Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழுத்தம் இறுகுமானால்.. புலிகளுடனான வெளிநாடுகளின் தொடர்புகளை அம்பலப்படுத்துவேன்: கருணா எச்சரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[saturday, 2011-10-15 12:43:33]

Karuna_SLminister150.jpg

வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவினது மீள்குடியேற்ற பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களும் தெரிந்தவன் நான் மட்டுமே. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராகச் சர்வதேசம் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமானால் அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்தப் போவதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.

இலங்கைவாழ். தமிழர்கள் தற்போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்காமை காரணமாக இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=50875&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாண் உங்களைவிட அரசியல் தெரிந்தவர்கள் வெளிநாட்டவர்கள்....ஒபாமா புலிகளுக்கு பணம் கொடுத்தவர் என்று நீங்கள் சொன்னாலும் குற்றம் குற்றம்தான்....மனித உரிமைகள் தான் முக்கியம் அதற்காக குரல் கொடுப்பவர்கள் இன்னும் உலகில் இருக்கின்றனர்...நீங்களும் ,பிரபாகரனும், மகிந்தாவும் தான் உலகமல்ல.....நீங்கள் எல்லாம் அரசியல்வாதிகள்..பிழைப்புவாதிகளும்

எவன்டா உன்னை பெத்தான் பெத்தான், கையில கிடைச்சால் செத்ததான் செத்தான்.

நீ என்னத்தை சொன்னாலும் வெலிக்கடையில் சிங்களவன் அடித்துதான் கொல்வான்.இப்படி எழுதியிருக்கு.யார் என்ன செய்ய முடியும்

சிங்களவனின் / கோத்தாவின் சிறைக்கைதி இவர். அவர்கள் எழுதியதை மட்டுமே வாசிக்க முடியும். இப்படி இடைக்கிடை அந்த அறிக்கைகளை வசித்தால் தான் இருப்பை தக்க வைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வெருட்டுக்கு பிள்ளையானை பயப்படமாட்டார்.இதுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்களுக்கு வெருட்டு விடுகிறாராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் கூட உன்னை முழுமையாய் நம்பமாட்டான் இருவது வருடமாக இருந்த இயக்கத்துக்கும், தலைவருக்கும், துரோகம் செய்த நீ எப்போது வேண்டுமானாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் துரோகம் செய்ய இவன் தயங்க மாட்டான் என்பது சிங்களவனுக்கும் தெரியும் அவனும் கருணா மாமாவையும் கருவேப்பிலை போன்றே பாவிக்கிறாங்கள் எப்போது தூக்கி வீசுவாங்க்களோ அல்லது சாப்பிட்டால் தலை முடி வழருமென அப்படியே சாப்பிடுவானோ தெரியா எது எவ்வாறாகினும் கருணா என்ற கருவேப்பிலைக்கு வெகு சீக்கிரம் முடிவு வரும்.

ஓவரா கூவுறானே மங்கூஸ் மண்டையன்..!

அதுதான் எல்லாமே முடிஞ்சுபோச்சே,, இனி இவன் வழிலயேபோகவேண்டியதுதான்!

புலிகளின் காலத்தில் ,கருணா த்லைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை , வீடியோ ஆதாரங்களோடு திரட்டி ,அடிமட்டத்திலுள்ள சிங்களவனுகளுக்கு ,அடிக்கடி போட்டுக்காட்டி அவனுகள இவனுக்கெதிரா உசுபேத்திவிடவேண்டியதுதான்! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவன்டா உன்னை பெத்தான் பெத்தான், கையில கிடைச்சால் செத்ததான் செத்தான்.

அட போங்கய்யா குரைக்கின்ற நாயின் வாலையா கடிக்க முடியும்.

காலம் வரும் அதை இந்த பிரகிருதியே ஏற்படுத்துவான்.

பொறுங்கள்.

இப் போக்கிரியின் சா சொல்லும் சேதியை.

தலைவரிடம் தளபதியாக இருந்தபோது காடதிரகர்ச்சித்துகொண்டு யெயசுக்குரு போர்களத்தில் பாய்ந்த அந்த 16 அடி வீரவேங்கையா இப்போ ராசபக்சாவின் கீழ் அறிக்கை மேல் அறிக்கை விட்டு மிரட்ட பார்க்கும் ஒருகோழைக்காகித புலியாக மாற்ற பட்டிருக்கிறான். என்ன ஒரு வீர மரியாதையோடு போற்ற பட்டிருக்ககூடிய இவன் வாழ்க்கை கருணையே

இல்லா எதிரியிடம் இப்படி அடிமை வாழ்வுக்கு வீழ்ந்து மங்கி போயிருக்கிறது.

