Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. ஆண்டாளின் திருப்பாவை வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு: பொய்கையாழ்வார் நம்மாழ்வார் ஆண்டாள் பூதத்தாழ்வார் மதுரகவியாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் பேயாழ்வார் குலசேகர ஆழ்வார் திருப்பாணாழ்வார் திருமழிசையாழ்வார் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் இவர்கள் மொத்தம் 4,000 பாசுரங்களைப் பாடியுள்ளனர். அப்பாசுரங்களைப் பின்வரும் 24 தலைப்புகளில் அடக்கலாம்: திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் நான்முகன் திருவந்தாதி பெரியாழ்வார் திருமொழி கண்ணிநுண்சிறுத்தாம்பு திருவிருத்தம் திருப்பாவை பெரிய திருமொழி திருவாசிரியம் நாச்சியார் திருமொழி திருக்கு…

    • 2 replies
    • 3.1k views
  2. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கி.பி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடுஇயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள ஸ்வாமி மலையில் ஆதிகோணநாயகரையும் ,மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர். இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெர…

    • 0 replies
    • 1.1k views
  3. ஆதித்த கிருதயம் இது பற்றி யாராவது கேள்விப் பட்டு உள்ளீர்களா?...இராமாயணப் போரில் இராவணனை அழிப்பதற்கு இராமனுக்கு உதவுவதற்காக கிருஷ்ணரால் சொல்லப்பட்ட மந்திரமாம்...முதலில் கேட்க வேண்டாம் என்று தான் இருந்தேன்..பிறகு அப்படி என்ன தான் சொல்லி இருக்குது என்று கேட்டுப் பார்த்தேன்...இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்...நன்றி

    • 2 replies
    • 1.1k views
  4. விஷ்ணுப்பிரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 6 மே 2022, 11:55 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் தொடர்பாக கடந்த சில தினங்களாக ஆதீனங்கள் குறித்து நீங்கள் செய்திகளில் தொடர்ந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆதீனங்கள் என்றால் என்ன? அவற்றின் வரலாறு என்ன என்பதை எளிமையாக இந்த கட்டுரை விளக்குகிறது. ஆதீனம் என்றால் என்ன? சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆதீனங்கள் தோற்றுவிக்கப்பட…

    • 2 replies
    • 4.5k views
  5. சிறப்புக் கட்டுரை: ஆத்திகம், நாத்திகம், இந்து மதம்: மனம் புண்படுவது தேவைதானா? மின்னம்பலம் ராஜன் குறை ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே மனித சிந்தனையின் சாத்தியங்கள்தான். வெகுகாலமாகவே இரண்டும் முரணுற்று விவாதித்து வந்துள்ளன. நல்ல பண்பட்ட சமூகத்தில் இரு தரப்பும் தொடர்ந்து இயங்குவதும், அவை தத்தமது பார்வைகளைத் தடையின்றி வெளிப்படுத்துவதும் அவசியம். அரசியல் நிர்ணய சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் தங்கள் மனத்துக்கு ஒப்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமையும் அடக்கம். அப்படி மத நம்பிக்கைகளை பின்பற்றாமல் அவற்றை கேள்விக்கு உட்படுத்துவதும், நாத்திகத்தை பிரச்சாரம் செய்வதும் அந்த உரிமையின் ஒரு பகுதிதான். அதாவது நாத்திகமும் ஒரு நம்பிக்கைதான். ஆத்திகம், நாத்திகம் ஆகிய இர…

  6. அடக்குதலால் ஆத்திரத்தை இல்லாமல் செய்துவிட முடியாது. அப்ப ஆத்திரம் வரும் போது என்ன செய்ய வேண்டும்? (***)

  7. வி. சங்கர் பிபிசி தெலுங்கு மொழி சேவைக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதர்களின் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களின் வழிபாட்டு வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் மனிதர்கள் இயற்கை, கல், மனித உடல் உறுப்புகள் என பல வடிவிலும் இறைவனை வணங்கி இருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் யேர்பேடு மண்டலத்தில் அமைந்திருக்கும் குடிமல்லம் எனும் ஊர், அங்கு இருக்கும் சிவன் கோயிலுக்குப் புகழ் பெற்றது. இந்த பிரபலமான கோயில் இருக்கும் ஊர் திருப்பதி நகரத்துக்கு அருகில் தான் இருக்கிறது. இந்தக் கோயில் ஆணின் பிறப்புறுப்பு போன்ற லிங்க வடிவில் இருப்பதாக அறியப்படுகிறது. …

