உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 55 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த 3 ஹெலிகாப்டர்களில் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தரையில் மோதியதாக இரான் அரசு ஊடகம் கூறும் அந்த ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக அந்த இடத்தை அடைவதில் சிரமம் இருப்பதாகவும் இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார். கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர்…
-
-
- 44 replies
- 2.4k views
- 1 follower
-
-
முகம் முழுக்க முடி.. துயரத்தில் சிறுவன் மகாராஷ்டிராவில் ஒரு சிறுவனுக்கு முகம் முழுவதும் முடி வளர்ந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவன் பிருத்விராஜ் பாட்டீல்(11). பிறவியிலேயே எல்லோருக்கும் தலையில் தான் முடியிருக்கும். ஆனால் இந்த சிறுவனுக்கு தலையில் மட்டுமல்லாது முகம் முழுவதும் முடியாக இருந்தது. இது நாளடைவில் சரியாகிவிடும் என பெற்றோர்கள் எண்ணினார்கள். ஆனால் வித்தியாசமாக பிருத்விராஜூக்கு முகத்தில் முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. சிகிச்சைக்காக பெற்றோர்கள் அலையாத டாக்டர்கள் இல்லையாம். ஆனால் பாவம் டாக்டர்களுக்கே இந்த பிரச்சனை சவாலாக அமைந்து விட்டது. இதுவரை இதற்கான தீர்வு காண முடியா…
-
- 8 replies
- 2.4k views
-
-
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் கிம் ஜொங் அன் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்,அமெரிக்கா வடகொரியாவின் புலனாய்வு தகவல்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது சிஎன்என் தெரிவித்துள்ளது. ஏப்பிரல் 15 ம் திகதி இடம்பெற்ற தனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வொன்றில் கிம் கலந்துகொள்ளவில்லை,இதன் காரணமாக அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்தது என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/80409
-
- 20 replies
- 2.4k views
- 1 follower
-
-
சொக்கத் தங்கம் சோனியா காந்தி .. பல நேரங்களில் பாராளுமன்றத்தில், மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் கொண்டு வர இந்தியாவினுடைய ஆட்சிக்கு இன்றைக்கு வழிகாட்டியாகவும், மன்மோகன் சிங்கின் அரசுக்கு அறிவுரை பகருபவராகவும், அதனை ஆக்க ரீதியாக நடத்திச் செல்பவருமாக இருக்கின்ற என்னுடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய சொக்கத் தங்கம் சோனியாகாந்திக்கு இந்த மண விழா மூலமாகவும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து அவர்களின் வழிகாட்டுதல்படியே அமைகின்ற ஆட்சியிலாவது நிச்சயமாக மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென்று மகளிர் தினத்தில் பூங்குழலிக்கும், பிரேம் ஆனந்துக்கும் இடையே நடைபெறுகிற இந்தத் திருமண விழாவ…
-
- 5 replies
- 2.4k views
-
-
Fast and Furious ஹாலிவூட் திரைப்பட தொடர் மூலம் பிரபலமடைந்த அமெரிக்க நடிகர் பால் வால்க்கர் கலிஃபோர்னியாவில் கார் விபத்தொன்றில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர் ஒருவருடன் ஸ்போர்ட்ஸ் காரொன்றில் வடக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே சென்று கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு நிதி சேர்க்கும் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இருவரும் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் பால் வால்கர் நடித்த 'Hours' எனும் ஹாலிவூட் டிராமா திரைப்படம் வெளிவரவுள்ளது. ஹத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய படமிது. அதோடு இதுவரை வந்த Fast & Furious திரைப்படத்தின் 6 பாகங்களிலும் அவர் பிரையன் ஓ கொன்னர் எனும் கதாபாத்திரத்தில் புலனாய்…
-
- 8 replies
- 2.4k views
-
-
வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம் நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது. வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார். சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரி கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து அறையை விட்டு வெளியேறுகிறது. இந்த படக்காட்சி பார்ப்பவர்களை பீதியில் உறைய வைக்கிறது. மேலும் இந்த காடசியை பார்க்கும் போது சிலரின் உரையாடல்களும் கேட்கிறது. கம்ப்யூட்ட…
-
- 2 replies
- 2.4k views
-
-
