வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
பெண்கள் சந்திப்பு மீண்டும் லண்டனில் நடைபெற்றுள்ளது. 24வது புகலிடப் பெண்கள் சந்திப்பிலும் வழமை போலவே என்னால் கலந்து கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆனாலும் சந்திப்பில் என்ன கலந்துரையாடப் பட்டிருக்கும்... என்ன ஆக்க பூர்வமான கருத்துக்கள் முன் வைக்கப் பட்டிருக்கும்... என்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் இணையத்தில் தேடியபோது றஞ்சியின் விரிவான பார்வையொன்று கிடைத்தது. 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15இ16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கைஇ இந்தியாஇ கனடாஇ சுவிஸ்இ ஜேர்மன்இ பிரான்ஸஇ லண்டன்இ கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்…
-
- 36 replies
- 7.1k views
-
-
கனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரிகனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரியோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்யோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர் https://www.680news.com/2020/03/23/premier-ford-announces-the-shutdown-of-non-essential-services/ நாளாந்தம் பாவிக்கும் மருந்து, மாத்திரை, insulin போன்றவற்றை 3 வாரத்திற் தேவையானவற்றைஎடுத்து வையுங்கள் உங்கள் குடும்ப வைத்தியருடைய தொலைபேசி எண்ணை சரி பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் வழமையான மருந்தகத்தின் Pharmacy தொலைபேசி எண்ணை எழதி வையுங்கள். வீட்டிலே ஓய்வாக இருங்கள் இந்த நாட்களும் கழிந்து போகும் …
-
- 35 replies
- 2.9k views
-
-
வணக்கம், வணக்கம் நான் சில நாட்களாக யாழிற்கு வரவில்லை, எனது வேலையில் நெஞ்சம் பிஸியாக போய்விட்டேன்.... நிறைய விவாதங்கள் நடந்திருக்கு, ... நான் இப்ப ஒரு சின்ன "silly question" ஓட வந்திருக்கிறேன், Surname எண்டால் என்ன Firstname எண்டால் என்ன? பெரும்பாலான தமிழ் இந்துக்களுக்கு familyname மற்றைய ஆட்களுக்கு உள்ளபடி இல்லைதானே, அதனால் நான் எனது பெயரையே surname ஆக பாவிக்கிறேன், என்னுடைய மனைவி, பிள்ளை என்னுடைய surname தங்கட surname ஆக பாவிக்கினம்..ஆனால், என்னுடைய Firstname அல்லது Givenname ஆக அப்பாவினுடையத்தை பாவிக்கும் போது சில நேரங்களில் சங்கடங்கள் வருகிறது...நீங்கள் யாரவது என்னைப்போல பெயர் மாத்தி பயன்படுத்துகிறீர்களா? உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...
-
- 35 replies
- 5.5k views
-
-
[size=4][/size] [size=4]பல்வேறு மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் நிறைந்துள்ள கனடாவின் வளர்ச்சிக்கு அவர்கள் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றார்கள். இந்த வகையில் இங்கு வாழுகின்ற தமிழர் சமூகத்தின் இளைஞர்களும் யுவதிகளும் அளித்து வருகின்ற பங்களிப்பானது மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதற்கும் உரியது.[/size] [size=4]கனடாவில் இயங்கிவரும் இளைய தலை முறையினரின் இசைக் கல்லூரியான பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கடந்த காலங்களில் கனடாவில் இயங்கிவரும் பல வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கத்தோடு பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றது. இதன் மூலம் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்களுக்கு வாழ்வளித்த கனடா தேசத்திற்கு தங்களால் ஆன உதவிகளை செய்வதைக் காணமுடிக…
-
- 35 replies
- 1.9k views
-
-
செருப்புப் பூசை இந்தவார ஒரு பேப்பரில் அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்??ில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்…
-
- 35 replies
- 5.9k views
-
-
