தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும். கீழே உள்ள பாடலில் திரிபதாதி சொல் ஒளிந்துள்ளது. முன்னொரு ஊரின் பேராம் முதலெழுத்து இல்லாவிட்டால் நன்னகர் மன்னர் பேராம் நடுவெழுத்து இல்லாவிட்டால் கன்னமா மிருகத்தின் பெயர் கடையெழுத்து இல்லாவிட்டால் உன்னிய தேனின் பேராம் ஊரின் பேர் விளம்புவீரே !! விடை : மதுரை 1. துரை 2. மரை 3, மது இதே மாதிரி வேறு எதாவது திரிபதாதி பாடல் தெரிந்தால் பகிரவும்.
-
- 1.6k replies
- 131.3k views
-
-
ஏழு நிமிடம்தான் இன்தமிழை இரு கரத்தில் ஏந்தி பருகிடலாம். நன்றி தாயே......!
-
-
- 479 replies
- 91.3k views
- 2 followers
-
-
வணக்கம் அன்பான கள உறவுகளே , ஓர் நீண்ட புதியதொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்சி அடைகின்றேன் . பல வருடங்களுக்கு முன் எமது மூதாதையர்கள் தூரநோக்குடன் விதைத்த விதைகளின் விளைச்சலை இன்று நாம் அறுவடை செய்கின்றோம் . ஒப்பீட்டளவில் அவர்களுடைய செயற்பாடுகளுடன் நாம் எமது வருங்கால சந்ததிக்குச் செய்வது குறைவாகவே உள்ளது . யாழ் கருத்துக்களத்தினூடாக ஒரு சிறிய நகர்வாக , எமது ஐயன் வள்ளுவனார் ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமக்கு விதைத்த விதையின் விளைச்சலைக் குறிப்பாக இளயசமூகத்திற்கு , உலகின் பெருமளவு வழக்கில் உள்ள ஆங்கில பிரென்ஞ் மொழிபெயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துழைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள்…
-
- 336 replies
- 26.1k views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம். தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன. இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும். இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல் எழுதி வ ரவும் கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும். அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம். பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் ம…
-
- 224 replies
- 20.6k views
-
-
-
வணக்கம் எல்லோருக்கும்.. இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள். “கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன் பரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்” கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்..... என்னட…
-
- 163 replies
- 34.8k views
-
-
வணக்கம் வாசகர்களே கள!!!!! உறவுகளே !!!!!!! சிறிது இடைவெளியின் பின்பு தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டின் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன் . பலர் கருத்திடத் தவறினாலும் , பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தது எனது முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் . அது தந்த உந்துதலினால் இரண்டாவது பாகத்தை ஆரம்பிக்கின்றேன் . இந்தத் தொடரில் உங்கள் கருத்துக்களுக்கு என்று நான் தனியாகத் திரி திறக்கவில்லை . இதிலேயே உங்கள் கருத்துக்களை தேவயற்ற அரட்டைகளைத் தவிர்த்துப் பதிந்தால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன் . வழமைபோலவே உங்கள் ஆதரவினையும் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன் . நேசமுடன் கோமகன் பாகம் ஒன்றிற்கு இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/forum3/index.php?sh…
-
- 146 replies
- 10.7k views
-
-
