வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? இந்த நாட்டில் உல்லாசப் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருககின்றன. ஆனால் ஒன்றை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். இங்கு பயணிகளாக வருபவர்கள் கைநிறையப் பணம் கொண்டு வந்தால்தான், இங்குள்ள செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடியும். எங்கும் அப்படித்தானே என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் இந்த நாட்டில் எல்லாமே கொஞ்சம் விலை அதிகம்…. இங்கே மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட மொழி..நீங்கள் ஜெனிவா சென்றால் பிரான்ஸ் நாட்டுக்குள் கால்வைத்து விட்டோமோ என்று எண்ண வைப்பது போல எல்லாமே பிரெஞ் மயம். ஜேர்மன் மொழி அறிவும், ஆங்கில மொழி அறிவும் உங்களுக்கு கைகொடுக்கும். சுவிட்சர்லாந்து நாட்டில…
-
- 21 replies
- 1.7k views
-
-
பிரித்தானியாவின் SKY NEWS ஸ்தாபனம் எமது மக்கள் வேண்டுகோள் விடுத்தால் தாமும் நாளை நடைபெறும் ஆர்பாட்டதிற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதாக கூறியிருக்கின்றது. என்வே தயவு செய்து நான் குறிபிட்ட முகவரிக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்பவும். Mr.Paul Bromley news.plan@bskyb.com
-
- 21 replies
- 3.3k views
-
-
எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை... தாங்களே மக்களின் பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொண்டு திரியிற கூட்டம் விஜய நம்பியாரை சந்திச்சதாம்....பேப்பர் போடுறவர், பேப்பர் அடிக்கறவர், புத்தகம் அடிக்கிறவர் எல்லாம் பிரதிநிதி எண்டா இது எங்க போகுது?? இதுகளையும் ஒரு செய்தி எண்டு இணையத்தளங்கள் போடுது..... அவர் வெள்ளை எம்.பி , அண்டைக்கு டவுன் டவுனில ரோட்டை மரிச்சதுக்கு தன்னட்டை போன் அடிச்சு ஆக்கள் கவலை படுகினம் எண்டு புலுடா விடுகிறார்... எப்பத்தான் நம்ம ஆக்கள் திருந்த போறாங்கள்?? படங்கள் : தமில்வின்
-
- 21 replies
- 5.2k views
-
-
பஹ்ரெய்னில் பழைய சர்ச்சை காரணமாக ரவி நாகலிங்கம் என்பவர் நித்திரையில் இருந்த பார்த்திபன் ராமசந்திரன் என்பவரை போத்தலினாலும் மட்பாண்ட கருவிகளாலும் தலையில் தாக்கி கொலைசெய்த குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டணை வழங்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் குடும்பத்தினர் நஷ்ட ஈட்டு பணத்தை (blood money) ஏற்க மறுத்ததால் லிங்கம் என்பவரை தூக்கில் தொங்கவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லிங்கம் இக்கொலையை December 30, 2006இல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. Friend sentenced to death for murder Doha A Sri Lankan has been sentenced to death for killing a compatriot as he slept, Gulf Times reports. Ravi Naga Lingam repeatedly smashed Parthiban Rama Chandran in the head …
-
- 21 replies
- 4k views
-
-
நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ) சாத்திரி (ஒரு பேப்பர்) புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்…
-
- 21 replies
- 1.5k views
-
-
நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கின்ற ஒரு கேள்வியை கேட்டு தெளிவு பட்டு அல்லது தெளிவு படுத்தலாம் என நினைக்கின்றேன். புலத்தில் நம் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்வது, முடங்கங்கள் செய்ய முயல்வது, உண்ணாவிரதங்கள் இருப்பது, இது போன்ற செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. இப்படியான செயற்பாடுகள் தேவை தானா என்று மனதில் ஒரு கேள்வி எழுகின்றது. காரணம் இப்படியான செயற்பாடுகள் மூலம் எதையும் சாதித்து விட முடியாது என்பது எனது கருத்து, மாறாக நேரம் தான் வீணடிக்கப்படுகின்றது, அத்தோடு, இப்படியான ஆர்ப்பாட்டங்கள் உயர் நிலையில் உள்ளவர்களை விசனத்துக்கு ஆளாக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம், காரணம் அவர்களுக்கு அதிக வேலைப்பழுக்கள் இருக்கலாம். ஒரு உதாரணமாக, சில தமிழ் பெண்கள், ஒரு நாட்டி…
-
- 21 replies
- 3.1k views
-
-
-
- 21 replies
- 2.6k views
