Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு பலம் சேர்க்கும் என்கிறார் றிசாட்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

risad-100x100.jpg

ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு பலம் சேர்க்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் தொடர்ந்தும் நட்பினை பேணவே விருப்பம் கொள்வதாக இலங்கையின் மூத்த அமைச்சர் ரிஸாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்கால வரலாற்றில் ஒரே இலக்கை கொண்டு இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு உதவ நட்பு நாடுகள் இருக்கின்றன என நேற்றைய தொழுகையின் பின்னதாக செய்தியாளர் சந்திப் பொன்றில் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையைச் சுற்றி சபீட்சத்தை ஏற்படுத்த சிறப்பு பிராத்தனைகள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வெற்றி கொண்ட வீரர்களை அவமானப்படுத்த சர்வதேச நாடுகள் கொண்டுவந்துள்ள தீர்மானம் வெகு விரைவில் அவர்களாலேயே கைவிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.saritham.com/?p=54316

இந்த அமைச்சரின் ரூட் கொஞ்சம் வேற மாதிரியா இருக்கே . பிரச்சினை ஒன்று இருக்க வேறு எங்கோ எதற்கோ இவரின் பயணம் தெரிகிறதே ....இவர் மட்டும்தானா அல்லது இவர் சேர்ந்த மொத்த சமூகமும் போகும் ரூட்டும் இது தானா ???

இவர்களில் ஒரு கூட்டம் கூட்டமைப்புக்குளால் சிறுபான்மை தீர்வுகள் தேடுது. மற்றய கூட்டம் முஸ்லீம் காங்கிரஸ் ஒதுக்க பட்டதாக கூறுது. இவர் இப்படி..

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அரசின் எடுபிடி.தனது சமூகத்துக்கே உதவாதவர் சிங்கள அரசுக்கு சாமரை வீசுகிறார்.வன்னியில் தமிழ் மக்களுக்கு சொல்லெணா துயரை கொடுக்கும் அமைச்சரும் இவரே.

கிழக்கில் இயங்கும் ஒசாமா குழு போன்ற பயங்கரவாத குழுக்கள் பற்றி இவர் என்ன சொல்லப்போகிறார்? ஒட்டுக்குழுக்கள் பற்றி இவர் என்ன சொல்லப்போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

128281101protest2.jpg

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பல இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டன.

http://www.adaderana.lk/tamil/news.php?mode=head&nid=942

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சிங்களவரை விடவும் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்கள் முஸ்லிம்கள் தானாம், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தொழுகையின் பின்னர் ஊர்வலத்தின்போது பெருமளவு முஸ்லிம்கள் கலந்து கொண்டனராம்.

யுத்தத்தின் போது அடிபட்டு சிங்களவனும் இறந்தாங்கள் தமிழரும் இறந்தாங்கள் இந்த முஸ்லிம்கள் சேதாரம் இல்லாமல் இருந்துவிட்டு பேச்சுவார்த்தைகாலங்களில் தனி அலகு கேட்டனர் இதையும் இப்போது நினைவு கொள்வது நல்லது என எண்ணுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் கிடைத்தால் உடனே கொடியை மாற்றுவார்கள். 

இசுலாமிய மதம் அராபிய வர்தகர்களுக்காக உருவாக்கபட்ட மதம். 