https://akkinikkunchu.com/திருமதி-நிவேதா-உதயராயன்/ https://akkinikkunchu.com/திருமதி-நிவேதா-உதயராயன்/?fbclid=IwAR110pn5OW5BRKJ3E_xtQ8Xeo_PQoiiGNUGJSnZ3aoYVeLOF9wb4aiGyu1w கேள்வி(1): எழுத்துத்துறைக்கு நீங்களா விரும்பி வந்தீர்களா அல்லது எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு வந்தீர்களா? நானாக விரும்பி இந்த எழுத்துத் துறைக்கு வந்தது கிடையாது. யாழ் இணையத்தின் வாசகியாகச் சென்ற எனக்கு அங்கு எழுதியவர்களின் எழுத்துக்களும், யாழ் இணையத்தின் மிகச் சிறந்த பகுதியான கருத்துக்களமுமே என்னை எழுதத் தூண்டியது எனலாம். கேள்வி (2): நீங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் எதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள்.இவைகளில் ஒன்றுக்கு…
-
- 35 replies
- 4k views
-
-
-
-
- 35 replies
- 2.3k views
- 2 followers
-
-
கனடாத் தமிழர்களே சிந்தியுங்கள்.... சிங்களத்தின் பிடியிலிருந்து தம் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பேராபத்து நிறைந்த கடல் பயணம் மேற்கொண்டு கனடாவை வந்தடைந்த எம் தமிழ் உறவுகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து ஆளும் கன்சரவட்டிவ் கட்சியினர் விளம்பரம் தயாரித்து வெளியிட்டமை அனைவரும் அறிந்ததே. வெள்ளையினத்தவரின் வாக்குகளைக் கவர்வதற்காக தமிழர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்த இந்த விளம்பரம் கண்டு தமிழர்கள் கொதித்துப் போயுள்ள நிலையில் தமிழ் தேசியத்தை பற்றி நின்ற தொலைக்காட்சி வானொலிகளில் முக்கிய பங்காற்றிய ராகவன் பரஞ்சோதி என்பவர் அதே கன்சர்வட்டிவ் கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஸ்காபறோ தென் மேற்குத் தொகுதியில் போட்டியிடும் இவருக்கு வ…
-
- 35 replies
- 3.2k views
-
-
[size=5]UNO Geneve முன்றவில் கவனயீற்புப் போராட்டம் - சுவிஸ் இளையோர் அமைப்பு"[/size]
-
- 35 replies
- 2.4k views
-
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காங்கிரஸ், உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர் பெற்ற மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. மாற்றத்தக்க ஆட்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் பார்வையில் இலங்கை மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த முக்கிய ஆணையை பார்ப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு இந்தநிலையில், வெளிப்படையான, பொறுப்புடைமையை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சக்தியின்; உறுதிமொழியையும் காங்கிரஸ் பாராட்டியுள்ளது. …
-
-
- 35 replies
- 2.6k views
- 2 followers
-
-
சுட்டரின் CPMC வயதுக்கு ஏற்ற சுகாதார அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுட்டரின் கலிபோர்னியா பசிபிக் மருத்துவ மையம் வயதுக்கு ஏற்ற சுகாதார அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது முதியவர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். 4Ms மாதிரியை உள்ளடக்கிய வயதுக்கு ஏற்ற ஆரோக்கிய வரைபடம், வயதுக்கு ஏற்ற, சான்று அடிப்படையிலான நடைமுறைகளின் அத்தியாவசியத் தொகுப்பின் மூலம் வழிநடத்தப்படும், வேகமாக வளர்ந்து வரும் இயக்கத்தில் CPMC ஐ ஒரு தலைவராக அங்கீகரிக்கிறது. வயது வந்த நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர். சுட்டர் ஹெல்த் இன் ஒருங்கிணைந்த நெட்வொர்க் அல்லது கவனிப்பில் இந்தப் பதவியைப் பெறும் முதல் மருத்துவமனை CPMC ஆகும். "இந்த அ…
-
- 35 replies
- 2.3k views
- 2 followers
-
-
