செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன் அதுவே சொல்லிவிடுகிறது. இது எப்ப…
-
- 4 replies
- 729 views
-
-
-
- 4 replies
- 859 views
-
-
துபாயில் 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் விமானத்தை தரையிறக்கி சாகசம்..! Published By: T. SARANYA 17 MAR, 2023 | 10:39 AM போலந்து நாட்டு விமானியான லியூக் ஜெப்பிலா (Luke Czepiela), துபாயில் உள்ள 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் சிறிய ரக விமானத்தை தரையிறக்கி சாகசம் செய்துள்ளார். புர்ஜ் அல் அராப் என்ற அந்த 56 மாடி சொகுசு விடுதியின் மீது 90 அடி விட்டளவில் ஹெலிகொப்டர்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் ஒரு இடம் (Helipad) அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர்கள் தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அந்த இடத்தில், லியூக் ஜெப்பிலா சிறிய ரக விமானத்தை நேர்த்தியாகத் தரையிறக்கினார். இந்த அபாயகரமான சாகசத்தை ந…
-
- 4 replies
- 324 views
- 1 follower
-
-
இஸ்தான்புல்: துருக்கியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளருக்காக மருத்துவமனை வெளியிலேயே நாய் ஒன்று ஆறு நாட்கள் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகில் நாய்களைப் போல நன்றியுள்ள மற்றொரு ஜீவனைக் காண்பது அரிது. உயிரிழந்த உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்களின் கதைகளை எல்லாம் நாம் படித்திருப்போம். அதேபோல ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் துருக்கி நாட்டிலும் தற்போது நடந்துள்ளது. துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். 68 வயதாகும் இவருக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் பதறிய இவரது செல்ல நாய் போன்குக், ஆம்புலன்ஸையே பின்தொடர்ந்து சென்றுள்ளது. ச…
-
- 4 replies
- 804 views
-
-
மன்னார்ப் பிரதேசத்தில் கட்டாக்காலி களாக அலைந்து திரியும் கழுதைகளின் தொகை பற்றிய கணக்கெடுப்பு ஆரம்ப மாகியுள்ளது. இதற்கான பணிப்புரைகள் பிரதேச செயலாளரால் கிராம சேவைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மன்னாரில் தற்போது கட்டாக்காலிக் கழுதைகள் பல்கிப் பெருகிய மன்னார்,ஓக. 2 மன்னார்ப் பிரதேசத்தில் கட்டாக்காலி களாக அலைந்து திரியும் கழுதைகளின் தொகை பற்றிய கணக்கெடுப்பு ஆரம்ப மாகியுள்ளது. இதற்கான பணிப்புரைகள் பிரதேச செயலாளரால் கிராம சேவைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மன்னாரில் தற்போது கட்டாக்காலிக் கழுதைகள் பல்கிப் பெருகியுள்ளன. இவைகள் நகரின் பேருந்து நிலையங்கள், வர்த்தகப் பகுதிகள், பாடசாலைகள், பள்ளிகள், கோயில்கள் மற்றும் தெரு வீதிகளில் அலைந்து திரிந்து நகரை அசுத்தம் …
-
- 4 replies
- 774 views
-
-
அத்திலாந்திக் மாகடலை எல்லையாகக் கொண்ட ஐரோப்பிய நாடு போத்துக்கல் கி.பி 1143ல் நிறுவப்பட்டது. 15ம் நூற்றாண்டில் நீண்ட தூரக் கடற்பயணங்களை ஆரம்பித்த போத்துக்கல் மாலுமிகள் புதிய நிலப்பரப்புக்களின் கண்டுபிடிப்புக் காலத்தைத் (Age of discovery) தொடங்கினர். அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு போத்துக்கல் நாட்டுக் கப்பல்கள் சென்றன. போத்துக்கலுக்கும் பிறேசில், ஆபிரிக்கா, இந்தியா, சீனா, யப்பான். தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றிற்கும் இடையில் வர்த்தகக் கடற்பாதையை அமைத்தனர். போத்துக்கல் ஒரு பாரிய கடல் கடந்த சாம்ராச்சியத்தை உருவாக்கியது. 20ம் நூற்றாண்டு வரையில் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் சிறிய எச்சங்கள் இந்தியாவில் கோவா, இந்தோனேசியாவில் கிழக்கு திமோர், சீனாவில் மக்கங் மாத்தி…
-
- 4 replies
- 800 views
-
-
ஹைதராபாத்: மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது. ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன. இந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார். எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்த…
