சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், சோதிடர்கள் என்னை விடுவதாக இல்லை. முன்னர் நான் எழுதிய 'அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!" என்ற கட்டுரையைப் படித்து விட்டுப் பலர் போற்றி எழுதியிருந்தார்கள். மதத்தின் பெயரால் பக்தி வணிகம் செய்யும் பாதகர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். போற்றுதல் இருந்தால் தூற்றலும் இருக்கத்தானே செய்யும். சிலர் தூற்றி எழுதியிருந்தார்கள். நான் மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் சிதைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். உண்மையில் எனது கட்டுரையில் வந்த சங்கதிகள் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. எல…
-
- 5 replies
- 2.2k views
-
-
இது இந்தியர்களுக்கான கட்டுரை எனிலும் பல விடயங்கள் சர்வதேச எல்லைக் கோடுகளை தாண்டியும் பொருந்துகின்றன என்பதால் இணைக்கின்றேன் ------------------------------- ஆறு மாத பணக் கையிருப்பு அவசியம்! திருமணத் தேதி குறித்தவுடனே ஆறு மாதங்களுக்குத் தேவையான குடும்பச் செலவு எவ்வளவு என்பதைத் தோராயமாகக் கணக்கிட்டு, அதற்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தைக் கடனாக வாங்கக் கூடாது. திருமணத்துக்குப்பின் ஏற்படும் அவசர கால செலவுக்கு இந்த சேமிப்பு நிச்சயம் உதவும். ஆயுள் காப்பீடு அவசியம்! திருமணத்துக்கு முன்பே ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களது வருமானத்துக்கு ஏற்ற ஆயுள் காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசியம். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் கட்டப்படும் …
-
- 11 replies
- 6.1k views
-
-
பாகிஸ்தானில் விபச்சாரம் செய்த பெண்கள் இஸ்லாமிய மதவாதத் தீவிரவாதிகளால்.. மரண தண்டனைக்கு இலக்காக்கப்பட்டனர். இதில் இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். விபச்சாரம் ஒரு சமூகவிரோதச் செயலாக பாகிஸ்தானில் கணிக்கப்படுகிறது. பல இஸ்லாமிய நாடுகளிலும் சட்டப்படி அது தடை செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6983692.stm
-
- 19 replies
- 5.1k views
-
-
பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம். பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை. தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அ…
-
- 23 replies
- 2.7k views
-
-
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?! தமிழ் ஓரளவு எழுத தெரிஞ்சா போதும்னு எழுதவந்த பலரில் நானும் ஒருத்தி. இலக்கியம்,இலக்கணம் தெரிஞ்சவங்க அநேகர் இருக்கும் இடத்தில என்னை போன்றோரும் இருக்கிறோம் என்றால் அதுக்கு ஒரு காரணம் கூகுள். எழுத இலவசமா பிளாக் கொடுத்து என்னத்தையும் எழுதி தொலைங்க, எனக்கு தமிழ் படிக்க தெரியாதது நல்லதா போச்சு என்று சகித்து கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றியோ நன்றி ! ம்...நன்றினு சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கு ஆனா நம்ம மக்கள் ஏன் இதை அவ்வளவா உபயோகிப்பது இல்லை என்பது எனக்கு புரியல. நன்றி என்பது ஒரு அழகான வார்த்தை தானே, தேவையில்லாம எதை எதையோ சொல்றோம், ஆனா நன்றினு சொல்ல ரொம்ப தயக்கம் காட்டுவது …
-
- 12 replies
- 2.8k views
-
-