கடந்த வெள்ளி கிழமை கோயிலுக்கு போன போது இரண்டு பக்த கோடிகள் கதைத்து கொண்டு இருந்தது அடியேனுக்கு விழுந்தது.இளைய பக்தர் முதியோர் பக்தர் கதைத்து கொண்ட விடயம் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் நினைக்கலாம் அவர்கள் கதைத்தது எங்களுடைய நாட்டு நடப்பை பற்றி என்று ஆனால் அப்படி இல்லை கதைத்ததோ நம்மன்ட கோயில் குருக்களை சிட்னியில் நிரந்தரமகா தங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று. அதாவது கோயிலுக்கு பூசை செய்ய 3 வருட ஒப்பந்தம் ஈழத்தில் அல்லது தமிழ்நாட்டில் இருந்து குருக்களை வரவழைப்பது வழக்கம்.அப்படி வந்தவர்கள் 3 வருடம் முடிய புதுசா புதிபித்து சிட்னியில் தங்குவார்கள்..அல்லது ஒரு மாதிரி கையை,காலை பிடித்து பிரஜாஉரிமைக்கு விண…
-
- 35 replies
- 5.1k views
-
-
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் அதிக இடங்கள். இன்று உயர்தர பெறுபேறுகள் வெளிவந்தன. அத்துடன் பல்கலைக்கழக அனுமதி விபரங்களும் வெளியிடப்பட்டன. பிரித்தானியாவில், பல்கலைக்கழக அனுமதி, பெறுபேறு முன்கணிப்பு ஊகம் மூலமே வழக்கப்பட்டு, பெறுபேறு நாளில், பெறுபேருக்கு அமைய இறுதி உறுதி செய்யப்படும். இலங்கையினை போல பெறுபேறு நாள் வரை காத்திருந்து, ஒரு வருடம் வீணாக்காமல், பரீட்சை முடிந்த மூன்றாவது மாதத்தில் பல்கலைக்கழகம். இம்முறை வெளிநாட்டு மாணவர்கள் இல்லாத படியால், பலருக்கு, குறிப்பாக கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட், இம்பீரியல் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்துள்ளது. பல தமிழ் மாணவர்கள் குதூகலத்தில் உள்ளனர். சிலருக்கு கவலை தான். காரணம், இந்த பெறுபேறுகள், இரண்டாம் தவண…
-
- 35 replies
- 3k views
-
-
நான் போன கிழமை வழக்கம் போல வார இறுதியில் கண்டிப்பாக முருக்கங்காய் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று (நான் பாக்கியராஜ் ரசிகனாக்கும்) தமிழ் கடைகளுக்கு போய் பார்த்தால் அநேகமான கடைகளில் முருக்கங்காய் மெலிந்து போய் சதை கிதை ஒன்றும் இல்லாமல் கிடந்தன. இதை சாப்பிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று யோசித்து கொண்டு கடைசியாக இன்னொரு தமிழ் கடைக்கு போய் பார்த்தேன். அங்கு மெலிந்து போய் கிடந்த முருங்கைகாய்கள் வைத்திருக்கும் கூடைக்கு அருகில் இன்னொரு கூடையில் நல்லா கொழுத்த ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த முருங்கைகாய்களை வைத்து இருந்தனர். இதென்னடாப்பா இப்படி கொழுத்து கிடக்குதே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் அக்காவிடம் "இது என்ன முருங்கைகாய்.. இப்ப…
-
- 35 replies
- 7.6k views
-
-
வன்னியில் சிறீலங்கா அரசின் கொடிய போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து அல்லல் படும் அப்பாவி தமிழ் மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களும் கைவிடும் நிலை தோன்றி இருப்பதுடன்.. அந்த மக்களை பட்டினி போட்டு தங்கள் இராணுவ இலக்குகளை அடைய எதிரியும் அவனின் கூட்டு சர்வதேச சக்திகளும் முனைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் வன்னி மக்களின் கரங்களின் வலுவை அதிகரிக்கவும் அவர்களின் உயிர் வாழ்வுக்கான உதவிகளை அளிக்கவும் யாழ் கள உறவுகள் அனைவரும் நேசக்கர அமைப்பினூடு உடனடியாகப் பங்களிப்புக்களை வழங்க முன் வர வேண்டும். மேலும் வன்னியில் இருந்து உதவி கேட்டு வந்திருக்கும் குரல்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம். SEDOT இன் கோருக்கை. http://www.sankathi.com/content/nikalvuka…
-
- 35 replies
- 7.5k views
-
-
பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) வேட்பாளர்கள் வயது: 46 மொழியாற்றல்: தமிழ்;, நொர்ஸ்க் ஆங்கிலம் தொழில்: டுநனநனெந ளலமநிடநநைச அரசியல் - பொதுப்பணி: கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் செயற்பாடுகளிலும், நோர்வே தமிழ்ச் சமூக மேம்பாடுஇ தமிழ் இளையோர் மற்றும் பெண்கள் நலன்களுக்கான செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன். நோர்வேஜிய பெருஞ்சமூகத்துடனான இணைந்த வாழ்வு மற்றும் நோர்வே அரசியல் தளத்தில் தமிழர்களின் பங்கேற்பினை ஊக்குவித்து நடைமுறைபபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். தமிழர் வள ஆலோசனை மையம் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களின் நிர்வாக இணைப்பாளர் (தற்போது)இ முன்னாள் ஒஸ்லோ மாநகர சபை உறுபபினர். எனது உறுதிமொழி: - தமிழீ…