-
- 4 replies
- 848 views
-
-
கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்! இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அரைகுறையான நிலையில் சேதமடைந்த பாலத்தில் பயணித்த காரானது 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது. வாகன சாதிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்குச் சென்றனர். திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது. அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்த…
-
- 4 replies
- 321 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 905 views
-
-
கார், மோதி..... பேய் மரணம்..!!! பேய் - பொதுவாக பலருக்கும் அச்சம் தரும் ஒரு விடயம். அதை வைத்து பல புரளிகள், பல ஏமாற்று வேலைகள் தினம் தினம் அரங்கேறி கொண்டே தான் இருக்கின்றது, முக்கியமாக - பேய் வீடியோக்கள்..! பேய் பயந்தாங்கோளி; "உள்ளேன் அய்யா..!" அம்மாதிரியான வீடியோக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நிஜமான பேய் வீடியோ ஆதாரங்கள் மற்றொன்று பேய் இருப்பது போல் சித்தரிக்கப்படும் வீடியோக்கள். இந்த இரண்டு வீடியோக்களையும் தூக்கி சாப்பிடும் ஒரு வகை உண்டு, அதுதான் - ப்ரான்க் (PRANK) வீடியோக்கள். அது மாதிரியான ஒரு ப்ரான்க் வீடியோவால் நடந்த தவறுகளும், கொடூரங்களும் பல. அப்படியாக, பேயையே கொல்ல பார்த்த ஒரு சம்பவம் இது. அர்த்தம்..! ப்ரான்க் (PRANK) என்றால் குறும்பு, சேட்டை, நடைமுறை கேலி …
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார். ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே. - போதையனார் இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும். -Sasi Dharan
-
- 4 replies
- 2.9k views
-
-
-
- 4 replies
- 2k views
-
-
சன்ட்விச் தேடிய பெண்ணிடம் ஆணுறுப்பை காட்டிய கெய்ல் பசியோடு சான்ட்விச் தேடிய பெண்ணை பார்த்து "இதைத்தான் தேடுகிறாயா" என கேட்டபடி தனது இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காண்பித்துள்ளார் மேற்கிந்தியத் தீவகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இதன் போது மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக அவுஸ்திரேலியப் பெண்மணி ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவதினத்தன்று மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் அந்தப் …
-
- 4 replies
- 376 views
-
-
குழியில் தவறுதலாக விழுந்துவிட்ட குட்டி யானையை மீட்க தாய் யானையோடு போராடி பின்னர் அதனை மீட்டு மீண்டும் தாயோடு இணைத்து விடும்.. நெஞ்சை தொடும் காட்சிகள். தாய் - பிள்ளை அன்புறவு மனிதரில் மட்டுமா.. விலங்குகளிடத்தும் எவ்வளவு ஆழமாக..! காணொளி இணைப்பில்.. http://www.bbc.co.uk/news/world-africa-19998236
-
- 4 replies
- 638 views
-
-
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது! கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் தடுப்பு காவலில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக மேலும் தெரிவித்துள்ளனர். போலியான சட்டத்தரணியான குறித்த நபர் சட்ட ரீதியான உதவிகளை பெற்று தருவதாக கோரி பலபேரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் கடந்த 08ஆம் திகதி ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் சட்டத்தரணிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் பார…
-
-
- 4 replies
- 253 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 811 views
-
-
தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள 'எஸ்.டி.ஆர் மொபைல்ஸ்' எனும் தொலைபேசி விற்பனை கடை, ‘ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என, அதிரடி சலுகை ஒன்…
-
- 4 replies
- 588 views
-
-
தெரிந்தால், ரத்தம் கொதிக்கும் !!