  8. ஆனந்த வாழ்வின் சூத்திர‌ம்.. நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது. புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான‌ நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்…

  9. ஆன்மா என்னும் புத்தகம் 01: மனிதர்கள் என்கிற இயந்திரம் ஜார்ஜ் ஐவனோவிச் குர்ஜிப், நவீன காலத்தின் குருவாக அறியப்படுகிறார். சமூகம் வழக்கமாகச் சிந்திக்கும் முறைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளாமல் ஒருவரால் தனது உண்மையான தனித்துவத்தை அடைய முடியாது என்று அவர் வலியுறுத்தினார். நியூசிலாந்து சிறுகதை எழுத்தாளர் கேத்ரின் மேன்ஸ்ஃபீல்டு, கட்டிடக் கலைஞர் ஃபிராங்க் லோய்ட் ரைட், எழுத்தாளர் பி.எல். ட்ராவெர்ஸ், கணிதவியலாளர் ஓஸ்பென்ஸ்கி போன்றவர்கள் இவருடைய மாணவர்கள். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த தத்துவ அறிஞர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது சிந்தனைகளும் பயிற்சிகளும் உலகம் முழுவதும் கலை, இலக்கிய, அறிவியல் ஆளுமைகளைப் பாதித்துள்ளது. …

  10. ஒவ்வொருவரிடமும் நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு பல வழிகளில் திரும்ப வரும். அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கிடைத்த ஆயிரம் விஷயங்களை மறந்துவிட்டு, கிடைக்காத ஏதோ ஒரு விஷயத்துக்காக வேதனை கொள்வது போன்ற முட்டாள்தனமான எண்ணங்கள் ஒருபோதும் உங்களை மேம்படுத்தாது. கடவுள் மட்டும் தனக்குப் படைக்கப்பட்டதை எல்லாம் சாப்பிடத் தொடங்கிவிட்டால், அடுத்த வேளைக்கு அவரைப் பட்டினி போட்டு விடுவோம். உங்களுக்குள் என்ன நடக்க வேண்டுமென்று உங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக் கூடாது. உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கலாம். அது சாத்தியமானதே ஓர் அரசியல்வாதியிடம் கேளுங்கள், பிச்சைக்காரனிடம் கேளுங்கள், கொள்ளையடிப்பவனிடம் கேளுங்கள், யாராக இருந்தாலும்…

    • 0 replies
    • 1.4k views
  11. 'ஆன்மிகம், தத்துவம், நமது கலைகள் இவற்றால் ஆன பயன் என்ன?'; 'அவை விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய அதிநவீன உலகில் இன்னமும் அவசியமா?' எனப் பலரும் ஒருவித ஏளனத்துடன் கேட்பதுண்டு. இக்கேள்விகளை நானே ஒரு காலத்தில் எனக்குள்ளே வினவியதுண்டு. எனினும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மற்றும் அவற்றின் விளைவான பயணத்தடை/ கட்டுப்பாட்டு காலங்களில் நான் பெற்ற அனுபவங்களையும், மற்றும் என் வாழ்வில் நான் சந்தித்த ஏனைய பிற அனுபவங்களையும் வைத்து சொல்கிறேன்; தத்துவங்கள், ஆன்மீகம், கலைகள் மீதான ஈடுபாடு தான் என்னைப் பல சந்தர்ப்பங்களிலும், கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் கூட, தடம்மாறாமல் பயணித்துச் செல்ல உதவியாக இருந்திருக்கிறது/இருந்து வருகிறது. இவை மூன்றையும் தவிர்ந்த பல்வேற…

