Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ka_zps61602a81.jpg

 

திருடிய படம் என்பதால் சரிந்துள்ளது. :D

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply

ka_zps61602a81.jpg

 

திருடிய படம் என்பதால் சரிந்துள்ளது. :D

 

குரு பெயர்ச்சி வந்ததோ, சனி பெயர்ச்சி வந்ததோ தெரியாது, ஆனால் உந்த படத்தை பார்த்து கழுத்து நோ வந்துவிட்டது அண்ணை :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1977008_677374755634349_939019625_n.jpg

 

புலி எண்டு நினைச்சு உள்ள போட்டுடாங்களோ...

Link to comment
Share on other sites

nrgeln_zps23889a09.gif    :icon_mrgreen:

 

 

அண்ணே...
 
அண்ணே..
 
உங்க ஆளுக்கு ஆபிஸில பேன பென்சில் வைக்கிறதுக்கு கப் தேவையில்லைண்ணே.
 
 
 
 
mqdefault.jpg    Pencil_cup.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1509780_850362941647195_346232936_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பார்...நான் சொல்லுறதைக் கவனமாக் கேள்!.....போன உடனை, விசுக்கத் துவங்காதை....! இப்பவே சொல்லிப்போட்டன்...!

 

1511440_234679539989322_1641699884_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நதி எங்கே போகிறது...........கடலைத் தேடி..!

 

நாய் எங்கே போகிறது.........நிலவைத் தேடி..!

 

1896886_480635998704919_506557397_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா, 'அமலாபால்' அல்லது 'பாவனா' மட்டும் தான் 'அழகு' காட்டினாத் தான் ரசிப்பீங்களோ?

 

நாங்க காட்டினால் ரசிக்க மாட்டீங்களா? :D

 

ஏம்பா, இசை, ஜஸ்டின், தமிழ் சிறி, நிழலி.... நான் கேக்கிறது காதில விழுதா ? :icon_idea:

 

1891172_480636905371495_1295453203_n.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா, 'அமலாபால்' அல்லது 'பாவனா' மட்டும் தான் 'அழகு' காட்டினாத் தான் ரசிப்பீங்களோ?

 

நாங்க காட்டினால் ரசிக்க மாட்டீங்களா? :D

 

ஏம்பா, இசை, ஜஸ்டின், தமிழ் சிறி, நிழலி.... நான் கேக்கிறது காதில விழுதா ? :icon_idea:

 

1891172_480636905371495_1295453203_n.jpg

 

கால்ல போட்டிருக்கிற, சின்னக் கொலுசை... காட்ட, இம்பூட்டு தூரம், சீலையை உயர்த்திப் பிடிக்கணுமா...

ஏம்மா... பின்னுக்கு, நாலு... தடியன்கள் பாக்கிறது தெரியலியா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01-1393651472-1copy.jpg

 

மிச்ச மயிரை... உண்மையில், ஆடு தான் மேய்ந்திருக்குமோ.... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்ல போட்டிருக்கிற, சின்னக் கொலுசை... காட்ட, இம்பூட்டு தூரம், சீலையை உயர்த்திப் பிடிக்கணுமா...

ஏம்மா... பின்னுக்கு, நாலு... தடியன்கள் பாக்கிறது தெரியலியா.. :D

 

அது தான், அந்த நாலு தடியன்களினதும் பெயர்களும் போட்டிருக்கே!

 

கவனிகேல்லைப் போல ! :icon_idea:

Link to comment
Share on other sites

அது தான், அந்த நாலு தடியன்களினதும் பெயர்களும் போட்டிருக்கே!

கவனிகேல்லைப் போல ! :icon_idea:

தடியன்கள் நிற்கிற தைரியத்திலதான் பொண்ணு சண்டிக்கட்டு கட்டுது.. :icon_idea::D
Link to comment
Share on other sites

382181_107395946112395_1764208183_n.jpg

 

தெருவாலை போற பிள்ளையை பார்த்து நீங்கள் அடிக்கிற அரட்டை அத்தானுக் கேடிட்டுது. இனிக் கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1904232_289479247867456_629070192_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

naay_zps56905790.jpg

 

நாற பய....

 

 

ஆண் நாய்... குளிப்பதை, பெண் நாய்... ஒளித்திருந்து பார்க்குது.

மனிதரில்... பெண்கள் குளிப்பதை, ஆண்கள் தான்... ஒளித்திருந்து பார்ப்பார்கள். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விஞ்ஞானி ஒரு தவளையை வைத்து ஆராய்ச்சி பண்ணினார். அதற்கு ' jump ' என்று சொன்னால் ஜம்ப் பண்ணுவதற்கு பழக்கி இருந்தார்.

ஒருநாள் ...

அவர் ' jump ' என்று கத்தினார்.

அது ஜம்ப் பண்ணியது.

பின்பு அதன் ஒரு காலை வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.

அது கொஞ்சம் கஷ்டப்பட்டு ஜம்ப் பண்ணியது.

பின்பு அதன் இன்னொரு காலை வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.

அது ரொம்ப கஷ்டப்பட்டு ஜம்ப் பண்ணியது.

பின்பு அதன் 3வது காலையும் வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.

அது ரொம்ப,ரொம்ப கஷ்டப்பட்டு ஏதோ ஜம்ப் பண்ணியது.

பின்பு அதன் 4வது காலையும் வெட்டி எடுத்து விட்டு, ' jump ' என்று கத்தினார்.

அது ஜம்ப் பண்ணவே இல்லை.

அவர் தன் ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினார்.

.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....
.....

"தவளைக்கு 4 கால்களையும் வெட்டி விட்டால் காது கேக்காது...  :o
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1907569_641051155930545_1226396750_n.jpg

 

மனிதன்- சாமி , இந்த பூமி ஏன் இப்படி சுத்துது?
சுவாமிஜி- ஒரு குவார்டர் தண்ணி அடிச்ச மனிதனே சுற்றும் போது...

மூணு குவார்டர் தண்ணி உள்ள பூமி சுத்த தானே செய்யும் மானிடனா !  :D
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.