துரோகி தன்னினத்தை கெடுக்கிறானோ இல்லையோ தன்னை எப்படியும் கெடுத்துதான் முடிப்பான்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கும்மான் என்ரா பின்ன சும்மாவா...... :wub:

இவரின் பிழைப்பே நாய்ப்பிழைப்பு இதில வேற எதோ சொல்ல வந்திட்டான் சொங்கி

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை திட்டுபவர்களுக்கு ...

அங்க இருப்பதும் ஒரு ஜான் வயிரு .. சற்று யோசிச்சு பாருங்கள் இதுக்கு மேல தனியாக போய் ஏர் ஓட்டி விவசாயம் செய்ய இயலுமா(எத்தனை சால் என்று அவனுக்கே தெரியாது? ) ஓ .. து பிழைப்பது என்று முடிவாகிட்ட பிறவு அவர் என்ன செய்வார் பாவம் ... முதலில் அவரை திருப்பதி தேவஸ்தானத்தில் சமையல் பிரிவில் அட்மிட் செய்யுங்கப்பா...வயுத்து கஸ்டம் உங்களுக்கு ஏதாவ்து தெரியுமா? ....

டிஸ்கி:

இந்த மாறி அறிக்கை வரல்லன்னா இவருக்கு சாப்பாடு கிடையாது.. நைட்டு ஜலஜா செய்ய ஜலஜா கிடையாது .. கட்டிங்கு கிடையாது... பீடா கிடையாது இவ்வளவு சிக்கல் இருக்கு...துரோகிகளை இனியும் வளரவிடாமல் தடுக்க ஆளுக்கு அஞ்சு அஞ்சு ரூபா போட்டு தீர்க்க தரிசனத்தோட இவர்களுக்கு குடுத்து சரி கட்டினால் தான் சரி........

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரிடம் தளபதியாக இருந்தபோது காடதிரகர்ச்சித்துகொண்டு யெயசுக்குரு போர்களத்தில் பாய்ந்த அந்த 16 அடி வீரவேங்கையா இப்போ ராசபக்சாவின் கீழ் அறிக்கை மேல் அறிக்கை விட்டு மிரட்ட பார்க்கும் ஒருகோழைக்காகித புலியாக மாற்ற பட்டிருக்கிறான்.

என்ன ஒரு வீர மரியாதையோடு போற்ற பட்டிருக்ககூடிய இவன் வாழ்க்கை கருணையே

இல்லா எதிரியிடம் இப்படி அடிமை வாழ்வுக்கு வீழ்ந்து மங்கி போயிருக்கிறது.

துரோகி தன்னினத்தை கெடுக்கிறானோ இல்லையோ தன்னை எப்படியும் கெடுத்துதான் முடிப்பான்.

அது பூவோடு சேர்ந்து கயிறும் வாசமாகும் நிலை

இன்று பன்றியோடு சேர்ந்து இதுவும் மணக்கும் நிலை

நல்ல வியாபாரி இவன். ஒவ்வொன்றாக விற்கின்றான். ஆனால் பாவம் இவன் வெளியில் வந்ததும் எல்லாமே மாற்றியதை மறந்துதுவிடுகின்றான். சிங்களவனே இவனது கதைகளை நம்புவானோ தெரியாது.

:D:icon_mrgreen::D:rolleyes::D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களும் தெரிந்தவன் நான் மட்டுமே.

கருணாவே ஒப்புதல் வாக்கு மூலம் குடுத்து விட்டான்.போர்க் குற்ற விசாரணையில் இரு பக்க போர்க்குற்ற விசாரணையையம் விசாரிக்க வேண்டுமென்றுதான் பல நாடுகளும் ஐநா நிபுணர் குழு அறிக்கையம் கூறுகின்றது.அதன்படி இப்போது உயிரோடு இரப்பதாக வெளியுலகத்துக்கு தெரிந்த ஒரே தளபதி நீ தான் ஆகவே புலிகளின் தரப்பில் செய்ததாகச் சொல்லப்பட்ட போர்க்குற்றங்களுக்கப் பொறுப்பேற்கத் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருணாவே ஒப்புதல் வாக்கு மூலம் குடுத்து விட்டான்.போர்க் குற்ற விசாரணையில் இரு பக்க போர்க்குற்ற விசாரணையையம் விசாரிக்க வேண்டுமென்றுதான் பல நாடுகளும் ஐநா நிபுணர் குழு அறிக்கையம் கூறுகின்றது.அதன்படி இப்போது உயிரோடு இரப்பதாக வெளியுலகத்துக்கு தெரிந்த ஒரே தளபதி நீ தான் ஆகவே புலிகளின் தரப்பில் செய்ததாகச் சொல்லப்பட்ட போர்க்குற்றங்களுக்கப் பொறுப்பேற்கத் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி புலவர். நல்ல கருத்து. அரசிலேயே இரண்டுசாராரும் இருப்பது விசாரணைகளை இலகுவாக்கும். மகிந்த கூட்டத்துக்குள்ளும் 'கருணாக்கள்' இருப்பார்கள்.