  12. ஆன்மீகச் செழுமை ஏற்றி இளம் சமூகத்தை வழிப்படுத்துவோம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-01-13 07:46:16| யாழ்ப்பாணம்] தமிழர் பண்பாடு என்ற பெருமை பேச்சளவில் மட்டுமே இருக்கும் போல் நிலைமையுள்ளது. அந்தளவிற்கு எங்கள் பண்பாட்டில் தேய்வுகளும் சிதைவுகளும் தாராளமாக ஏற்பட்டுள்ளன. நவீன தகவல் தொழில் நுட்பத்தின் ஆக்கிரமிப் புக்களும், தொடர்பாடல் சாதனங்களின் ஊடுருவலும் எங்கள் பண்பாட்டுச் சிதைவுக்குப் பாரிய பங்கை வகித்ததெனலாம். இதற்கு மேலாக யுத்தத்தால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முடிபுகள், காலகாலமாக கட்டிக்காத்த கிராமிய பண்பாட்டு மறைவுகள் என எல்லாமும் சேர்ந்து எங்கள் தமிழ் பண்பாட்டை வேரறுக்க முற்பட்டுள்ளன. உலகம் முழுவதும் போற்றுதற்குரிய எங்கள் பண…

    • 0 replies
    • 636 views
  13. ஆன்மீகமும், அறிவியலும்... சூரிய பகவான் தேரில் சுற்றிவருவதாக ஐதீகம். அவருக்கான தேரில் 7 நிறத்தில் குதிரைகள் முறையே ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு இருபதாக முன்னோர் வாக்கு. அதாவது சூரிய கதிரில்லுள்ள 7 வண்ணம் (VIBGYOR). வானவில்லில்கூட வெறும் கண்களால் இத்தனை நிறங்களை காண முடியாது. அப்படியிருக்க, அறிவியல் சொல்லும் முன்னரே பலாயிரம் ஆண்டுக்கு முன் நம் சனாதன தர்மம் சொன்னது எப்படி? எந்த மாதிரி கருவிகளை பயன்படுத்தி இதை கண்டுபிடித்தனர்? விடை தேடுவோம்... நல்ல செய்திகளை பகிர்வோம் share, பயனடைவோம்... https://www.facebook.com/photo.php?fbid=513843865375504&set=a.513843852042172.1073741846.481230528636838&type=1&theater

  14. ஆபாசமா?: இந்துப் பெண் கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாக புகழ்பெற்ற ஓவியர் எஃப்.எம். உசேன்மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது. இந்து மதத்தின் கடவுள்களே ஆபாசத்தில் பிறந்து, ஆபாசத்தில் திளைக்கக் கூடியவைதான். அகலிகையை நிர்வாணமாக வரவேண்டும் என்று மும்மூர்த்திகள் கேட்கவில்லையா? தன்முதுகில் இவ்வளவு அழுக்குப் பத்தைகளை வைத்துக்கொண்டு, ஓர் ஓவியர் இந்து மதக் கடவுள்களை ஆபாசமாக வரைந்துவிட்டார் என்று வழக்குத் தொடுப்பதில் அர்த்தம் உண்டா?

  15. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழ மன்னனால் கட்டப்பட்ட பொலனறுவைச் சிவன் கோயில். ஈழத் தமிழ் இனம்போலவே இருக்கிறது அழிந்தும் அழியாமலுமாய்.புகைப்படம்- ஐய்யாத்துரை கஜமுகன்

  16. *"ஆயுதபூசை பற்றி அறிஞர் அண்ணா"* எலக்ட்ரிக்,ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயு தங்கள், தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனிதனின் கற்பன…

    • 0 replies
    • 1.5k views
  17. ஆய்வு: யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்க வடிவங்கள்! - ராகவன் - - ராகவன், லண்டன் சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சாதியம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. சாதியம் சமூகத்தின் மொழி, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை போன்ற அனைத்து தளங்களிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றதென்பதை அவதானித்தல் அதற்கெதிரான செயல்பாடுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்தல் அவசியமானதொன்று. இக்கட்டுரை யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கம் பற்றிய ஒரு அறிமுகம். தென்னாசிய சமூகங்களில் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகள் வந்திருக்கின்றன. சாதியத்தில் இருத்தலை இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிர…

