Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா வா ம் ...பி ற பா க ர ன்

Featured Replies

மலரக்கா வீட்டுக்கு முன் ஒரு பெரிய லைனே நிற்குதாம், விசாரித்த மட்டில் அது யாழ் களமாம், சாத்திரியார் மலரக்காட்டை போகேலாமல் திண்டாடுவதாகக் கேள்வி.

Edited by அலைமகள்

  • Replies 113
  • Views 17.3k
  • Created
  • Last Reply

கதையில்லை,பின்னூட்டங்கள் தான் சொல்லுது "பாவம் பிறபாகரன்" என்று.

யாழும் அதுக்கு விதிவிலக்கல்ல.கெட்ட சனமப்பா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்

சொல்ல வந்த விடயத்தை எழுதியுள்ளீர்கள். நன்றாக இருக்கிறது. இருந்தும் கதை சொல்லும் விதத்தில் ஓர் அவசரம் தெரிகிறது. உங்கள் முன்னைய கதைகளிலோ அல்லது 'மலரக்கா' வில் இருந்த தெளிவு நடையோ இதிலில்லை (ஜோள்ளில்லை).

படைப்புகளை விமர்சனங்களுக்கேற்ப சுத்திகரிப்பதை நிறுத்தினால் நன்றாக இருக்கும்.

உண்மைதான் தப்பிலி வேலை தொடங்கி விட்டதால் சொல்ல வந்த விடயத்தை மட்டும் கருத்தில் வைத்து எழுதினேன். கதையை வேலகமாக முடித்துவிட்டேன். சில இடங்களில் மணிரத்தினத்தின் படம் பார்த்மாதிரி இருக்கிறது.. :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

உண்மையில் தலைவர் பாவம் தான்

ஆனால் அது ஒரு காலத்தின் பின்னர் அவருக்கு தெரிந்து விட்டது

பின்னய அவரது முடிவுகளுக்கு இதுவே காரணம்.

ஆனால் அவரது நெஞ்சத்தில் இறுதிவரை இருந்தவர்கள்

இவை அனைத்தையும் மீறி மண்ணுக்காக எதையும் செய்ய தயாராக இருந்த செய்த மக்களும் போராளிகளுமே.

பாவம் பிரபாகரன். பல நாடுகளுக்கும் ஆமிக்கும் தண்ணி காட்டியவர். போராட்டத்தைப் பாவித்து அவருக்கே தண்ணி காட்டியிருக்கிறாங்கள். மொள்ளமாரிகளையும் முடிச்சவிக்கிகளையும் முப்பது வருசமா கட்டி மேய்த்து போராட்டமும் நடத்தியது பெரிய விஷயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார். ஒரு விண்ணப்பம்.. இப்படியான விழல்க் கதைகளை எழுதிறதை விட்டிட்டு மலரக்கா - பாகம் 2 என்று "அநுபவக்" கதைகளாக எழுதி வாசகப் பெருமக்களைக் குஷிப்படுத்தினால் நல்லது. :icon_idea:

சி.கு. இரண்டாவது பச்சை என்னது :icon_mrgreen:

விழல் கதைதான் கிருபன் என்ன செய்யிறது மனது கேக்கவில்லை.. ஆனால் இடையிடை மலரக்கா கதைகளும் உண்டு பயப்படாதேங்கோ :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரக்கா வீட்டுக்கு முன் ஒரு பெரிய லைனே நிற்குதாம், விசாரித்த மட்டில் அது யாழ் களமாம், சாத்திரியார் மலரக்காட்டை போகேலாமல் திண்டாடுவதாகக் கேள்வி.

லைனிலை முதலாவது ஆளாய் சுபேஸ் நிண்டதாய் கேள்வி அதுதான் ஆளை நாலைஞ்சு நாளாய் யாழ்களப்பக்கம் காணேல்லை :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் சாத்திரி அண்ணை.. தலைப்பு நான் நினைச்சமாதிரித்தான் கிட்டத்தட்ட.. :rolleyes:

13 ஆவது பச்சை என்னுடையது..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

லைனிலை முதலாவது ஆளாய் சுபேஸ் நிண்டதாய் கேள்வி அதுதான் ஆளை நாலைஞ்சு நாளாய் யாழ்களப்பக்கம் காணேல்லை :icon_idea:

சுபேஸ் மேடைக்கு வரவும் இல்லாவிட்டால் கதைவசனம் சாத்திரியால் மாற்றி எழுதப்பட்டுவிடும். :lol:

லைனிலை முதலாவது ஆளாய் சுபேஸ் நிண்டதாய் கேள்வி அதுதான் ஆளை நாலைஞ்சு நாளாய் யாழ்களப்பக்கம் காணேல்லை :icon_idea:

:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் சாத்திரி அண்ணை இதென்ன விளையாட்டு..?இப்படி பப்ளிக்கில போட்டுடைக்கிறது எந்த விதத்தில் நியாயம் :D ..? நான் பரவாயில்லை அவடத்தில் தேடிவிட்டு வந்துவிட்டேன்..கதையை வாசித்த நண்பன் ஒருவன் மூன்று முறை சாப்பாடுகொடுக்கும் லைனிலை போய் நின்டிருக்கிறான்... :D பாவாம் அந்த நண்பன்..

அது நிற்க..! சாத்திரி அண்ணை கதை பல சம்பவங்களை கண்முன் கொண்டுவருகிறது...இதை எழுதத்துணிந்த சாத்திரி அண்ணைக்கு பாராட்டுக்கள் கோடி கோடி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் சாத்திரி அண்ணை.. தலைப்பு நான் நினைச்சமாதிரித்தான் கிட்டத்தட்ட.. :rolleyes:

13 ஆவது பச்சை என்னுடையது..! :wub:

உங்களை மாதிரி எல்லாருமே கதையை ஊகிச்சு எழுதி முடிக்கிறதுக்கு முதல்லையே அவசரமாய் எழுதி முடிச்சிட்டன். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி எல்லாருமே கதையை ஊகிச்சு எழுதி முடிக்கிறதுக்கு முதல்லையே அவசரமாய் எழுதி முடிச்சிட்டன். :lol: :lol:

எல்லாரும் பச்சை பச்சையா குத்திறம் ஆனா சாத்திரியண்ணா பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று துண்டைக் காணம் தலைப்பை காணம் என்று தலை தெறிக்க ஓடிய மாதிரி எல்லே கதையை கெரியா முடிச்சிட்டார் அல்லது கான பிரபாவின் பயணக்கதை மாதிரி மெகா தொடரகியிருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பச்சை பச்சையா குத்திறம் ஆனா சாத்திரியண்ணா பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று துண்டைக் காணம் தலைப்பை காணம் என்று தலை தெறிக்க ஓடிய மாதிரி எல்லே கதையை கெரியா முடிச்சிட்டார் அல்லது கான பிரபாவின் பயணக்கதை மாதிரி மெகா தொடரகியிருக்கும்

பச்சை குத்தியவர்களிற்கு நன்றிகள். இதுக்கு மேலையும் தொடரை இழுத்தால் கஜினி படத்திலை வாற சூர்யா மாதிரி எனக்கு பிடிச்சு உடம்பு முழுக்க பச்சை குத்திடுவாங்கள் எண்ட பயத்திலைதான் அவசரமாய் எழுதி முடிச்சனான். உடையார் :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.