குறைந்த தராதரமுள்ள வேலைகளுக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து (அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அமையாத நாடுகளில் இருந்து) ஆட்களை பிரித்தானியாவுக்குள் குடிபெயர தடை விதிக்கப்பட இருக்கிறது. அதேபோல் பிரித்தானிய வதிவுரிமை பெற்றவர்கள் திருமணம் செய்து அழைத்து வருபவர்களும் எனிமேல் ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னரே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு திருமணம் செய்து அழைத்து வரும் வயதெல்லையும் 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. அதுமட்டுமன்றி திறமை அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அப்பாலான நாடுகளில் இருந்து குடிபெயர விரும்புவர்கள் அவர்களின் வயது கல்வித்தரம் அனுபவம் ஆண்டு வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் புள்ளிகளைப் பொறுத்தே (அவுஸ…
-
- 9 replies
- 2.4k views
-
-
. இந்தியா அக்னி 5 என்னும் நீண்ட தூர ஏவுகணையை இன்று இரவு 7 மணிக்கு பரிசோதனை செய்ய உள்ளது. இது 5000 கிலோமிட்டர் வீச்சுக் கொண்டது. இப்பரிசோதனை வெற்றி அளிக்கும் பட்சத்தில் ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உரிமைகொண்ட நாடுகளிற்கு இராணுவத்தொழில்நுட்பத்தில் சமமான நிலையை இந்தியா அடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஒன்றிற்கு மேற்பட்ட அணுவாயுதங்களைக் காவிச்செல்லக் கூடிய பல்லிலக்கு ஏவுகணையாகும். விண்வெளியில் 800 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து செல்லும். இந்த ஏவுகணை செய்மதியைக் கொண்டுசெல்லக்கூடியவாறும் மாற்றப்படக்கூடியது. ஒரிஸ்ஸாவின் சிறிய தீவொன்றில் இருந்து ஏவப்படவுள்ளது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைமூலம் இந்தியா ஆசியாமுழுவதையும், ஐரோப…
-
- 12 replies
- 2.4k views
-
-
தைவானில் மோதும் அமெரிக்கா, சீனா: நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் பிராந்தியத்தில் பதற்றம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது. "நெருப்புடன் விளையாடுகிறார்" என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது. நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் என்றும் சீனா எச்சரித்துள்ளது. தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்…
-
- 40 replies
- 2.4k views
- 1 follower
-
-
மாண்புமிகு மனிதர் விமானப்படை விமானியாக வேண்டும் என்பது அவரது கனவு; மகன் கலெக்டராக வேண்டும் என்பது தந்தையின் கனவு; ஆனால், இறைவனின் எண்ணம் வேறாக இருந்தது. இவன் நல்லவன்; அறிவுத்திறன் நிறைந்த வல்லவன்! என்றுணர்ந்த வல்லான் இறைவன், அந்த மனிதரை ராக்கெட் பொறிஞராக அருள்புரிந்தான். இதோ, அந்த மாண்புமிகு மனிதர் _ இந்தியத் தலைக்குடிமகனாகி, இந்திய இளைய தலைமுறை இதயங்களில் க்ரியா ஊக்கியாக நிறைந்து கிடக்கிறார். இளைய தலைமுறையே... கனவு காணுங்கள் என்று மேடைக்கு மேடை முழங்கும் அப்துல்கலாம், சிறுவயதில் மிகப் பெரும் கனவு ரசிகன். பறவைகளைப் பார்க்கும்போது, தன்னால் அப்படிப் பறக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் சிறகுகளற்ற தோள்பட்டை வெறுமையைத் தொட்டுப்பார்த்துக் கொள்வான். சிறகுகள் இல்லாவிட்…
-
- 5 replies
- 2.4k views
-
-
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பொறியாளரின் குழந்தையை அதே நிறுவனத்தில் மருத்துவப் பிரிவில் வேலைப்பார்த்த செவிலிப்பெண் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் கங்கை கொண்ட சோழன் தெருவைச் சேர்ந்தவர் குடியரசு (31). இவரது மனைவி வாசுகி (30). தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் அம்சவள்ளி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் பணியாற்றும் அதே கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மருத்துவப் பிரிவில் நர்ஸாக பணியாற்றுபவர் தேன்மலர் (24). காஞ்சிபுரத்தைச் சேர்ந்தஇவர், குடியரசு வீட்டின் அருகிலேயே வசித்து வந்தார். குடியரசு, வாசுகி, தேன்மலர் ஆகியோர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாலும், பக்கத்து வீட்டில் வசித்தத…
-
- 12 replies
- 2.4k views
-
-
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, “முடியும்” என பதிலளிப்பதோடு, தனது வளர்ப்பு நாயின் வாலயும் நிமிர்த்தி காட்டுகிறார் சேலத்தை சேர்ந்த சத்யா. தமிழக அரசின் சாதனகளை விளக்கும் விளக்க கண்காட்சி, கடந்த 9 நாளாக சேலம் போஸ் மதானத்தில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது வளர்ப்பு நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்த கண்டு பலரும் ஆச்சரியமடந்தனர். இது குறித்து சத்யா கூறியதாவது: நாய்கள பராமரிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு இனத்த சேர்ந்த டால்மேஷியன் என்ற நாய் குட்டிய ரூ.6 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். அதற்கு செல்லமாக ‘ஸ்வீட்டிÕ…
