம், ஆனால் போராளிகள் பற்றியும் அவர்களின் தியாகங்கள் பற்றியும் எழுதுற அத்தனையும் விஷம். பிழைப்பிற்காய் இரட்டை நாக்கு. அதே போலத்தான் இந்த அறிவுரையும் இருக்கும். ஆகக்குறைந்தது பிள்ளைகளுடனாவது (பெண் பிள்ளைகளுடனும்) மேலே எழுதியமாதிரி நடந்தால் சந்தோசம்.

  • தொடங்கியவர்

முகமன் பார்க்கிறதெண்டு இல்லை குமாரசாமி அண்ணை. காதல், கலியாணம், இல்வாழ்க்கையை யாழில நெடுக்குக்கு மேலாலால ஒருத்தரும் அதிகப்படியாய் கடும்போக்காய் விமர்சிக்க இல்லை. அதாவது காதல், கலியாணம், இல்வாழ்க்கை சம்மந்தமான கடும்போக்கான கருத்துக்களுக்கு யாழில நெடுக்கு ஒரு எல்லைக்கோடு மாதிரி. அதான் அப்பிடி சொன்னன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன நெடுக்கு உட்பட அவர் இஞ்சை என்ன பெரிய கொம்பே :lol:

மற்றவனெல்லாம் இஞ்சை என்ன விசரன் பைத்தியங்களே

இதுக்கை எத்தினை பேர் மினைக்கட்டு நிண்டுருப்பினம் :D

பேர் சொல்லேக்கை எல்லாற்ரை பேரையும் சேத்தெல்லே சொல்லோணும்

என்ன இது முகமன் பாத்துக்கொண்டு?

நான் அங்கை சங்கக்கடைகுழுவினராய் இருக்கேக்கை கூட உப்புடி ஒருசார்பு பிரச்சனையை சந்திக்கேல்லை :D

அட இதுவா பிரச்சனை. என்னடா கு.சாண்ணா நம்மளோட மிண்டிற கணக்கா இருக்காருன்னு பார்த்தேன். ரேக் இட் ஈசி கு.சாண்ணா. :lol::D

ஆக மொத்தத்தில நெடுக்கு உட்பட எல்லாரும் சொன்ன கருத்துக்களிண்ட சாரம்சத்தை பார்க்கேக்க அழகுக்கு அழகு சேர்க்க உங்கட மனைவி, உங்கட காதலிக்கு நகை வாங்கிக்கொடுக்கிறதில மாற்றுக்கருத்து இல்லை எண்டு தெரிகிது. சந்தோசம். ஏதாவது ஒரு விசயத்திலையாவது எல்லாரும் யாழில ஒரு உடன்பாட்டுக்கு வந்து இருக்கிறம்.

என்ன நக்கலா. நமக்குத்தான் கொடுக்கல் வாங்கல் பிடிக்காதுண்ணு எழுதி இருக்கமில்ல. அதுக்கு மகா சனங்கள் சிவப்பு குத்தி இருக்காங்கில்ல. அப்படி இருக்கும் போது எப்படி இப்படியான உலகத்திற்கு முக்கியமான ஒரு தீர்மானத்தில நெடுக்கையும் இழுப்பீங்க சாட்சிக்கு...! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குத்தான் கொடுக்கல் வாங்கல் பிடிக்காதுண்ணு எழுதி இருக்கமில்ல.

அதுதானே

இருந்தால் தானே கொடுப்பதற்று :D ...

தேவை என்றால்தானே வாங்குவதற்கு :D ...

இரண்டும் இல்லாதபோது கொடுக்கல்வாங்கல் என்பது வீண்விரயம்தானே...... :lol::lol::D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

இருந்தால் தானே கொடுப்பதற்று :D ...

தேவை என்றால்தானே வாங்குவதற்கு :D ...

இரண்டும் இல்லாதபோது கொடுக்கல்வாங்கல் என்பது வீண்விரயம்தானே...... :lol::lol::D

விசுகு பின்னீட்டீங்கள் :D உங்களுக்கு ஒரு பச்சசை.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

இருந்தால் தானே கொடுப்பதற்று :D ...

தேவை என்றால்தானே வாங்குவதற்கு :D ...

இரண்டும் இல்லாதபோது கொடுக்கல்வாங்கல் என்பது வீண்விரயம்தானே...... :lol::lol::D

கொடுக்கல் வாங்கல் செய்து பெண்களை மருட்டுற அளவிற்கு எங்களுக்கு அவங்க ஒன்றும் அதிசயப் பிறவிகளா தெரியவில்லை. அவர்களும் சாதாரண மனிதர்களே. இந்த உண்மை விளங்கின்.. கொடுக்கல் வாங்கலின் வீண் விரயம் விளங்கி இருக்கும். நீங்களும் பல சிக்கல்களில் இருந்து தப்பி இருந்திருப்பீர்கள். காலம் கடந்த பின் உங்களால் எங்கள் நிலைக்கு திரும்புவது கடினம் என்ற நிலையில் எழும் மன விரக்தியின் வெளிப்பாடே இந்த புலம்பல் என்று நினைக்கிறேன். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நானே ஒரு பச்சை குத்தியுள்ளேன் நெடுக்...

தங்களது நினைவாற்றலுக்காக.....

தங்களுக்கு எவரோ குத்திய சிவப்பையும் எடுத்துவிட்டுள்ளேன் sagevan

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகமன் பார்க்கிறதெண்டு இல்லை குமாரசாமி அண்ணை. காதல், கலியாணம், இல்வாழ்க்கையை யாழில நெடுக்குக்கு மேலாலால ஒருத்தரும் அதிகப்படியாய் கடும்போக்காய் விமர்சிக்க இல்லை. அதாவது காதல், கலியாணம், இல்வாழ்க்கை சம்மந்தமான கடும்போக்கான கருத்துக்களுக்கு யாழில நெடுக்கு ஒரு எல்லைக்கோடு மாதிரி. அதான் அப்பிடி சொன்னன். :lol:

சரி சரி இப்ப எல்லாம் ஒகே

பிரசரும் கொஞ்சம் இறங்கீட்டுது :D :D

.......

....

அதொண்டுமில்லை பல்லுமட்டும்தான் கொஞ்சம் நெருடுறமாதிரிக்கிடக்கு :lol:

தலையங்கமே கிலுகிலுப்பாக இருக்குதுங்கோ

குத்துங்கோ குத்துங்கோ பச்சை சிவப்பு மட்டும் ,வேற ஒன்றயையும் குத்திபோடாதயுங்கோ :D

Edited by Jil

லண்டனிலை இருக்கிற என்னுடைய அத்தான், முந்தி ஒவ்வொரு வருடமும் பிளேன் ரிக்கற் போட்டு என்னை அங்கு கூப்பிடுவாராக்கும். :D:wub::wub::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலை இருக்கிற என்னுடைய அத்தான், முந்தி ஒவ்வொரு வருடமும் பிளேன் ரிக்கற் போட்டு என்னை அங்கு கூப்பிடுவாராக்கும். :D:wub::wub::wub::wub:

ஏன்? இப்போ.... பிளேன் ரிக்கற் போட்டு கூப்பிடுவதில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.