Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு ருத்ரகுமாரன் போட்ட குண்டு! ஓடி திரியும் இலங்கை அரசு! வென்ற தமிழீழ அரசு! (காணொளி இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ruth.JPG

தென்னாபிரிக்கா, தென்சூடான் தென்னாபிரிக்க காங்கிரஸ், நெல்சன் மண்டேலா மற்றும் அதனை அண்டிய நாடுகள் பலவற்றுடன் நாடு கடந்த தமிழீழ அரசு இணைந்து பணியாற்றி வருவதும் அத்துடன் மேலும் பல நாடுகள் தமது நிலைப்பாட்டினை ஏற்று தமக்கான பரிபூரணமான ஆதரவினை நல்க உள்ளார்கள் என....

..புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இலங்கை இந்தியாவுக்கு நேர்முகமாக தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் விட்ட எச்சரிக்கையினை அடுத்து தற்போது கொழும்பு மிக வேகமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.

அதற்காக மகிந்த கோத்தாவின் நேரடி கட்டளையில் சில நாடுகளுடன் புதிய தமது தூதரகங்களை திறந்து தமிழீழ அரசின் தமிழீழ அமைப்புக்கான நகர்வினை தடுக்கும் நோக்குடன் இலங்கை வெளிநாட்டு அமைச்சு தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கொழும்புடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைவாகவே கடந்த வருடம் சில நாடுகளுடன் இலங்கை தனது தூதரகங்களை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனை மையமாக வைத்தே புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் அமைப்புகளினால் கைது செய்து விடபட்ட புலிகளை இணைத்து புதிய ஆயுத போராட்டம் ஒன்றை நடத்த இவர்கள திட்டமிட்டு வருவதாக இலங்கை அரச புலனாய்வுத்துறை பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பியுள்ளது அம்பலமாகியுள்ளது.

தமிழீழ அரசின் நேர்த்தியான தமிழீழ அமைப்பின் பயணத்திற்கு உலக தமிழினம் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றது!

http://youtu.be/Wi0H10SnTDc

http://www.vannionli...-post_3496.html

ruth.JPG

..புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இலங்கை இந்தியாவுக்கு நேர்முகமாக தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் விட்ட எச்சரிக்கையினை அடுத்து தற்போது கொழும்பு மிக வேகமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.

தமிழீழ அரசின் நேர்த்தியான தமிழீழ அமைப்பின் பயணத்திற்கு உலக தமிழினம் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றது!

http://youtu.be/Wi0H10SnTDc

http://www.vannionli...-post_3496.html

மிகவும் நல்லதொரு உபாயம். இதற்காக ஏனைய நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பது சான்றோர் வாக்கு. இப்படி பில்டப்பு கொடுத்தே அழிந்த இனம் என்பது எமது வரலாறு

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனை, இந்தப் பக்கம் காணேல்லை...

செம காமடி போங்கள்.

எந்த நாட்டில் எந்த அமைப்பும் காரியாலயம் திறக்கலாம்!

அடுத்து எமது வ.வ.சங்கத்தின் சார்பாக சொமாலியாவில் எமது காரியாலயத்தை திறந்து வைக்கவுள்ளேன்.

இதில் பில்டப்புக்களுமில்லை, காமெடிகளுமில்லை. இது ஒரு பரந்துபட்ட செயற்பாடு. இதனால் இழப்பதற்கு ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பது சான்றோர் வாக்கு. இப்படி பில்டப்பு கொடுத்தே அழிந்த இனம் என்பது எமது வரலாறு

சே... இன்னைக்குனு பார்த்து பச்சை காலியாகிட்டுதே???? :rolleyes:

(நிழலி அண்ணா 3 பச்சை காணாது 5,10 என்று அள்ளிக்குடுங்கோ அப்பத்தானே பாஞ்சு பாஞ்சு குத்த முடியும்? :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

சே... இன்னைக்குனு பார்த்து பச்சை காலியாகிட்டுதே???? :rolleyes:

(நிழலி அண்ணா 3 பச்சை காணாது 5,10 என்று அள்ளிக்குடுங்கோ அப்பத்தானே பாஞ்சு பாஞ்சு குத்த முடியும்? :icon_idea: )

பாவம் அவர்

சிவப்புக்குத்துவதை ஏன் நிறுத்தினார் என்றும் கேளுங்கள்.

(உங்களை மாதிரி ஆட்களை நம்பமுடியாது

5 , 10 என்று கேட்டுவிட்டு சிவப்புக்கிடைத்தால் அவருக்கே போட்டுத்தாக்கிவிடுவீர்கள்)

உருத்திரகுமாரனுக்கே இந்தநிலை என்றால் நிழலி எம்மாத்திரம்..........????????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் அவர்

சிவப்புக்குத்துவதை ஏன் நிறுத்தினார் என்றும் கேளுங்கள்.