-
- 35 replies
- 2.8k views
-
-
மேற்க்கத்தேய நாட்டுக்காரிகளின் குத்தாட்டத்துடன் அரங்கில் இருந்தவர்களை அசரவைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பணம் செலவு செய்து தனது திருமணத்தை நடாத்தி அன்பு மனைவியைக் கை பிடித்தார் பிரான்ஸ்வாழ் தமிழ் மாப்பிளை. அதனது ஒளிப்பதிவு இணையவலையில் சக்கைபோடு போடுகிறது. நீங்களும் கண்டு ளிக்க மகிழ உங்களுக்காக இதோ. அவரது எதிர்காலம் சிறந்து இல்லறம் கண்டு வாழ்கவென வாழ்த்துவோம் நாமும். http://www.youtube.com/watch?v=fPdJJrNtBnw#t=379 நன்றி -http://www.jvpnews.com/srilanka/58626.html
-
- 35 replies
- 3.9k views
-
-
தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாக போகத்தொடங்கியுள்ளது. பல வருடங்களிற்கு முன் நெதர்லாந்தில் இருந்து வந்த எனது உறவினர் ஒருவர் சொன்னார் தங்களுடைய வீட்டில் திருட்டு போனது என்று. நெதர்லாந்தில் இப்படி நிறையவே தமிழ் வீடுகளில் திருட்டு போவதாக சொன்னார். சுவிசில் அப்படி நடைபெறாது என்று நானும் பெருமையா சொன்னேன். ஆனால் கடந்த சில மாதங்களாக சுவிசிலும் தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாகிவிட்டன. சுரிச் மாநிலத்தில் 60ற்கு மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் களவாடப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் இந்த திருடர்கள் பிடிபடவில்லை. ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டுக்காறர் இவர்களை கண்டுள்ளார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது தனது அண…
-
- 35 replies
- 6.9k views
-
-
கடந்த சனிக்கிழமையன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெற்ற எங்கேயும் எப்போதும் ராஜா நிகழ்வின் போது கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் கனடிய தேசக் கோடியை இசைஞானி இளையராஜாவிற்கு போர்த்திய விவகாரம் நம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து இந்த விவகாரத்தில் மக்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்காக சிறிய கருத்துக் கணிப்பு ஒன்றை இகுருவியில் நடத்தினோம். சமூக் வளைத்தளம மூலமாக நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் ராதிகா செய்தது சரியே எனச் சிலரும் , இது பிழையானதே என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கனடிய சட்டப்படியாக இளையராஜாவிற்கு தேசக்கொடி போர்த்தப்பட்டது சரியானதா , இல்லையா என்பதல்ல இங்கே வாதம், உணர்வுரீதியாக அதனை மக்களில் பல…
-
- 35 replies
- 3.4k views
-
-
2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள். நேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது. நேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்…
-
- 35 replies
- 3.9k views
-
-
நான் நேற்றைய மாவீரர் நாள் பற்றி எழுதாது விடுவோம் என்றுதான் முதலில் எண்ணினேன். ஆனாலும் முகநூலில் பலர் எதோ நேரில் பார்த்தது போல் வாய்க்கு வந்தபடி எழுதியுள்ளதைப் பார்க்கும் போது ஒரு விடயத்தை நேரில் பார்த்தும் மற்றவர் அந்நிகழ்வு பற்றி தவறாக எண்ணும்போது மௌனமாக இருபது தவறு என்பதாலேயே இதை எழுதுகிறேன். ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருதடவை இதே மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இம்முறை பணியாளர்கள் காலை வெள்ளனவே வந்துவிட நாங்கள் சவுத்வெஸ்ட் பகுதியிலிருந்து பத்துப் பணியாளர்கள் 8.30 இக்கு மண்டபத்தை அடைந்தவுடன் எமக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டோம். 10.30 இக்கு மக்களை உள்ளே விடுவார்கள் என்று கூறப்பட்…