தனக்குப் பிடிக்காத பாடத்தில் பூச்சியம் எடுத்ததும் பின்னர் பாடத்தை மாற்றியதால் சிறந்த பெறுபேறு எடுத்து தேறியதையும் குறிப்பிட்டு ” பெறுபேறு குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல ” என மாணவி குறிப்பிட்டதை அருமையாகச் சொன்னீர்கள் என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகத்தில், சென்னை கே.கே.நகரில் ஒரு எளியக்குடும்பத்தில் பிறந்த சாதாரண பாடசாலையில் படித்து பட்டம் வாங்கி பின்னர் சிரமப்பட்டு அமெரிக்காச் சென்று படித்து கூகுள் நிறுவனத்தில் இணைந்து கூகுள் குரோமை அறிமுகப்படுத்தி அதன் தலைமை நிர்வாகியாக பதவி வகிப்பவர் சுந்தர் பிச்சை. மனிதரை மதிப்பிடுவது தேர்வு, பெறுபேறுகள் அல்ல என்பது குறித்து பலரும் பல சந்தர்ப…
-
- 0 replies
- 363 views
-
-
'ஸ்வீட் கேர்ள்ஸை'க் கவருவதற்கு சில 'க்யூட் டிப்ஸ்'...! . உண்மையான காதல் என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதிலும் ஒரு நல்ல பிகரை மடக்க வேண்டும் என்றால் மிகவும் கடினமானது. ஆனால் அவர்களை மடக்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. டேலண்ட் இருந்தா கண்டிப்பாக மடக்கி, சந்தோஷமாக காதல் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். அது என்ன டேலண்ட் என்று கேட்கின்றீர்களா? பெண்களை கவர நிறைய வழிகள் இருக்கிறது. எப்படியெனில் இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பிடித்தது என்று ஏதாவது ஒன்று இருக்கும். அதிலும் பெண்களுக்கு சொல்லவா வேண்டும். மேலும் பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்தது என்று நிறைய உள்ளது. இப்போது அதில் ஆண்கள் என்ன செய்தால், எப்படி இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் எ…
-
- 1 reply
- 1.9k views
-
-
கந்தரோடையில் .. யாழ்ப்பாணம்-கைதடிச்சந்தி மேலிருந்து ஒரு நோக்கு. அழகிய யாழ்ப்பாணத்தின் சங்குப்பிட்டி பாலம் .. மன்னார் செல்லும் பாதை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பிரதேசத்தின் அழகிய வெங்காய பயிர்ச்செய்கை .. அழகிய மணற்காடு பிரதேசம் அழகிய பொன்னாலை பிரதேசம் யாழ்ப்பாணத்தின் அழகிய மந்திரி மனை(கோட்டை) யாழ்ப்பாணம் முற்றவெளிப்பகுதி மேலிருந்து ஒரு நோக்கு... காங்கேசன்துறை அழகான வெளிச்சவீடு..... யாழ்ப்பாணத்தின் அழகான பார்வை - தீவுகளிற்கு செல்லும் பாதை . facebook.com/pages/யாழ்-மண்ணே-வணக்கம்-Welcome-To-Jaffna
-
- 20 replies
- 8.3k views
-
-
-
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்…
-
- 23 replies
- 3.2k views
-
-
“80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” - பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" "நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் விலை. …
-
- 0 replies
- 2.9k views
-
-
கடந்து வந்த பாதையினை நினைத்து பார்க்கிறேன். வழக்கம் போலவே மிக ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் வருடம் 2022 ஆரம்பித்திருந்தது . கொரோனாவின் தாக்கமும் நாட்டில் இருந்தது . சித்திரை யில் சற்று தணிந்து ....மெல்லமெல்ல மறைய தொடங்கியது. முக கவசம் சற்று விலகியது இருப்பினும் சிலர் தற்பாதுகாப்புக்காக அணியத்தொடங்கினர் . வாழ்க்கை தன போக்கில் சென்றது . வீட்டுக் காரர் பென்சனியர் ஆனார். அவரது பொழுது பேரப்பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி செல்வதும் வருவது ஆக, .மாலை வேளை செல்லப்பிராணியுடனும் பேரப்பிள்ளை களுடனும் சைக்கிள் ஒடடமும் உலாத்துமாக இருந்தது. ஆவணியில் என் மூழங்ககாலுக்கான சத்திர சிகிச்சை திகதி நிர்ணயம் செய்யப்பட்டு நல்லபடியாக முடிந்தது. நானும் வலிகள் பல கடந்து ...மீண்டு தற்போது நலமா…