-
-
கனடிய தமிழ்ச் சூழலில் பெண்கள். பார்வதி கந்தசாமியுடன் உரையாடல் கற்சுறா கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு விருது என்ற செய்தியைப் படித்த பின்னர் அவரைப் பற்றி அறியும் ஆவலில் தேடியபோது "மற்றது" என்ற இணைய சஞ்சிகையில் வாசித்ததைக் கீழே தருகின்றேன்.. தொடர்புபட்ட செய்தி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=17069
-
- 21 replies
- 4.9k views
-
-
இங்கிலாந்தில் பொதுமருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள் (GPs) ஒரு பதிவுசெய்யப்பட்ட நோயாளிக்கு என்று வருடத்துக்கு 150 பவுன்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். இவர்களின் பதிவுப்பட்டியலில் உள்ள பெயர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவை போலிப் பதிவுகளாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன. சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள். இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு மறுசீ…
-
- 21 replies
- 3.7k views
-
-
[size=5]கையெழுத்திட : [/size]http://signon.org/sign/genocide-of-tamil-nation?source=s.icn.em.mt&r_by=5987949 [size=5]=================[/size] [size=6]To be delivered to: The United States House of Representatives, [/size] [size=6]The United States Senate, and President Barack Obama[/size] [size=5]Petition Background[/size] [size=3][size=5]I volunteered in rehabilitation work (2002 - 2006) teaching and developing an IT school in the war ravaged and Tsunami devastated North and East (Vanni) of my Tamil Homeland in Sri Lanka. While I was able to return to the US to escape the onslaught by the Sri Lankan Government and Military following the breakdo…
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டில் இரண்டு ஈழத் தமிழர்களுக்கு அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் மற்றும் கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன் ஆகிய இருவரும் இணைத்து 2000 ஆம் ஆண்டுமுதல் கானா நாட்டில் விவசாய மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றார்கள். அண்மையில், ஏற்றுமதி மூலம் கானா நாட்டிற்கு அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்ற முன்னணித் தொழிலதிபர்களாக இவர்கள் இருவரும் திகழ்து வருகின்றனர் இந்நிலையில், கடந்த வருடம் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இருவரும் இவ்வருடம…
-
- 21 replies
- 1.8k views
-
-
கொண்டாட்டமா? தமிழ் இன உணர்வைக் கொன்று ஆட்டமா? அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழுணர்வுள்ள மக்களே! சமகாலங்களில், தாயகத்தில் நடைபெறும் கொடுமையான நிகழ்வுகளினால், மனம் துவண்டு வழமைக்கு மீளாமல் இருக்கும் இந்நேரத்தில், கனடாவில் தமிழர்கள் மத்தியில் நடைபெறும், நடைபெறவிருக்கும் களியாட்ட நிகழ்வுகள் எம் மனதுக்கு மட்டுமன்றி, எம் தாயக உறவுகளின் மனங்களையும் வேதனைப்படுத்துபவையாகவே அமைகின்றன. கடந்த ஓகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற அப்பாவிப் பள்ளி மாணவிகள் மீதான சிறிலங்கா அரசின் கொலைவெறியாட்டம் உட்பட, யாழ். மண்ணில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி எம்மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்கள் என்பன கனடிய தமிழர்களாகிய எமக்க…
-
- 21 replies
- 4k views
-
-
ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல் திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம். இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு. ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது …
-
- 21 replies
- 2.3k views
-
-