வணக்கம் உறவுகளே ! மீண்டும் ஒரு போட்டி நிகழ்வினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. போட்டி என்னவெனில், நான் ஐந்து சொற்களின் ஆரம்ப எழுத்தையும் இறுதி எழுத்தையும் எழுதுவேன். நடுவே எழுதப்படாத எழுத்துக்களைக் கண்டுபிடித்து சரியான சொற்களைக் கூறவேண்டும். அனைத்துச் சொற்களும் தனித் தமிழ்ச் சொற்களாக இருக்கும். நாற்பத்திஎட்டு மணிநேரம் உங்களுக்கானது. பிரித்தானிய நேரம் இரவு எட்டு மணிக்கு சரியான விடை அறிவிக்கப்படும். யார் முதலில் ஐந்து சொற்களையும் சரியாகக் கண்டுபிடிக்கிறாரோ ????அவருக்கே பச்சை. சரி உறவுகளே! யார் முதலாவது பச்சையை வெல்கின்றீர்கள் பார்ப்போம். கா_ _ _ _ _ ர் க_ _ _ _ _ _று க_ _ _ _ _ _லி போ _ _ _ _ _ ம் பு _ _ _ _ _ வு
-
- 145 replies
- 16.2k views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3 வாக்கியங்கள் எழுதும் முறைகளுள் மிகவும் கவனித்தற்பாலன இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும். பொருள் உணர்வுக்கு ஏற்ப, வரிக்குவரி இடம்விட்டு எழுதுதல் வேண்டும். பத்திக்குப் பத்தி இடைவெளிவிட்டுத் தொடங்குதல் வேண்டும். சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க. பாரதியார் என்று சேர்த்து எழுத வேண்டியதைப் பாரதி யார் என இடம்விட்டு எழுதின் ஏற்படும் பொருள் மாற்றத்தை நீங்கள் அறிவீர்கள்! “அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் “அவள், அக்காள்வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் (இடம் விட்டு எழுதுவதால் ஏற்பட்டுள்ள) பொருள் வேறுபாட்டை அறிந்து கொள்க. “மூல…
-
- 128 replies
- 75.4k views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2 விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம் சொல்லதிகாரம் ஒரு எழுத்துத் தனித்தோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்தோ ஒரு முளுப்பொருளைத் தருமாயின் அதற்குச் சொல் அல்லது பதம் எனப்பெயர். அதாவது சொல் என்பதற்கு அவசியம் அதன் பொருள் என்னவென்பதே. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியரும் எல்லாச் சொற்களும் பொருள் உள்ள கருத்துள்ள சொற்களே என்று இலக்கண விதிகளும் உண்டு. இதற்கு விதிவிலக்கான சொற்களை அதாவது பொருள் அற்ற சொற்களை அசைச் சொல் எனவும் அழைத்தனர்.விதிவிலக்கான சொற்கள் என்பதற்கு சில உதாரணம் மியா எல்லா என்ற சொற்களும் நாங்கள் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் ஹலோ என்ற சொல்லும் இன்னும் வேறுபலவும் இருக்கலாம் மியா என்ற சொ…
-
- 106 replies
- 36k views
-
-
புறம் கூறுதல்! வேறொரு பகுதியில் "புறம் கூறுதல்" என்ற சொல்லில் வருகின்ற "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கும் என்பதில் எனக்கும் நண்பர் நெடுக்காலபோவானிற்கும் ஒரு விவாதம் ஏற்பட்டுள்ளது. புறம் கூறுதல் என்பது ஒருவரிடம் நேரடியாக குறைகளை சொல்லாது அவர் இல்லாத நேரத்தில் குறையை கூறுவது ஆகும். இந்த விடயத்தில் இருவரும் ஒத்துப் போகிறோம். ஆனால் பிரச்சனை இங்கே "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதாகும் நெடுக்காலபோவன் "புறம்" என்ற சொல் "குறை" என்ற அர்த்தத்தைக் குறிக்கும் என்று கூறுகிறார். நான் "புறம்" என்ற சொல் குறை கூறும் இடத்தை (அதவாது நேராக இன்றி புறமாக) குறிக்கும் என்கிறேன். இந்தச் சொல் கூறப்படுகின்ற விடயத்தை (குறையை) அடிப்படையாக இல்லாது, குறை கூறப்படுக…
-
- 94 replies
- 28.3k views
-
-