-
- 0 replies
- 709 views
- 1 follower
-
-
இது கோலார் தங்க வயலில் பிறந்து வளர்ந்த தமிழரான பெஜவாடா வில்சன் அவர்களின் பேட்டி. 'அருஞ்சொல்' இதழிற்காக ரா. செந்திகுமார் வில்சனை பேட்டி எடுத்திருந்தார். கைகளால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாள குடும்பம் ஒன்றில் பிறந்த மதிப்புக்குரிய வில்சன் அவர்களுடனான இந்த உரையாடல் அறியாத பல வேதனையான நிகழ்வுகளையும், சமூகக் கொடுமைகளையும் வெளிச்சத்திற்கு எடுத்து வருகின்றது. பேட்டியில் இருக்கும் ஒரு பகுதி: "மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில…
-
-
- 7 replies
- 689 views
- 1 follower
-
-
தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பெறுகின்றது. இத் திருநாளை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது. இவ் விழா சங்க காலத்தில்; வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும் (வெய்யிலையும்), காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்தகால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தம…
-
- 0 replies
- 3.6k views
-
-
பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் கொள்ளை சமபவங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என எச்சரித்துள்ளனர் போலீசார். சமீபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் தான் ஊருக்கு போக இருப்பதை பேஸ்புக்கில் தெரிவித்திருந்திருக்கிறார். இதை கண்காணித்துக் கொண்டே இருந்த கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர். இது போன்ற திருட்டு வேலைகளுக்காகவே பீட்டர் ட்ரோவேர் , 22 , ஜோசப் மேச்லேன்னன் , 18, ஆகிய இருவர் சரியான சந்தர்ப்பத்திற்காகவே பல பெஸ்பூக் கணக்குகளை நோட்டம் விட்டு வந்துள்ளளனர். அந்த நேரத்தில் கேம்பிரிட்ஜ் ஷிரில் ஒரு…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
லிஸ் கிளெமென்ட்ஸ் பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 18 வயதே நிரம்பிய இளம்பெண், திருமணத்துக்கு முன் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமான வேல்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இளம்பெண் ஃபரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 18 வயதான இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். திருமணம் செய்து கொள்ள கொஞ்சமும் விருப்பமில்லை என்று அவர் கதறினாலும், ஃபராவின் பேச்சை அவரது அம்மா கேட்பதாக தெரியவில்லை. அத்துடன் நிற்காமல், தமது மகளை சுத்தமானவள் என்று சமூகத்துக்கு நிரூபிக்க, ஃபராவின் தாய் அவரின் கன்னித்தன்மையை பரிசோதி…
-
- 1 reply
- 872 views
- 1 follower
-
-
பத்திரிகைகள் சமூகத்தைப் பிரதி பலிக்கின்றன...எமது முனேறிய சமுகத்திற்கு இதைவிட அழகான உதாரணம் தேவை இல்லை...இதிலிருந்து ஆரம்பித்துத்தான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக நாடுபிடிக்கவேண்டும்...இன்னும் கொஞ்சக் காலத்தில் இப்படியான விளம்பரங்கள் யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் வரும்...ஒரு இனத்தின் போராட்டம் ஒற்றுமை அற்று அழிந்து போன வரலாற்றிற்கு உரமாய் இருந்த நச்சுப்பயிர்கள் இவை....வார்த்தை ஜாலங்களில் இல்லாமலும் நடைமுறையில் மிகமோசமாகவும் உயிர்வாழும் இந்த சமூக விலங்குகள் உடைபடாத வரைக்கும் நாங்கள் எவ்வளவு தொண்டை கிழியக் கத்தினாலும் வார்த்தைகளில் ஒற்றுமையாகவும் நடைமுறையில் தமிழின ஒற்றுமை எட்டாக் கனியாகவுமே இருக்கும்...
