சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மனசே சரியில்லை...பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றுமே சரி வருதில்லை...எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டு கொண்டு போகுது...என்ன செய்யலாம் என்றே தெரியல்ல...சின்னனில் இருந்து படிப்பு ஒழுங்காய் வரவில்லை...ஒரு மாதிரி தட்டு தடுமாறி வெளிநாடு வந்து தட்டு தடுமாறி வேலை எடுத்தால் அதிலையும் ஒழுங்காய் நிலைக்க முடியல்ல...மாறி,மாறி இரண்டு மூண்டு வேலை செய்து கடைசியில் அந்த வேலையும் போட்டுது...புது வேலையும் எடுக்கெலாமல் இருக்கு...பேசாமல் கல்யாணம் கட்டிட்டு செட்டில் ஆவோம் என பார்த்தால் ஒருதரும் மாப்பிள்ளை தாறங்களில்லை...தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...சாக வேண்டும் என நினைத்தாலும் தற்கொலை செய்ய பயமாய் இருக்கு...என்ன செய்யலாம் என யாராவது ஒரு ஜடியா தாங்கோ...புண்ணியமாய் போகும்.
-
- 22 replies
- 9.3k views
-
-
-
என்னது உனக்கு நான் இப்போ சாகணுமா? War of the Roses படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி இது: நாயகனுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. சாகும் நிலை. ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போகிறார்கள். அவன் திரும்பத் திரும்ப என் மனைவிக்கு தெரிவித்து விட்டீர்களா எனக் கேட்கிறான். ஆஸ்பத்திரியில் நாங்கள் பலமுறை போன் செய்துவிட்டோம் என்கிறார்கள். சாகும் தறுவாயில் இருப்பதாக எண்ணும் அவன் அவளிடம் தன் காதலை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பை கடும் வலியின் இடையே எழுதுகிறான். ஆனால் அவள் வரவில்லை. அவன் தப்பித்து விடுகிறான். அவளோ கடைசி வரை அவனைப் பார்க்க வரவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னர் நீ ஏன் வரவில்லை எனக் கேட்கிறான். அவள் காரணம் சொல்லவில்லை. பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின…
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
என்னது மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா? குழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வெறும் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறோம். குழந்தைகளிடம் கதை சொல்லலாம்தான். ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு போதுமானது இல்லை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறார் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவன் வலையை விரித்து வைத்திருக்கிறான். அதில் மின்னல் வந்து சிக்கிக் கொள்கிறது. அவன் அந்த மின்னலை விடுவித்துவிடுகிறான். பிறகொரு நா…
-
- 2 replies
- 961 views
-
-
பல ஆண்கள் இன்னுமே மனைவியின் சுமைகளைச் சுமக்க மறுப்பவர்களாக, புரிந்துகொள்ள மறுப்பவர்களாக இருந்துவிட்டு ஒருநாள் செய்யும் உதவியை பெரிதாகப் பீற்றிக்கொண்டு பெண்களுக்கு உதவுவதைக் கேவலமாக எண்ணிக்கொண்டுமே இருக்கின்றனர். யாழ் இணையத்து ஆண்களும் நாங்கள் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் அல்ல என்று கூறுகிறார்கள் தான். ஆனாலும் யாராவது ஒருவராவது ஒரு வாரம் உங்கள் மனைவியை எந்த வேலையும் செய்யவிடாது ஓய்வு கொடுத்துவிட்டு நீங்கள் அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாவற்றையும் செய்துள்ளீர்களா ?? வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறாள் என்று சுகமாகச் சொல்லிவிடுவார்கள். ஒரு பெண் எதுவுமே செய்யாமல் படுத்துக் கிடந்தால் குடும்பத்துக்கே இருண்டு போகும். பெண்கள் குடும்ப மெசின்கள் என்று பெருமையாகவ…