நபிகள் நாயகம் இருந்திருந்தால் முள்ளிவைக்காலில் மக்களை பின்னுக்கு விட்டு தான் குண்டு மழையை நோக்கி நடந்திருப்பார். அவரின் சீடர்கள் கொலையாளிகளிடம் கூட்டு வைத்து ஆதாயம் தேடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான இலங்கைத் தீவுவாழ், இஸ்லாமியச் சகோதரர்களே(?) இனிமேல் நீங்கள் எமது விடையத்தில் தேவையில்லாது மூக்கை நுளைக்காதீர்கள். (அதாவது நாங்கள் எதாவது பேச்சுவார்த்தை சமரசம் என்று அப்படி எதுவும் நடக்காதுசிலவேளை பேக்காட்டுறதுக்காகுதல் இந்தியாக்காரன் அல்லது வேர யாராவது மொள்ளைமாறிகள் உதவியுடன் எம்மை நிர்ப்பந்தித்தால்) அந்தநேரம் வந்துநிண்டு கேனைக்கதை கதைக்கவேணாம். உங்களுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்.தயவுசெய்து குறைவிளங்காதையுங்கோ, அந்தநேரம் புலிகள் இயக்கம் உங்களை குடாநாட்டைவிட்டு வெளியேற்றும் வேளை விடுதலமீது வேட்கை கொண்டவனாகவிருந்தாலும் அதை அநீதி எனக் கூறியவன் இப்போதும் கூறுபவன் நான்,ஆனால் உங்களது தற்போதைய நடவடிக்கை (ஏன் கடந்தகால நடவடிக்கைகளுமே) இச்செயலை நியாயப்படுத்தும்வண்ணமே உள்ளது. மாறாக இதில் எங்களுக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது கொழுப்பில் உள்ள முச்லீம்களே செய்கிறார்களெனக் கதைவிடுவதாக இருந்தால், இதுவரை இப்படியான விடையங்களுக்கு மறுப்புத்தெரிவித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆகவே அனத்து முஸ்லீம்களுமே இப்படியான நீதிக்குப் புறம்பான விடையங்களுக்கு ஒத்திசைவாகவே இருக்கிறார்கள் என்பதே எனது மட்டுமல்ல அனத்து இலங்கைத் தீவுவாழ் ஏனைய தமிழர்களதும் கருத்தகவிருக்குமென்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுடன் பேச்சு வார்த்தை நடத்த வந்த ஹக்கீம் இன்று மகிந்த அரசில் நீதி அமைச்சர்.

2669618840_fed59657a2_z.jpg

... எமது இன்றைய இழி நிலைக்கு வர காரணமானவர்களில் முக்கியமானவர்கள், உந்த காக்காக்களே! ... உந்த அண்டம் காக்காக்களுக்கு சர்வதேசம் பொறி வைக்க வீழ்ந்தவர்கள் நாம்! ... காக்காக்கள் இப்போது சிங்களத்துடன் ஒன்றிணைந்து பொறி வைக்க வெளிக்கிடுகுதுகள், அமெரிக்காவிற்கு!

...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுடன் பேச்சு வார்த்தை நடத்த வந்த ஹக்கீம் இன்று மகிந்த அரசில் நீதி அமைச்சர்.

இதற்குதான் சொல்லுவார்கள் தொப்பி பிரட்டிகள் என்றோ ......?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை தான் அண்ணன் அமெரிக்கா தொடக்கி இருக்கிறார்.

இந்தமுறை அமெரிக்காவிரே முயற்சி தோற்றுப் போனால், சிங்களவங்கள் திரும்ப ஆடத் தொடங்கிடுவாங்கள்.

அடுத்த அப்பு முக்காலுகளுக்குத்தான்.

என்ன நடைபெறுகிறதென்றே தெரியாமல் புலம்புகிறார் றிஸ்சாட். ஆணைக் குழுவின் அறிக்கையில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணையிது. முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து பலம் சேர்ப்பதாயின் அவர்கள் சபையில் அங்கத்தினராயிருத்தல் வேண்டும்.

அல்லது ஒசாமா உயிருடன் இருந்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முஸ்லிம்கள் செய்வது, தூர நோக்கில் நன்மை போலவே உள்ளது!

உலகத்து முஸ்லிம்களில் இருந்து, இவர்கள் வேறு பட்டவர்கள் இல்லை என்பதை, மேற்குலகம் புரிந்து கொள்ளும்! தீர்வு என வரும்போது, இவர்களைச் சிங்களத்துடன் விட்டு விடுவதற்கும் இவர்களது நடவடிக்கைகள், வழி சமைக்கலாம்!

மிச்சத்தைச் சிங்களம் பார்த்துக் கொள்ளும்!

முஸ்லீம்களை எப்படிக்கையாளுவது என்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் நீண்டகாலமாக அனுபவம் கொண்டுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெற்றி பெறாவிட்டாலும், முக்கிய வரலாறுகளில் வெற்றிபெற்றே வருகின்றனர்.

இந்த ஜெனீவா பிரேரணை ஊடாக கீறப்பட்ட கோட்டில் நாம் சரியான பக்கம் நிற்பதையே நாம் தீர்மானிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.