-
- 0 replies
- 2.4k views
-
-
பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர் சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யேமனில் தாக்குதல்கள் தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்…
-
- 21 replies
- 2.4k views
-
-
இந்தியாவிற்கு வேண்டியது தலையாட்டி பொம்மைகளும் வால் பிடிக்கும் குரங்குகளும் . இப்படி ஈழத்தமிழனை மாற்ற முயற்சித்து முடியாததால் ஏற்பட்ட விளைவு தான் கடந்த வருடம் நடந்த சோகம் . எல்லா வளரும் வல்லரசுகள் செய்யும் சித்து விளையாட்டு இது . இப்போது சிங்களம் அந்த வரிசையில் இருப்பது போல படுகிறது . இந்தியாவிற்கு வால் பிடிக்க அல்லது தலையாட்ட சிங்களம் மறுக்கும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மிக கொடூரமாக இருக்கும் . தன் வம்சாவளியையே( ஈழ தமிழர் ), தன்னாட்டின் ஒரு பகுதியையே ( கச்சதீவு ) தன்னாட்டின் ஒரு பகுதி மக்களின்( தமிழக மக்கள் ) உறவுகளையே தன் சுய நலனுக்காக காவு கொடுத்திருக்கும் இந்தியா தான் நினைத்தது கிட்டவில்லை என்றால் என்ன செய்யும் என்று உங்களுக்கெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்…
-
- 18 replies
- 2.4k views
-
-
அமெரிக்காவின் புதிய அதிபர் - ஒபாமா இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா புதன்கிழமை, நவம்பர் 5, 2008 சிகாகோ: தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உணர்ச்சிகரமான உரை: நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும்…
-
- 16 replies
- 2.4k views
-
-
விஜயகாந்த் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்: அக்காமச்சான் வீடுஅலுவலகங்களிலும் சோதனை ஜனவரி 23, 2007 சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு சொந்தமான சென்னை வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை சென்ட்ரல் தியேட்டர் எதிரே உள்ள விஜய்காந்தின் வீடு, அவரது அக்காவின் வீடு, அக்காவிற்கு சொந்தமான மருத்துவமனையிலும் ரெய்டு நடந்து வருகிறது. மேலும் விஜய்காந்துக்கு நெருக்கமானவர்கள், பினாமிகள் என்று கருதப்படு÷õர் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. வருமானத்தை மீறி விஜய்காந்த் சொத்து குவித்துள்ளதாலும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாலும் இந்த சோதனைகள் நடப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராம…
-
- 8 replies
- 2.4k views
-
-
மிகப் பெரிய விமானமான ஏ 380 -------------------------------------------------------------------------------- ஏர்பஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய விமானமான ஏ380 ரக விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானத்தில் இன்று தரையிறங்கியது. பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற மிகப் பெரிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. இரண்டு அடுக்கில் இருக்கைகள் அமைந்துள்ள இந்த விமானத்தில் 850 பேர் பயணம் செய்யலாம். இந்த விமானம் இன்னும் பயணிகள் உபயோகத்துக்கு வரவில்லை. சோதனை ஓட்டமாக ஏ380 விமானம் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு தற்போது சென்று வந்து கொண்டிருக்கிறது. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏ380 விமானம் இந்தியா…
-
- 11 replies
- 2.4k views
-
-
ஏலத்திற்கு வரும் காந்தியடிகளின் கடைசி கடிதம்: காப்பாற்ற மத்திய அரசு தீவிரம் மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவற்கு முன் கடைசியாக எழுதிய கடிதம் இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரவுள்ளது. இதையடுத்து அந்தக் கடிதம் ஏலம் போய் விடாமல் காக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையம் உலக அளவில் பிரலமான ஏல மையம் ஆகும். இங்கு புகழ் பெற்ற பல பொருட்கள், பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள், கடிதங்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவார்கள். தற்போது இந்த ஏல மையத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி எழுதிய முக்கியக் கடிதம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு எழுதிய கடிதம் இது. 19…
-
- 9 replies
- 2.3k views
-
-