-
- 58 replies
- 5.6k views
- 1 follower
-
-
என்னால முடியும்னா பெண்ணால முடியும் தானே? இரும்பு மனுஷி... ஜானகி ரவிச்சந்திரனை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ராணிப்பேட்டையில் இயங்கும் பிரமாண்ட வால்வ் தொழிற்சாலையான ‘குளோப் காஸ்ட்’டின் முதுகெலும்பே இவர்தான். சரியான நேரத்தில் இவர் எடுத்த சரியான முடிவு, இன்று 450 குடும்பங்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. சுமார் 450 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிகப்பெரிய தொழிற்சாலை. அந்த 450 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் நபர்களுக்கும், அந்தத் தொழிற்சாலையே ஆதாரம். திடீரென ஒரு நாள் அந்தத் தொழிற்சாலை இழுத்து மூடப்படுகிறது. அத்தனை குடும்பங்களும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கும், இதர தேவைகளுக்கும் வழி தெரியாமல் நிற்கிற அந்தக் காட்சி, கற்பனை செய்யவே நமக்கெல்லாம் பதைபதைக்க…
-
- 1 reply
- 717 views
-
-
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம்…
-
- 9 replies
- 2.5k views
-
-
என்ரை தீபாவளி சின்னவயசிலை எங்கடை தீபாவளி சேட்டையளை எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு . உண்மையிலை இப்ப நினைச்சாலும் கண்ணுக்கை தண்ணி வரும் . நாங்கள் தீபாவளிக்கு முதல் நாளே லைற்றா தொடங்கீடுவம் , அடுத்தநாள் எந்தெந்த உடுப்புகள் போடுறது , ஆரோடை என்னென்ன விளையாட்டுகள் விளையாடிறது எண்டு . தீபாவளியை நினைச்சு அண்டு இரவே எங்களுக்கு நித்திரை வராது . அண்டிரவுதான் பலகாரச்சூடு அனல் பறத்தும் . எங்கடை அம்மாச்சி ஒரு கெட்டசாமன் . அந்தக் காலத்திலை அம்மாச்சி பிளவுஸ் போடாது . ரெண்டு காதிலையும் பெரிய தொக்கட்டான் தொங்கும் . என்னிலை செரியான பட்ச்சம் எண்டாலும் , எங்களை பலகாரச்சூட்டு நேரம் எதையாவது எடுத்து வாயிலை போட விடாது . நாங்கள்அதை உச்சிக்கொண்டு பலகாரங்களை லவட்டுவம் . மனிசி சிலநேரம் தூசண…
-
- 23 replies
- 3.6k views
-
-
இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, கருப்பு அழகிய நிறமல்ல என்ற பரவலான தப்பபிப்பிராயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. நம் நாட்டைப் போலவே, ஆப்பிரிக்கச் சந்தையிலும் சிவப்பழகூட்டிகளின் ஆக்கிரமிப்பு அதிகம். உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின்படி நைஜீரியர்கள்தான் இதி…
-
- 0 replies
- 571 views
-
-
இன்று காலை கைபேசிக்கு ஒரு பகடி வந்தது, அது ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான ஒரு உரையாடல் ! கணவன் : இந்த பற்பசை எங்க வாங்கின ? எல்லா நிறுவனமும் உப்பு, மிளகு இருக்குனு தான் சொல்வாங்க!, இதுல புளிப்பு, காரம்லாம் இருக்கே?. மனைவி : மூதேவி! தூக்க கலக்கத்துல புளி குழம்பு பேஸ்ட் எடுத்து பல்லு விளக்கிட்டு இருகிங்க!. இந்த பகடிய படுச்சுட்டு வெறுமன சிரிச்சிட்டு மட்டும் என்னால நகர்ந்து போக முடியவில்லை, காரணம் இந்த பற்பசை நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தபோது நமது இயற்கை முறையான, வேம்பு, கரி, உப்பு இவற்றை கொண்டு பல் தேய்த்த முறையை ஆரோக்கியமின்மை என்று விளம்பரப் படுத்தியே அவர்களின் பற்பசையை விற்பனை செய்தனர், இன்று அதே நிறுவனங்கள் உப்பு, கரி, வேம்பு உள்ளதாக விளம்பரம் செய்கின்றன!,…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொறியியல் படிக்கிறாள். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகிறாள். உலகப்பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் நேரடியாகப் பாதிக்கும் அளவிற்கு இந்திய நகர்ப்புறத்துப் பெண்ணான அவளது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனாலும், விளம்பரங்களில் எளிதில் கரைபோக்கும் சோப்பை தேடும் பெண்ணாகவே இன்றும் அவள் தெரிகிறாள். மசாலா முதல், எண்ணெய் வரையிலான சமையலறைத் தேவைகளைத் தேர்வு செய்யும் பொறுப்புள்ள குடும்பத் தலைவி அவள் என்பதை நிலைநிறுத்த விளம்பரங்கள் தவறுவதே இல்லை. பெண் எவ்வளவு பெரியவளாக இருந்தாலும், சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வீட்டு வேலைகள் அவளுக்கு மட்டுமே உரித்தானவை என்பதை, வெகுஜனப்புத்தியில் அவ்வப்போது பதியவைக்கவும் அவை தவறுவதில்லை. ஒரு சில…
-
- 1 reply
- 914 views
-
-
கல்யாணம் பண்ணுங்க ஹார்ட் அட்டாக் வராது!–ஆய்வில் தகவல் திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரியவந்தது. பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களைவிட மனைவியோடு வாழ்பவர்களுக்கு இத…
-
- 11 replies
- 1.8k views
-
-
எப்படி எழுதுவது வேலைக்கான விண்ணப்பக் கடிதம்? ஸ்ரீதர் சுப்ரமணியம் சில வருடங்கள் முன்பு யூகேவில் பணிபுரிந்துகொண்டிருந்த என் மேலாளரிடம் நண்பர் ஒருவருக்காக வேலைக்குக் கேட்டிருந்தேன். "அவரை பயோடேட்டா அனுப்பச் சொல்லு" என்று கேட்டிருந்தார். நானும் நண்பரிடம் மின்னஞ்சல் முகவரி கொடுத்து அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்பியும் வைத்திருந்தார். ஆனால் என் மேலாளர் அவரை இன்டர்வியூவுக்குக்கூட அழைக்கவில்லை. பின்னர் நான் கேட்டதற்கு, "உன் நண்பர் இப்படித்தான் அவர் பயோடேட்டாவை அனுப்பி இருக்கிறார், பார்!" என்று காட்டினார். அந்த மின்னஞ்சல் கீழ்வருமாறு இருந்தது: அன்புள்ள மார்க், இத்துடன் என் பயோடேட்டாவை அனுப்பி இருக்கிறேன். நன்றியுடன் ராஜீவ் "இதுதானா …
-
- 1 reply
- 665 views
-
-
அது ஒரு உணவகம்.அங்கு ஒரு 25 வயதுடைய சகஜமாக பழகும் பரிமாறும் பெண்.அங்கு மாலை நேரங்களில் வழமையாக வாடிக்கையாளர்கள் வருவது மிகவும் குறைவு. இந்த நேரங்களில் வழமையாக வரும் ஒரு 64 வயதுடைய ஆண் வாடிக்கையாளர் ஒருவர் ஆரம்பத்தில் சாதாரனமாக கதைத்த அவர் காலப்போக்கில் விரசமாக கதைக்க தொடங்கினார். ஆரம்பத்தில் நல்ல முறையில் பழகி பின் இப்படி மாறியதால் அந்தப்பெண் எப்படி அவரை கையாள்வாள் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க அப்டி அவர் கதைத்த கதையில் ஒன்றுதான் என்னை இதை எழுத தூன்டியது.அது என்னவென்றால் உனது பின் அழகை பார்ப்பதால் ஏற்படும் தாக்கத்தால் நான் நாரி நோவால் அவஸ்த்தைப்படுகிறேன் என்றும் அதனால் உன் மீது நான் வழக்கு தொடுக்கப்போவதாகவும் சொன்னார்.இதுவும் ஒரு விரசக்கதையின் அங்கம் தான் என்றாலும்…
-
- 11 replies
- 1.8k views
-
-
எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES சமைக்கத் தெரியுமா? எப்படிப்பட்ட ஆடைகள் பிடிக்கும்? மாடர்னா அல்லது பாரம்பரிய உடையா? அல்லது இரண்டுமா? திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வாயா? இந்த கேள்விகளைக் கேட்பவர்கள் மணமகனின் பெற்றோர்களோ அல்லது குடும்பத்தினரோ அல்ல. இந்த கேள்விகளை முன்வைப்பது த…
-
- 0 replies
- 1.6k views
-
-
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? ஆர். அபிலாஷ் ஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது: அன்புள்ள நண்பருக்கு ஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே…
-
- 6 replies
- 1.3k views
-
-
நீந்த, ஓட, நடனம் ஆட, விளையாட, குத்துச்சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து ரத்தம் கசிகிறது. எதுவும் அவர்களைத் தடுக்கவில்லை. ரக்பி விளையாடியவருக்கு நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிகிறது. குத்துச்சண்டையிட்டவருக்கு முகத்தில் ரத்தம் பீச்சியடிக்கும்படி குத்து விழ, கீழே தடுமாறி விழுகிறார். நீருக்குள் பாய்ந்தவருக்கு முகம் முழுக்க ரத்தக் காயம். காட்டுக்குள் ஓடும் பெண் இடறி விழுந்து கால் முட்டியிலும் உள்ளங்கையிலும் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தக் காயம். பாலே நடனம் ஆடியவருக்குப் பாத விரல்களில் தோல் கிழிந்து ரத்தம் கசிகிறது. பனிக்காட்டுக்குள் சைக்கிள் ஓட்டியவருக்குத் தொடையில் சதை கிழிந்து ரத்தம் வழிந்தோடுகிறது. எத…
-
- 2 replies
- 930 views
-
-
லாகோஸ் நைஜீரியவின் மிகப்பெரும் நகரம். 300 சதுர கிலோ மீற்றர்களைக் கொண்டது. உலகின் 5 பெரும் நகரங்களில் ஒன்றாக 2005 இல் தெரிவாகியது. 15ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் யானைத்தந்தம்,மிளகு, அடிமைகள் வியாபாரத்துக்கான ஏற்றுமதி மையமாக உருவாக்கப்பட்டது. ஆபிரிக்க நாடுகளின் அகதிகளால் இன்று நிரம்பி வழிகிறது இந்த நகரம். பெற்றோலிய வளம் நிரம்பிய இந்நகரம் கட்டுப்பாடற்ற சனத்தொகைப் பெருக்கத்தினையும் சுமக்கிறது. இதன் பெருந்தெருக்களில் ஒரு மணித்தியாலத்தில் 15-20 கிலோ மீற்றர் வரையுமே பயணிக்க முடியும். என்னிடம் கறுப்புத் தோலை உன்னால் காண முடியாவிட்டாலும் நானும் ஆபிரிக்கன்தான் என்னை எரிச்சலூட்டுகிற லைபீரியப் பையனை நோக்கிக் கத்த வேண்டும் போலிருக்கிறது. அவனுடைய மனப்பாங்கு என்னை எரிச்சலூட்டியத…
-
- 0 replies
- 521 views
-
-
யாழ்கள உறவுகளிடம் , தாயக முன்னேற்றத்தை உயரிய நோக்காகக் கொண்டு "எமக்காக நாம்" எனும் தலைப்பில் திரியொன்றினை திறக்கின்றேன் , ஆதரவு தாருங்கள் உறவுகளே இத்திரியினூடாக தாயகத்திலுள்ள அரசியல் தரப்பினர் , சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், கல்விச்சமூகத்தினர் போன்றோரிடம் தாயகம் சார்ந்த எமது கருத்துக்கள், ஆலோசணைகள் , அனுபவங்களை பகிர்வோம். எமக்குத் தெரிந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவோம் இதன் மூலம் புலத்திற்கும் நிலத்திற்கும் இடையில் சிறந்த இணைப்பினை ஏற்படுத்தி தாயகமுன்னேற்றத்திற்காக உழைப்போம். இத்திரியை திறப்பதற்க்கு எனக்கு இரண்டு முக்கிய காரணங்கள் தூண்டுகோலாக இருந்தன. ஒன்று புலத்தில் நாம் வாழும் நாடுகள் அணை…
-
- 2 replies
- 727 views
-
-
EMOTIONAL: "முதியோர் இல்லம் தான் BEST!" Life Story of Mothers in Old Age Home.