  18. நாம் நாளாந்தம் என்ன செய்தாலும் பரவாயில்லை, நமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, உயிர் உடலை விட்டு விட்டு சென்றுவிட்டால் ஒன்றுமே இல்லாமல் வெறும் பிணம்தான் இருக்கும். உடலை கவனியாது வேலை, வேலை என்று ஓடியவர்கள் கடைசியில் வேலைக்குப் போகாமல், உலகத்தையே விட்டு விட்டு போய்விட்டார்கள். பல சோலிகளின் மத்தியிலும் எது முக்கியமானது என்பதை நாம் மறக்ககூடாது. நான் இரசித்த வள்ளலார் பாடல் ஒன்றை இத்துடன் இணைக்கிறேன். இதில் இருந்து ஏதாவது கற்றுக் கொண்டால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. நன்றி

  19. இதனை எழுதுவதற்கான பல நூல்களையும் கட்டுரைகளையும், பேராதனைவளாக நூலகத்திலும், யாழ்ப்பாணவளாக நூலகத்திலும் பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக பேராதனைவளாக நூலகத்தினைச் சேர்ந்த நண்பர் திரு. எம். துரைசுவாமி அவர்கள் இவ்விடயம் பற்றிய தகவல் தேட்டத்திற்கு அரும்பெரும் உதவி செய்துள்ளார்.இந்நூலைப் பிரசுரித்தற்கான தாள்களைக் குறைவின்றிப் பெறுவதற்கு அனுமதி வழங்கிய கிழக்கு இலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. கே. சி. தங்கராஜா அவர்களும். இதனை அச்சிட்டு உதவிய கலைவாணி அச்சகத்தாரும், குறிப்பாக முன்னின்று முகமலர்ச்சியுடன் உதவிய நண்பர் திரு. க. முருகேசு அவர்களும் நினைவுக்குரியவர்கள்.நூலாக்க

    • 0 replies
    • 1.6k views
  20. ஆரியர்களின் பூர்வீக நாடு எது? - பொறியாளர் பி.கோவிந்தராசன்- முன்னுரை: யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இது தென்னிந்தியரின் / திரா விடரின் / சிவனடியாரின் பரந்த மனப் போக்கினைத் தெரிவிக்கின்றது. இத் தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உரு வாக்கியது வேதமதம். இந்த மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்தால் கொடுந் தண்டனை. வேதமதத் தில் ஆரியர்களே முதல் வருணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்யவேண்டும். ஆரியர்களின் ஆரிய மொழியான சமஸ் கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ச…

  21. அறுபடை வீடுகள் 01.திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. 02. திருச்செந்தூர் முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பி…

  22. ஆறுமுக நாவலர் வரலாறு நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நி…

  23. ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்! தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஆற்றங்கரையில் கோயில் கொண்ட கந்தப்பெருமான் தேரினில் ஆரோகணித்தார். வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இல்லாது அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் ஓடும் செல்வச்சந்நிதி பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கும் கந்தப்பெருமானை காண நடொங்கிலும் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். அன்னதானக்கந்தன் …

  24. ஆழ்படிமமும் இந்து மரபும் - ஆசானின் பொய்ப்பிரச்சாரம் ஆர். அபிலாஷ் ஆசான் பல ஆண்டுகளாக திரும்பத் திரும்ப சொல்லி வரும் ஒரு கருத்து இந்து மதமே நமது பண்பாட்டை கட்டிக் காக்கிறது, நமது கோயில் வழிபாட்டு பண்பாட்டுக்குள்ளே ஆழ்படிமங்கள் உள்ளன, பகுத்தறிவுவாதிகள் இந்த மரபை தாக்குவதன் வழியாக ஆழ்படிமங்களை இல்லாமல் பண்ணி, இந்தியாவின் ஆன்மாவை அழித்து விடுவார்கள் என்பது. இப்போது “படிமங்களின் உரையாடல்” என இதையே திரும்பவும் எழுதியுள்ளார். எந்த தர்க்க நியாயமும் இல்லாத கற்பிதம் இது. ஏனென சொல்கிறேன். ஆழ்படிமம் / தொல்படிமம் (archetype) என்பதை உளவியலில் முக்கியமான ஒரு கருத்தாடலாக உருவாக்கியவர் கார்ல் யுங். அவர் எங்குமே …

  25. ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன் -அ. தினேஷ்குமார் பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று. நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.