அவுச்திரெலியா பாராளுமன்ற உருப்பினருக்கு உங்கள் கண்டனத்தினை தெரிவியுங்கள். பொய்யான தகவலுடன் விடுதலைப்புலிகள் பற்றிப் பிழையான கருத்துக்களினை அவுத்திரெலியா Sen Steve Hutchins பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது அவரது கருத்து Date 16 June, 2006 Speaker Sen Steve Hutchins, (ALP, New South Wales, Opposition) Page 64 Senator HUTCHINS (New South Wales) (4.04 p.m.)—I rise this afternoon to make some remarks about the Liberation Tigers of Tamil Eelam and the civil conflict occurring in Sri Lanka. This separatist Tamil movement sparked a bloody civil war that has carried on for the last 23 years. It is estimated that, in those two decades of fighting, some 64,00…
-
- 21 replies
- 4k views
-
-
புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people
-
- 21 replies
- 2.9k views
-
-
-
ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல் - 2014 ஒன்ராரியோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் தமது ஆட்சியைக் கைவிட்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். முன்கூட்டிய வாக்குப் பதிவு நிலையங்களும் திறக்கப்பட்டு விட்டன. உங்களில் பலர் ஏற்கனவே வாக்களித்தும் இருக்கலாம். ஜூன் 12 அன்று தேர்தல் நாள். http://www.elections.on.ca/en-ca தமிழகத்தைப் போன்று சுவரொட்டி, பதாகைகள், ஒலிபெருக்கிகள் என்று இல்லாமல் தேர்தல் நடப்பது மிகுந்த வருத்தமே. ஆனாலும் என்ன செய்வது. எமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டும் அல்லவா?! இனிமேல் போட்டியில் இருக்கும் பிரதான கட்சிகளைப் பற்றிப் பார்ப்போம். முற்போக்கு பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) இக்கட்சியின…
-
- 21 replies
- 1.7k views
-
-
இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…
-
- 21 replies
- 3.9k views
-
-
-
- 21 replies
- 3.4k views
-
-
சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் "தமிழர் விழிப்பு இயக்கம்" விடுக்கும் ஒரு அவசர வேண்டுகோள் இது: இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது. எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரு…
-
- 21 replies
- 4.7k views
-
-
சிட்னியில் "என் இனமே என் சனமே", "ஈழம் மலர்கின்ற நேரம்" புகழ் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் தமிழ் இசை அமுதம்
-
- 21 replies
- 4.1k views
-
-
வரும் மார்ச் 29 2014 அன்று ஸ்காபுறோ கன்வென்ஷன் சென்ரரில் நடைபெறவிருக்கும் Vivah Wedding Show வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கனவு தேவதை திரிஷா இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் . Tamilone மற்றும் vankkamfm ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன. அவரை டொரோண்டோ எயர்போர்ட்டில் சந்தித்த போது www.ekuruvi.com
-
- 21 replies
- 2.1k views
-
-
கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை! October 10, 2025 சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும…
-
-
- 21 replies
- 1.4k views
- 3 followers
-
-
ஸ்கார்போரோ கடையொன்றில் விற்கப்பட்ட மீனில் நச்சு கலந்திருப்பதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவரமைப்பு எச்சரிக்கை Apr 21 2012 06:25:46 ஸ்கார்போரோ கடையொன்றில் விற்பனைக்காக உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கெண்டை மீனில் நச்சுத் தன்மையுள்ள இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கேட்டரிங் அண்ட் பைன் பூட் நிறுவனக் கடையிலேயே இந்த மீன் விற்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை, ஏப்ரல் 17 என திகதி குறிக்கப்பட்டிருந்த இந்த மீனை வாங்கி உண்ட மூவர் உடல் சுகவீனமடைந்தனர். இந்த விடயம் அறிந்து சோதனையில் இறங்கிய கனடிய உணவு கண்காணிப்பு அதிகாரிகள் மீனில் கிளாஸ்டிரீயம் என்ற நச்சேற்றத் தன்மையுடைய பாக்றீரியா கலந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். …
-
- 21 replies
- 2.1k views
-
-
புலம்பெயர்த்து வாழும் நாங்கள் தூயதமிழ் எங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறோமா எம்மில் எத்தினை பேர் அப்படி வைத்து இருக்குறோம் சொல்லுங்கள் சும்மா ஒரு கணிப்புக்கு கேட்கிறேன் . பெயருக்கு ஆனா விளக்கம் வேணும் முக்கியம் .!
-
- 20 replies
- 3.8k views
-