-
- 12 replies
- 1.8k views
-
-
எமது பிள்ளைகளின் 18ஆவது பிறந்த நாள். நான் தெரியாமல்தான் கேட்கின்றேன். அந்த பதினெட்டாவது வயதில் என்ன தான் விசேசம். பெண் பிள்ளைகளுக்கும் அந்த வயதில் மாற்றம் வருவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கும் நானறிந்தவரை இந்த வயதுதான் முக்கியமானது என்றில்லை. சட்டப்படியும் பிரான்சில் 21 வயது தான் கல்யாண வயது. அப்படியாயின் இந்த இளசுகள் அந்த பதினாறை கொண்டாடவேண்டும் என்று அடம்பிடிப்பதன் மர்மம் என்ன... எனது மக்களுக்கு நான் சொல்லிப்போட்டன். பதினெட்டல்ல 25 வயது வந்தாலும் அப்பனோட இருக்கும் வரைக்கும் எந்த வயது பிறந்தநாளும் ஒரே மாதிரித்தான். தாங்கள் சொல்லுங்கள் இனி.....
-
- 22 replies
- 2.3k views
-
-
எமது இன்றைய சமுதாயமும் எழும் கேள்விகளும்....!!!
-
- 0 replies
- 513 views
-
-
எமது திருமணமுறைப்படி மணமகள் திருமண வைபவத்தின் போது மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் வழக்கம் உண்டா ? நான் அறிந்தவரையில் இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த முறை கொஞ்சம் அதிக்மாகி வருகிறது போல, அதுவும் குறிப்பாக இந்தியாவில் சென்று திருமணம் முடிப்பவர்களுக்கே இந்த அனுபவம் ஏற்படுவது உண்டு. எனக்கு இப்படியான 2 திருமண வைபவங்க்ளை பார்த்தேன். 1.மணமகன் கூறைத்தட்டை கையில் வைத்துக் கொண்டு எழுந்து நிக்க மணமகள் காலில் கோயிலில் நாம் விழுந்து கும்பிடுவதைப் போல் வணங்கினார். அவரிடம் நான் கேட்ட போது குருக்களும், தனக்குத் தோளியாக வந்தவரும் அப்படிச் செயுமாறு கோரியதாகவும் தன்க்கு அவ்வாறு செய்ய வெட்கமாக இருந்தாகவும் என்றாழும் தான் அவ்வாறு வணங்கியதகாகத் தெரிவித்தார். அதைவிட…
-
- 54 replies
- 9.9k views
-
-
எமது புலம் பெயர் வாழ்க்கை அண்மையில் எனக்கு தெரிந்த குடும்பத்தைச்சேர்ந்த 27 வயது வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகாலமரணமானார். விபத்து மரணம் என்பதால் உடனே அனுமதி தரமாட்டார்கள் என்பதால் உடனடியாக செல்லவில்லை. அப்படியே ஒரு கிழமையாகிவிட்டதால் இனியும் தாமதிக்கமுடியாது என்பதால் அவர்களது வீட்டுக்கு சென்றேன். போகமுன் எனது தம்பிக்கு தகவலைத்தெரிவித்தபோது தானும் என்னுடன் வருவதாக சொல்லியிருந்தார். அவர்களது வீட்டிற்கு நான் முதலில் சென்றுவிட்டதால் கொஞ்சம் தம்பிக்காக காத்திருந்தேன். அப்போது அக்கம் பக்கங்களை நோட்டம்விட்டேன். இவரது அக்கம்பக்கம் எல்லாம் அமைதியாக இருந்தன. அனேகமானவை பூட்டப்பட்டிருந்தன. இவரது வீட்டின் முன் வந்ததும் கேற்றில் இவரது படத்துட…
-
- 27 replies
- 2.9k views
-
-
நிதி நிர்வாகம் நேர நிர்வாகம் - இவை இரண்டும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. இவற்றை எமது சமுதாயத்தில் கற்றுக்கொடுப்பது அரிது. இதில் நிதி நிவாகம் பற்றிய சில கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன, நன்றிகள்.
-
- 7 replies
- 1k views
-