-
- 34 replies
- 6.8k views
- 1 follower
-
-
தமிழினத்தை அழித்தே தீருவது என்று கங்கணங் கட்டிக் கொண்டு சிங்கள அரசு தனது அராஜகப் படையை ஏவி விட்டிருக்கிறது. அந்த அராஜகப் படை தமிழ் மண்ணிலே கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற எந்தவிதமான பாகுபாடுமின்றி தினம் தினம் நூற்றுக் கணக்கான எம்முறவுகள்; கொன்று குவிக்கப்படுகிறார்கள். தமது பகுதிக்கும் வந்த மக்களைக் கூடச் சிங்களப் பேரினவாதம் முகாம்களிலே அடைத்து வைத்துத் துன்புறுத்துகிறது. இந்த முகாம்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு ரயர் போட்டு எரிக்கப்படுகிறார்கள். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். தமது மானத்தையே உயிராக நினைக்கும் தமிழ் சகோதரிகள் இந்த அவமானம் தாங்காது முகாம்களிலேயே தற்கொலை செய்து கொள்வதா…
-
- 34 replies
- 5.7k views
-
-
Jaffna Boys தமிழ்க் குழு கொலைக்குப் பழிவாங்கலாம் என்ற அச்சத்தால் உணவகம் ஒன்று இலண்டனிலுள்ள குறைடன் பகுதியில் மூடப்பட்டுள்ளது. Crown and Pepper in Croydon shut over fears of revenge killing 2:08pm Friday 1st November 2013 By Chris Baynes Crown and Pepper in High Street A popular family restaurant has been shut by police after a gang fight sparked fears of a revenge killing. The Crown & Pepper in High Street was forced to close after members of the notorious West Croydon gang Jaffna Boys attacked a bartender with links to rival gang the Tooting Tamils. Soon after the fight, just before midnight on October 17, Tooting Tamils launched an armed reprisal at…
-
- 34 replies
- 3.1k views
- 1 follower
-
-
சுவீடிஷ் பிரசையான அனியிக்கும், பிரித்தானியப் பிரசையான டிவானிக்கும், அவர்களது கோடீஸ்வர குடும்பங்கள் பார்த்து பேசி நிச்சயதார்த்தம் செய்து, ஒருவருக்கு ஒருவர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டவர்கள் போன்ற இவர்களின் கனவு திருமணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பாம்பே நகரில் மிக தட புடலாக நடந்தது. இரு வாரக் கொண்டாடங்களின் பின்னர் தம்பதிகள் தென் ஆப்பிரிகாவிற்கு தேனிலவு கிளம்பிச் சென்றார்கள். ஆனால் அது ஒரு கோர முடிவைத் தரப் போகும் ஒன்றாக இருக்கும் என அவர்கள் குடும்பங்கள் அறிந்திருக்கவில்லை. வண்டி ஓட்டுனர் சோலா தோங்கா 2010 ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி, தாம் தங்கி இருந்த, மிகவும் வசதிகள் கூடிய ஹோட்டலில், கடைசியான இரவுச் சாப்பாட்டினை முடித்துக் கொண்டு தம்பதிகள்…
-
- 34 replies
- 4.1k views
- 1 follower
-
-
ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண்டு வேலை வெட்டி இல்லாமல் நினைத்த நேரம் நித்திரையால எழும்புறதும் முகநூல் தொலைபேசி உணவு எண்டு நின்மதியாய் இருந்த என்னை, வீட்டில சும்மா இருக்கிறாய், அதைச் செய், இதைச் செய், நீ சாமான் வாங்கப் போகவேண்டாம். நான் போறான். நீ தேவையில்லாமல் காசைச் செலவளிக்கிறாய், சும்மா தானே இருக்கிறாய் போன்ற மனிசனின் சுடு சொற்கள் கேட்டு ரோசம் வர, என்ன வேலை செய்வது என்று யோசித்துவிட்டு வேலை ஏதும் இருந்தால் கூறும்படி சில நண்பர்களிடம் சொன்னபோது குமரன் என்னும் என் நண்பன் அவனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தபாற்கந்தோரில் வேலை இருப்பதாக அங்கு வேலை செய்யும் அக்கா சொன்னதாகவும், நீர் ஒருக்காப் போய் கேட்டுப் பாருமன் என்றும் சொன்னான். முன்ன பின்ன அங்கு வேலை செய்து பழக்கமில்லை…
-
- 34 replies
- 8.8k views
-