(உங்களை மாதிரி ஆட்களை நம்பமுடியாது

5 , 10 என்று கேட்டுவிட்டு சிவப்புக்கிடைத்தால் அவருக்கே போட்டுத்தாக்கிவிடுவீர்கள்)

உருத்திரகுமாரனுக்கே இந்தநிலை என்றால் நிழலி எந்த மூலைக்கு..........????????

இதெல்லாம் அரசியல்லை சகஜமப்பா... :lol:

(என்னை முழுசா புரிஞ்சிகிட்ட சீவன் நீங்கதான்பா :unsure::(:icon_idea: )

ruth.JPG

தென்னாபிரிக்கா, தென்சூடான் தென்னாபிரிக்க காங்கிரஸ், நெல்சன் மண்டேலா மற்றும் அதனை அண்டிய நாடுகள் பலவற்றுடன் நாடு கடந்த தமிழீழ அரசு இணைந்து பணியாற்றி வருவதும் அத்துடன் மேலும் பல நாடுகள் தமது நிலைப்பாட்டினை ஏற்று தமக்கான பரிபூரணமான ஆதரவினை நல்க உள்ளார்கள் என....

..புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இலங்கை இந்தியாவுக்கு நேர்முகமாக தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் விட்ட எச்சரிக்கையினை அடுத்து தற்போது கொழும்பு மிக வேகமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.

இதெல்லாம் வேற நடக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களுக்கு ஊக்க மாத்திரை கொடுத்திருக்கின்றார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி நெல்லையான் வந்து அறிக்கைவிடவேண்டும் :lol::icon_mrgreen:

இவர்களின் நாளைய தலையங்கம் .உருத்திரகுமாரனின் காலில் விழுந்தார் ராஜபக்ஸ என்று வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

இப்போதுதான் இவர் உண்மையான அரசியலில் குதித்துள்ளார் இனித்தான் இருக்கு எதிர்பாருங்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் நாளைய தலையங்கம் .உருத்திரகுமாரனின் காலில் விழுந்தார் ராஜபக்ஸ என்று வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

அப்படியே ஒருவேளை நடந்தாலும், அந்த நிலை உங்களிடம் வெளிப்படுத்தப் போவது ஆச்சரிய உணர்வு அல்லவே!, துக்க உணர்வுதானே! எனவே "விழுந்து, விழுந்து அழவேண்டிய நிலைதான் ஏற்படும்," என்றல்லவா? வசனம் அமைய வேண்டும்?

சிலரிடம் இருக்கும் அளவு கடந்த விவேகத்திற்கு, தெரிவதில்லை தான் சொல்லும் கருத்தால் தன் விவேகத்தின் கனத்தை வெளிப்படுத்த. அப்படி இல்லாமல் தானே "படித்த புத்தம் நாலு" என்றும், "தன் நேரம் பொன்னானது அதை பிறருக்கு பதிலாய் கொட்ட முடியாதது அது" என்றும் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கின்றது!

புலியைப் பற்றி முழுதாய், வேண்டும் என்றால் எங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரிந்த அந்த அளவில் நீங்கள் செய்கின்ற மோசடி உங்களை முழுசாய்த் தெரிய வைக்க போதுமாகின்றது.

ஆயிரம் சாட்சிகளுக்கு எதிராக தன் ஒருவன் சாட்சியை முன்னிறுத்தி நம்பவைக்கின்ற குருட்டுத்தைரியவான்களாகவே இந்த புலிமீது போல்லாங்கு பாடுபவர்கள் விளங்குகின்றார்கள்!

அப்படியே ஒருவேளை நடந்தாலும், அந்த நிலை உங்களிடம் வெளிப்படுத்தப் போவது ஆச்சரிய உணர்வு அல்லவே!, துக்க உணர்வுதானே! எனவே "விழுந்து, விழுந்து அழவேண்டிய நிலைதான் ஏற்படும்," என்றல்லவா? வசனம் அமைய வேண்டும்?

சிலரிடம் இருக்கும் அளவு கடந்த விவேகத்திற்கு, தெரிவதில்லை தான் சொல்லும் கருத்தால் தன் விவேகத்தின் கனத்தை வெளிப்படுத்த. அப்படி இல்லாமல் தானே "படித்த புத்தம் நாலு" என்றும், "தன் நேரம் பொன்னானது அதை பிறருக்கு பதிலாய் கொட்ட முடியாதது அது" என்றும் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கின்றது!

புலியைப் பற்றி முழுதாய், வேண்டும் என்றால் எங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரிந்த அந்த அளவில் நீங்கள் செய்கின்ற மோசடி உங்களை முழுசாய்த் தெரிய வைக்க போதுமாகின்றது.

ஆயிரம் சாட்சிகளுக்கு எதிராக தன் ஒருவன் சாட்சியை முன்னிறுத்தி நம்பவைக்கின்ற குருட்டுத்தைரியவான்களாகவே இந்த புலிமீது போல்லாங்கு பாடுபவர்கள் விளங்குகின்றார்கள்!