ஆனால் இவர்கள், கருணா உட்பட, சிலவேளைகளில் 'விபத்துக்களில்' இறக்கலாம். அப்படித்தான் லசந்தவின் கொலை மீது குற்றம் சாட்டப்பட்டவர் 'மாயமாக' இறந்துவிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களும் தெரிந்தவன் நான் மட்டுமே.

கருணாவே ஒப்புதல் வாக்கு மூலம் குடுத்து விட்டான்.போர்க் குற்ற விசாரணையில் இரு பக்க போர்க்குற்ற விசாரணையையம் விசாரிக்க வேண்டுமென்றுதான் பல நாடுகளும் ஐநா நிபுணர் குழு அறிக்கையம் கூறுகின்றது.அதன்படி இப்போது உயிரோடு இரப்பதாக வெளியுலகத்துக்கு தெரிந்த ஒரே தளபதி நீ தான் ஆகவே புலிகளின் தரப்பில் செய்ததாகச் சொல்லப்பட்ட போர்க்குற்றங்களுக்கப் பொறுப்பேற்கத் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசாங்க பா.உ க்கள், ரணில், பொன்சேக்கா எல்லோரும் காத்திருகிறார்கள். பலர் இவன்தான் பொலிஸ் காரர்களை சுட்டவன், இப்போ அமைச்சராக எப்படி வர முடியும் எங்கிறார்கள். சர்வ தேச போர் குற்ற விசாரணை வந்தால் பிளேக் கூட இவனைக் கவனித்து கொண்டுதான் இருக்கிறார். மனைவி வேறு இவன் இரகசியங்களைச் சொல்லி விடுவேன் என்கிறா. இவளவுக்கும் மத்தில் அறிக்கை வாசித்து பொழுது விடுகிறான் அமைச்சர் பிரளிதரன்.

ஏழை அழுத கண்ணீர் ராசபக்சாவுக்கு வர நாள் கிடக்கு போலிருக்கு. ஆனால் இவனுக்கு வீட்டு வாசல் கதவை தட்டுது.

Edited by மல்லையூரான்

பாவம் சைக்கிள் கடையில இருந்த பெடியன்,இப்படியா போனான். என்ன செய்வது.

தமிழர் பாவம்.

பாவம் சைக்கிள் கடையில இருந்த பெடியன்,இப்படியா போனான். என்ன செய்வது.

தமிழர் பாவம்.

சைக்கிள் கடையில் இருப்பது எதாவது வகையில் குறைவாயிருந்தால் நிச்சயம் நிறைய போராளிகள் அந்த நிலையும் இல்லாமல் ஆரம்பிச்சு விரகாவியமாய் விளங்க போற விருடசத்திற்கு விதையாய் மாறியிருக்கிறார்கள்.

போராளிக்கு தேவையானது மூன்று இயல்புகள், மனித குலத்தில் எல்லாரிடமும் காணப்படாதது.

தியாகம் - வீரம் - நிதானமான சகிப்பு, பொறுமை. முதலாவது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் அவன் கொள்ளைகாரனாகவும் கசாப்பு கடைகாரனாகவும் மாறுவதை தடுக்க முடியாது. மனத்தில் தியாக நினைவோடை இருக்காவிடால் பொன், பெண் வாடை பட்டவுடன் அங்கே அள்ளுண்டு போவான். எங்கே பிடிபட்டால் குப்பி கடிச்சு உயிரை தியாகம் பண்ணு என்று படிப்பிக்க பட்டிருந்தானோ, துரோகியாய் மாறி அந்த இடத்தில் அடைக்கலம் புகுவான். தியாகம் இல்லாவிடால் இதுவரையும் அவனை அலங்காரம் செய்த உயர் பண்பு வீரம் இறுதியில் விட்டுவிட்டு பொய்விடும்.

கருணா தன்ரை கடணை செலுத்த வேணும். சாக முதல் ஆராவது கையில் விசாரணையை சந்திக்கட்டும். என்ரை விருப்பம் அவன் போராட்ட காலத்திலை செய்ததிற்கு சிங்களதாலையோ சர்வதேசத்தாலையோ (இது இயக்கத்தை அல்லல் படுத்தும்) அல்லாமல்ஆவன் அதற்குபிறத்கு செய்த உண்மையான மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கு தமிழீழத்தில் விசாரிக்க பட வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.