-
- 4 replies
- 618 views
-
-
இங்கிலாந்தில் ஒரு பெண் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டியின் காது மடலில் இயேசுவின் உருவம் தெரிகிறது. இந்த நாயை தான் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் என்று அந்த பெண் உறுதியாக நம்புகிறார்.இங்கிலாந்து நாட்டில் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஸ்வான்சீ பகுதியை சேர்ந்தவர் ராச்செல் ஈவான்ஸ் (25). இவரது கணவர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் (28). ராச்செல் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்வான்சீ பகுதியில் மற்றொரு வீட்டுக்கு 24 வயதான தனது சகோதரி லேவிஸ் இவானுடன் குடியேறினார்.அப்போது தான் ஆசையாக வளர்த்து வரும் டெர்ரியர் ரக டேவ் என்ற செல்ல நாய் உட்பட 5 நாய்களையும் அழைத்து சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை டேவ் உட்பட 5 நாய்களையும் ராச்செல் குளிப்பாட்டி விதவிதமாக படமெடுத்தார். அப்போ…
-
- 4 replies
- 600 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை உண்டாக்கினார். பின்னர் அது டிஸ்கவரி சேனலில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் ஈட்டன் லைவ் எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் என்பது தெரிய வந்தது. அழிந்து வரும் அமேசான் மழைக்காடுகளின் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வர வேண்டியே இந்த முடிவை எடுத்ததாக ரொசோலி தெரிவித்தார். மனிதர்களின் கேளிக்கைக்காக விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த நிகழ…
-
- 4 replies
- 1.9k views
-
-
பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! By Kavinthan Shanmugarajah 2013-02-08 12:29:13 பேஸ்புக்கை 5 மாதங்கள் உபயோகிக்காமல் இருக்கும் பொருட்டு தனது மகளுக்கு 200 அமெரிக்க டொலர்களை வழங்கிய தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் வெலஸ்லீ சேர்ந்த போல் பெய்ர் என்ற நபரே பேஸ்புக் பாவனையை 5 மாதங்களுக்கு தனது மகளான ரெச்செலுக்கு பணத்தை வழங்க முன்வந்துள்ளார். இதற்காக தந்தையும், மகளும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.இவ் ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமதி 200 அமெரிக்க டொலர்களாகும். இதன்படி ரெச்செல் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை பேஸ்புக்கினை உபயோகிக்காமல் இருப்பதன் மூலம் 50 அமெரிக்க டொலர்…
-
- 4 replies
- 634 views
-
-
தேரராக மாறிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ! மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில், தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய மதின்னாகொடவைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு மதம் மாறியுள்ளார். அரநாயக்க மோராகம்மன ஸ்ரீ மயுரபாத ரஜமஹா விகாரையில் வைத்து, ராஜகிரிய சந்தகித்தி தேரர் என தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி பொரல்ல காசல் வைத்தியசாலையில் பிறந்த இவரின் தந்தை, ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முஹம்மட் சுஹைர் எனவும், தாய் பௌத்த சமூகத்தைச் சேர்ந்த சித்திரசீமனி ஒலிவர் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த சிறுவன் தந்…
-
- 4 replies
- 388 views
- 1 follower
-
-
பேஸ்புக் காதலியை சந்திக்க மாத்தறைக்கு சென்ற காதலன் நில்வளா ஆற்றில் மாத்தறை, மஹானாம பாலத்தில் இருந்து நில்வளா ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவரை மாத்தறை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். குறித்த இளைஞன் ஆற்றில் குதிக்க காரணம் பாலத்தின் அருகில் இருந்த ஏனையோர் குறித்த இளைஞனை சுட்டிக்காட்டி “திருடன்” “திருடன்” என கூச்சலிட்டு தாக்கியதால் ஆகும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞன் பேஸ்புக் மூலம் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இக் காதல் விவகாரம் காதலியின் வீட்டாருக்கு தெரிய வர காதலியின் உறவு …
-
- 4 replies
- 420 views
-
-
தினுசாக உருட்டும் நித்தியானந்தா சிஷ்யை..! ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இந்த அழகி யார்? நித்தியானாந்தா கைலாசா நாட்டின் பிரதிநிதிகளாக ஐநா நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான விஜயபிரியா பற்றி தெரியுமா? வாங்க பார்க்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதை பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான (CESCR) குழு தான் ஒருங்கிணைத்தது. அப்போது நித்யானந்தாவின் கைலாசா எனும் நாட்டின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதில் ஒருவர் தான் விஜயபிரியா. பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட பிறகு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்யானந்தாவால் நிறுவப்பட்ட புதிய நாடு தான் கைலாசம். ஆன்மீகம் எனும் பிம்பத்தில் சிறுவர், சிறு…
-
- 4 replies
- 677 views
-
-
திருப்பதி, குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம். என்பதன் அடிப்படையில் கோவில் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரன…
-
- 4 replies
- 909 views
-