உந்த விஜய் சிம்பு தொட்டு எல்லோரும் தமிழ்நாடு முதலமைசராக வர நினைப்பது உங்கள் தரவளிகள் தமிழரில் நிரம்ப இருக்கின்றார்கள் என அறிந்துதான் .நாம் இன்று இந்த இழிநிலையில் இருப்பதற்கும் அதுவே காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த விஜய் சிம்பு தொட்டு எல்லோரும் தமிழ்நாடு முதலமைசராக வர நினைப்பது உங்கள் தரவளிகள் தமிழரில் நிரம்ப இருக்கின்றார்கள் என அறிந்துதான் .நாம் இன்று இந்த இழிநிலையில் இருப்பதற்கும் அதுவே காரணம்.

விழக் காரணமாய் இருந்த ஊன்று கோலே, வீழ்ந்தவனைப் பழிக்க முடியாது!

உலகே ஒருமித்து சொல்வதை தன் ஒரு சொல் கொண்டு மறுப்பது விவேகமும் ஆகாது, வீரமும் ஆகாது. இப்படிப்பட்டவர் சினத்தை, நிதானம் உடையவர் பொருள் கொள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரிந்த அந்த அளவில் நீங்கள் செய்கின்ற மோசடி உங்களை முழுசாய்த் தெரிய வைக்க போதுமாகின்றது.

ஆயிரம் சாட்சிகளுக்கு எதிராக தன் ஒருவன் சாட்சியை முன்னிறுத்தி நம்பவைக்கின்ற குருட்டுத்தைரியவான்களாகவே இந்த புலிமீது போல்லாங்கு பாடுபவர்கள் விளங்குகின்றார்கள்!

நன்றி ஐயா

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் புலம்பெயர் தேசங்களால் நாடு கடந்த அரசு, உலகத்தமிழர் பேரவை, பல நாடுகளில் அவைகள் உட்பட பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு மாறிவரும் உலக ஒழுங்கில் எமது நியாயமான விடுதலை போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளார்கள்.

இதுவே சிங்கள எதிரிக்கு தலையிடியாக இன்றுள்ளது.

அந்த எமது அமைப்புக்கள் நூறு வீதம் எல்லாவற்றையும் சரியாக செய்யாவிடின் அவர்களுடன் உள்ளிருந்தே குறைகளை சுட்டிக்காட்டுவது பலன் தரும். அவர்களுக்கு ஆதரவு தராவிடினும், அவர்களுக்கு தலையிடி கொடுக்காமல் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தெளிவாகக் கூறியிருந்தும்

பல அரசியல்வாதிகளுக்கு விளங்குவது

கடினமாகத் தான் இருக்கின்றது

விழக் காரணமாய் இருந்த ஊன்று கோலே, வீழ்ந்தவனைப் பழிக்க முடியாது!

உலகே ஒருமித்து சொல்வதை தன் ஒரு சொல் கொண்டு மறுப்பது விவேகமும் ஆகாது, வீரமும் ஆகாது. இப்படிப்பட்டவர் சினத்தை, நிதானம் உடையவர் பொருள் கொள்ளார்!

உதைத்தானே நானும் திரும்ப திரும்ப எழுதுகின்றேன்.நான் உலகம் என நினைப்பது சர்வதேசத்தை, நீங்கள் உலகம் என நினைப்பது நாலு தமிழர்களை.

உலகே ஒருமித்து சொல்வதை தன் சொல்லு கொண்டு மறுப்பது விவேகமும் ஆகாது வீரமும் ஆகாது என முழு தமிழரும் அவர்களிடம் சொல்லியிருந்தால் எங்களுக்கு இந்த அழிவு வந்திருக்காது.

எங்கள் பிரச்சனையே இதுதானே .எம்மவர் பலருக்கு உலகம் என்றாலே தாங்கள் நாலு பேர்கள்தான் என்று இன்றும் நினைக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உதைத்தானே நானும் திரும்ப திரும்ப எழுதுகின்றேன்.நான் உலகம் என நினைப்பது  சர்வதேசத்தை, நீங்கள் உலகம் என நினைப்பது நாலு தமிழர்களை.

உலகே ஒருமித்து சொல்வதை தன் சொல்லு கொண்டு மறுப்பது விவேகமும் ஆகாது வீரமும் ஆகாது என முழு தமிழரும் அவர்களிடம் சொல்லியிருந்தால்  எங்களுக்கு இந்த அழிவு வந்திருக்காது.

எங்கள் பிரச்சனையே இதுதானே .எம்மவர் பலருக்கு உலகம் என்றாலே தாங்கள் நாலு பேர்கள்தான் என்று இன்றும் நினைக்கின்றார்கள்.

நான்கு பேர் இல்லை அர்ஜுன் அண்ணா நான் தான் உலகம் என்னைச் சுற்றியேஎல்லாம் நடக்கின்றது எனத்தான் நான் நினைக்கின்றேன் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.