இங்கு பொன்னியின் செல்வன் பகுதியை தொடர்ந்து இணைக்க போகிறேன், நல்ல எழுத்து நடையில் கல்கியால் எழுதப்பட்டது, நான் கன தரம் வாசித்துவிட்டேன், இன்னும் இதில் உள்ள மோகம் தீரவில்லை. என் கதாநாயகன் வந்தியதேவன் & கதாநாயகி பூங்குழலி. உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை பற்றி நீங்கள் விபரமாக எழுதாலம் அல்லது கீழே உள்ள வெப் இல் போய் சுட்டு இணைத்துவிட்டு அடுத்த அத்தியாத்தை வாசிக்கலாம் முதல் அத்தியாயம் வாசித்து முடித்துவிட்டால், சிலவேளைகளில் நான் இடையில் காணாமல் போய்யிடுவேன் பின் தங்கிய கிராமங்களுக்கு வேலை நிமித்தமாக. நீங்கள் உங்கள் தார்மீக ஆதரவை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன் முதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள் By kalki - Posted on 29 October 1950 htt…
-
- 84 replies
- 23.7k views
- 1 follower
-
-
நண்பர்களே!! தமிழின் அழகு எழுத்தில் அடங்காதது. மனித உயிரின் அத்தனை உணர்வுகளையும் எழுத்தில் வடித்தனர் எம் முன்னோர். வீரம், காதல், அன்பு, கோபம், துன்பம், வெறுப்பு என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் தமிழருக்கே உரிய பண்பு காரணமாக, இவற்றை சிலேடையாக வெண்பாக்களிலும் பாடல்களிலும் அழகாக அமைத்தனர். இந்த அழகிய தமிழ்க் களஞ்சியத்தை கோர்த்து ஒரு மாலையாக்க விரும்பி இந்த பகுதியை தொடங்கினேன். உங்களில் பலர் தமிழில் இலக்கியங்களில் அதிகளவு நாட்டம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்த சிலேடை வெண்பா, பாடல்களை பொருளுடன் இணைத்துவிடுங்கள். அன்புடன் - ஈழத்திருமகன் -
-
- 69 replies
- 37.2k views
-
-
-
-
- 65 replies
- 6.8k views
- 1 follower
-
-
தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம் 1.தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ? 2.உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ? 3.அ இ உ என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ? 4.அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்? 5. எ ஆ ஓ ஏ என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன? 6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள் அவை எவை? 7.உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை? 8.மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை? 9.ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ? …
-
- 62 replies
- 18.4k views
-
-
தமிழழைப் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் நாம் விடும் தவறுகள் பற்றி இதில் எழுதலாம் என்று நினைக்கின்றேன். இதை என்னால் மட்டும் செய்ய முடியாது. தமிழறிவு உள்ள கள உறவுகளும் கை கொடுத்தால்தான் முடியும். இன்றைக்கு தைத் திருநாள். இதற்கு "வாழ்த்துகள்" சொன்னவர்களை விட "வாழ்த்துக்கள்" சொன்னவர்கள் அதிகம். இது நாள் வரை நானும் "வாழ்த்துக்கள்" என்றே சொல்லி வந்தேன். ஆனால் அண்மையில் கலைஞர் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்ற திரைப்பட விழாவில், "வாழ்த்துக்கள்" என்ற பெயர் தவறு என்றும் அதில் "க்" வரக்கூடாது என்றும் சொன்னார். இப்பொழுது அப் படத்தின் பெயர் "வாழ்த்துகள்" என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதை எம்மில் பெரும்பாலானோர் கவனிப்பது இல்லை. வானொலி, தொலைக்காட்சி, மேட…
-
- 55 replies
- 18.2k views
-
-
ஒரு சொல் - பல பொருள் தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றை வசனமாகவோ கவிதையாகவோ யார் வேண்டுமானாலும் தரலாம். நான் ஆரம்பித்து வைக்கிறேன் ஒற்றை அறை வாழ்வு ஞாபகம் அகதி வாழ்வின் ஆரம்பம் அது. கன்னத்தில் விழுந்த அறையின் ஞாபகம் இதய அறைக்குள் புதைந்து போன வலியின் வடுக்கள்.