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில்- ’’இலங்கையில்இ போர் நடைபெறும் பகுதியில் இருந்து 58 ஆயிரத்து 600 பேர் வெளியேறி பாதுகாப்பு பகுதிக்கு வந்திருப்பதாக சற்று முன்தான் டெல்லியில் இருந்து எனக்கு ஃபேக்ஸ்' மூலம் தகவல் வந்துள்ளது. எனவே தற்காலிக போர்நிறுத்தம்' செய்யும்படி இந்திய அரசு விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்கவில்லை என்று கூறுவது தவறு. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பொது மக்களை மீட்க நடவடிக்கை எடுத்ததால்தான் இவ்வளவு பேர் அரசு பகுதிக்கு வந்துள்ளனர். இலங்கையில் தீவிரவாதிகளிடம் (விடுதலைப்புலிகள்) எங்களுக்கு அனுதாபம் இல்லை. பொதுமக்கள் மீதுதான் அனுதாபம் உள்ளது. அவர்கள் பாதுகாப்பாக வெளி…
-
- 13 replies
- 2.3k views
-
-
மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர். இஸ்லாம் மதத்தை அரசுமதமாக மலேசியா பிரகடனப்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது. மலேசிய அரசு இயற்றியுள்ள பல சட்டங்கள் மனித உரிமையை மீறுகின்ற சட்டங்களாக இருக்கின்றன. மலேய இனத்தவர் அனைவரும் பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற சட்டத்தை மலேசிய அ…
-
- 10 replies
- 2.3k views
-
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார். அந்த படம் சுமார் ஒரு அடி உயரம் உடையது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதியில் இருந்து அந்த படத்தில் உள்ள மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது. தொடக்கத்தில் இதை அறிந்த அக்கம்-பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேரி மாதா படத்தின் முன்பு மனம் உருவ பிரார்த்தனை செய்தனர். இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து…
-
- 19 replies
- 2.3k views
-
-
பெய்ஜிங்: இந்திய வர்த்தகத் துறைக்கு சற்று கலவரம் தரும் செய்தி இது... 'சீனாவில் 1 பில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளது'. இதனால் இந்தியாவுக்கு என்ன கலவரம்? இதுவரை சீனா பயன்படுத்தி வந்த இரும்புத் தாதுவில் பாதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதாவது இந்த கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட உள்ளது என்பது கலவரமான செய்திதானே. சீனாவின் ஹீபே மாகாணத்தில் லூனான் கவுன்டி என்ற இடத்தில் ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த இரும்புத் தாது படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 41.43 மீட்டரிலிருந்து 108.95 மீட்டர் அடர்த்தியில் இந்தத் தாது படர்ந்துள்ளதாம். 100 முதல் 600 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தத் தாதுவை …
-
- 2 replies
- 2.3k views
-
-
சுகாதாரத்துறை கொசுக்களை விரட்டிய யுக்தி...! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம்-1 பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, உயர்தரச் சிகிச்சை ஆகியவற்றுக்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் உதாரணமாகப் பேசுவது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இதேசமயம், லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த ’டெங்கு’ ஆபத்தை, தங்கள் நாட்டிலிருந்து விரட்டியடித்து சத்தமில்லாமல் சாதித்துக்காட்டியுள்ள கியூபாவின் வழிமுறையை, முன்மாதிரியாகப் பின்பற்றுமாறு ஐநா அமைப்புகளே கேட்டுக்கொண்டிருக்கின்றன. இதையெல்லாம்விட, கியூபாமீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை அரை நூற்றாண்டுகளாக இன்னும் முழுமையாக நீக்கப்படாதநிலையில், கியூபாவுடன் அமெரிக்…
-
- 10 replies
- 2.3k views
-
-
மென்பொருள் வளர்ச்சியும், தனிநபர் கணினி பயன்பாடும் உலகின் மேற்பரப்பில் தவழ்ந்து திரிந்து கொண்டிருந்த தருணங்களில், அவற்றின் முதுகில் இறக்கை கட்டி பறக்க வைத்தது பில்கேட்ஸ் என்ற மந்திரச் சொல். 1955ல் அக்டோபர் 28ல் பிறந்த பில்கேட்ஸ் அறுபது வயதை இன்று எட்டிப் பிடிக்கிறார். பில்கேட்ஸ் சொல்லும் பண்புகள் தன் இலக்குகளையும் ஆர்வத்தையும் தன் வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. தன் வழக்கறிஞர் அப்பா, பில்கேட்ஸையும் வழக்கறிஞராக்க அனுதினமும் வாதாடிக் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தனக்குப் பிடித்த கணினி சார்ந்த தொழிலை தேர்ந்தெடுத்தார். அவர் யாருக்காவும் தன் இலக்குகளில் இருந்து பின் வாங்வில்லை. அம்மாவின் செல்லப்பிள்ளையாக துறுதுறுவெ…
-
- 0 replies
- 2.3k views
-
-
[size=4]தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர்.[/size] [size=4]துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.[/size] [size=4]நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில…
-
- 16 replies
- 2.3k views
-