-
- 5 replies
- 945 views
-
-
கார் ஒடும் போதோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்ய முதலும் ( கட்டில் காலையும் சரி பார்க்கவும் ) சார்ளியை நினைத்துப் பார்க்கவும். வேலை சொய்ய முதல் நீங்கள் செய்யப் போகும் வேலைகேற்ற பாதுகாப்பு அங்கிகள் அணிந்து செய்யவும் உறவுகளே மன்னிக்கவும் வீடியோவை இணைக்க முடியவில்லை முழுவதும்
-
- 28 replies
- 3.6k views
-
-
நீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..?உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 13-ம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில், இது கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..! இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடு கையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்…
-
- 14 replies
- 1.7k views
-
-
அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர்கள் மூலம் பெண்களிடம் ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறித்து ஆய்வு நடத்தினர். மாணவர்கள்,ஏழு நிமிடங்கள் ஆய்வுக் குழுவிலுள்ள ஆண் அல்லது பெண்களிடம் பேசவேண்டும். இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும் போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மெதுவாகவும், தட்டுத் தடுமாறியும் பேசியுள்ளனர். இதிலிருந்து, அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் செயலிழந்து விடுகின்றனர்; உளற ஆரம்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்டறிந்தனர். பெண்களின் இதயத்தில் எப்படியாவது தான் இடம் பிடித்துவிட வேண்டும் எனும் எண்ணம் ஆண்களின் மூளையை ஆக்கிரமிப்பதால் இவ்வாறு நேர் வதாக அவ…
-
- 12 replies
- 14.2k views
-
-
உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா? சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா? மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க... தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க.…
-
- 53 replies
- 12.5k views
-
-
அன்று ஒரு மாணவனாய் இவர்களை கண்டாலே எனக்கு ஏக்கம் ......... அனால் இன்று ஒரு மனிதனாய் இவர்களை காணவில்லையே என்றொரு ஏக்கம் ........ என்னை உருவாக்கியவர்களுக்கு தலை வணங்குகிறேன்
-
- 2 replies
- 929 views
-
-
யாராவது புள்ளி விபரவியலில் masters செய்துள்ளீர்களா.அதுவும் இலங்கையில்.இலங்கையில் நல்ல வேலையில் இருந்து விட்டு self sponsorல் கனடா வந்துள்ளார் குடும்பமாக.பாக்கியசோதி சரவணமுத்து அவ்ர்களுடன் வேலை செய்தவர்.சின்ன பெண்பிள்ளை ஒன்றும் உண்டு. கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிறது கனடா வந்து. எனக்கு அவரை ஓரளவு தெரியும்.ஆனால் எனது உறவினர்களின் நெருங்கிய நண்பர்.அவர் எப்படியான வேலைகள் தேடலாம் அல்லது தொடர்ந்து Phd வரை போக வேண்டுமா என கேட்கிறார். யாராவது இச்சகோதரருக்கு உதவுங்கள். தற்போது ஒரு வேலை இவர் படித்த field ல் தொடங்குவது தான் நல்லது போல் தோன்றுகிறது.என்னென்ன வேலைகளை இவர் கனடாவில் தேடலாம் என எனக்கு தெரியவில்லை.அதற்கு பின்னர் தான் மேலும் இவர் படிப்பை தொடரலாம் என நினைக்கிறேன். ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
திருத்த முடியாத இடத்தில் திருவள்ளுவர் பிறந்த தமிழக சின்னத்திரை July 22, 2010 ஒரு சில பெண்கள் தம்மைத்தாமே கதாநாயகிகளாக கருதிய காலம் போய் வில்லிகளாக கருதும் காலத்திற்குள் நுழைய காரணமாகியிருக்கிறது சின்னத்திரை. அதிகமான பெண்களை வில்லிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும், பழி வாங்குவோரகவும் காண்பித்து வரும் சின்னத்திரை பெரும் சமுதாய சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. புலம் பெயர் நாடுகளிலும் பெரும் ஒழுக்கக்கேட்டுக்கும் சமுதாய பேரவலத்திற்கும் இந்த தொடர் நாடகங்களே முக்கிய காரணமாக இருப்பதாக பலர் அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறார்கள். ஆனால் தமிழக தொலைக்காட்சிகளின் குப்பைகள் தடுக்க முடியாதவாறு புலம் பெயர் வீடுகளில் தொலைக்காட்சி வழியாக கொட்டுப்படுகிறது. சின்னத்திரையால் தமிழ…
-
- 1 reply
- 1.1k views
-