-
- 55 replies
- 20k views
-
-
-
காளமேகம் குறிப்பு: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும். காளமேகப் புலவர் …
-
- 53 replies
- 82.1k views
-
-
வணக்கம் கள உறவுகளே !! நாம் தொலைத்த ஒரு விடையத்தை இந்த தொடரூடாக தொடுகின்றேன் . நாம் பாரம்பரியமாக நினைத்துக்கொண்டிருக்கும் பலதும் நம்முடையவை இல்லை. நம்முடையதல்ல என்று காலம்காலமாக நினைத்துக்கொண்டிருக்கும் பலவும் நமக்குரியவை. தமிழருக்கும் பெளத்த மதத்துக்குமான தொடர்பு இப்படிப்பட்டதே. பெளத்தம் நமக்கு அந்நியமானது எப்படி? அது எத்தகைய மார்க்கத்தை நமக்கு போதிக்கிறது? இது உண்மையில் சர்ச்சைக்குரிய விடையமே எனது அறிவுக்குட்பட்டு வரலாற்றாசிரியர் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமியின் ஆராய்ச்சி குறிப்புகள் துணையுடன் தொடர்கின்றேன் . நேசமுடன் கோமகன் *************************************************** பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ?? ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்ட…
-
- 50 replies
- 14.5k views
-
-
கருத்தும் காட்சியும். அதாகப்பட்டது இங்கு நமக்குத் தெரிந்த பழமொழிகளைக் காட்சிப்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையால் உள்ளத்திற்குள் கருத்தும் காட்சியும் எட்டிப்பார்த்தது. இது நமக்கு மட்டும் இல்லீங்க உங்களுக்குந்தான் அதனால என்ன செய்யிறீங்க நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பழமொழிகளை காட்சிப்படுத்தினால் நம்ம களக்குழந்தைங்களுக்கு தெரியாத பாம்பு பல்லி என்று கனவிடயத்தை அறிமுகப்படுத்தலாம் வாங்க.இப்போது ஆரம்த்து வைக்கிறேன் வெற்றிகரமாக நகர்த்தி நடக்க இல்லையில்லை ஓடவைக்கிறது வாசிக்க, எழுத வருகிற உங்க பொறுப்பு..... 1. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. 2. விளையும் பயிரை முளையிலேயே தெரியும். 3. எறும்பூரக் கற்குழியும். 4. நுணலும் தன் வாயால் கெ…
-
- 48 replies
- 11.5k views
-
-
உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்? இதன் நோக்கம் யாழ் கள நண்பர்களிடையே தமிழ் பழ மொழிகளின் பாவனையை அதிகரிக்கச் செய்வதாகும். சிரமமான பழமொழிகளிற்கு தயவு செய்து விளக்கத்தையும் கூறி விடுங்கள். உங்கள் வாழ்வனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதோ நான் ஆரம்பித்து வைக்கின்றேன் - எனக்கு மிகப் பிடித்தமான வாழ்பனுபவத்தில் கற்றுணர்ந்த பழமொழி: மதியாதார் வாசல் மிதியாதே!
-
- 47 replies
- 13.7k views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 4 வணக்கம் வணக்கம் வணக்கம் தமிழ்மொழி எத்தனை முறை படித்தாலும் கசக்காது. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் நாங்கள் புதிதாக எதாவது கற்றுக்கொள்ளலாம். இன்றிலிருந்து நாலாவது பகுதி ஆரம்பிக்கின்றது. இப்போது நாங்கள் விரிவாக ஆராய்ந்து படிக்க இருப்பது வினைச்சொற்கள். வினைச்சொற்கள் எப்போதும் ஒரு செயலை அல்லது தொழிலை அல்லது இயக்கத்தை உணர்த்தி நிற்கும். அதாவது வினைச் சொற்கள் ஒரு பொருளின் இயக்கத்தை உணர்த்தி நிற்கும்என்றும் கூறலாம். அடுத்து வினைச்சொற்கள் காலத்தை உணர்த்தி நிற்கும். இந்த வினைச்சொற்கள் ஒருபோதும் வேற்றுமை உருபை ஏற்காது. வினைச்சொற்களின் இயல்புகள் இவை. வினைச்சொற்களும் பலவகைப்படும். இயற்கையாக ஒரு பொருளை உணர்த்தி, படிப்பவர்களுக்கு இ…
-
- 46 replies
- 12.9k views
-
-
அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு? பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது
-
- 45 replies
- 12.4k views
-