கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
''பயந்தோடிய படைகள் சிதைந்ந நிலை.....!!!'' கிழக்கின் மீது ஏறி ஆடி சிரிச்சு முடிச்சீக... இப்போ உங்க கிழிஞ்ச உடலை கண்டு ஏனோ வழி பிதுங்கி நிண்டீக....??? கண்ணை மூடி கணைகளை தான் ஏவி விட்டிக.... எண் கணக்கில் புலிகள் பலி என்று சொன்னீ;க.... வெற்றி கள நாயகராய் உம்மை உரைத்தீக.... இன்று வேண்டி கட்டி வாயடைத்து ஏன் நீண்டீக....??? முகமாலை முன்னரணில் முதுகுடைத்தீக... முறிந்து விழுந்த படைகளையே பொதியில் ஏற்றீக.... கனரகங்கள் கொண்டு வந்து கை அளித்தீக.... கரிகாலன் படையணியை பலமாக்கி விட்டிக.... இனி ஏறி வரும் களங்களிலே வேண்டி கட்டுங்க.... ஜயா மகிந்த ஆட்சிக…
-
- 2 replies
- 1.2k views
-
-
திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டிருக்கும் நிலையில், இது குறித்து கவிஞர் பழநிபாரதி தன் வலிமையான வார்த்தைகளால் அவரது மரணத்திற்கு கவிதை எழுதியிருக்கிறார். உருக்கமான அந்த கவிதை இங்கே.... உண்மை கண்ணாடியின் முன் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது... கண்கள் ஆழ்ந்த இருளில் இரண்டு விளக்குகளைப் போல பிரகாசித்தன விலை பேச முடியாத அழகு அதன் கர்வமாக இருந்தது யாருடைய கைகளோ கண்ணாடிக்குப் பின்னிருந்து பாதரசத்தை உரிக்கத் துடித்தன முடியாத ஓர் இறுக்கத்தில் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது உடைந்த சில்லுகளில் உண்மையின் ஒரு முகம் பத்து நூறு ஆயிரம் லட்சமென விரியத் தொடங்கின - பழநிபாரதி
-
- 2 replies
- 698 views
-
-
பூத்த நெருப்பு அறிவுமதி * என் மரணம் அது கண்ணீரை யாசிக்கும் பிச்சைப் பாத்திரமன்று கவிதைக்குள் முகம் புதைத்து யாரங்கே கதறியழுவது... என் மரணம் இரங்கற்பா எழுதுவதற்கானதும் அன்று சவுக்கு மரத்து ஊசி இலைகளில் சறுக்கி விழுகிற பனித் துளிகளாய் நீங்கள் சிந்தும்கண்ணீர்ச் சொற்களால் என் பெயரை உச்சரிக்காதீர்கள் பூமி இது தண்ணீரின் கல்லறை கடல் அது பூமியின் சமாதி என வார்த்தைகளுக்கு வண்ணம் பூசுவதால் கவிதையை நீங்கள் கெளரவப்படுத்தலாம் வாழ்க்கையை கெளரவிக்க இந்த வண்ணங்கள் என்ன செய்யும் மின்னல் இருளின் விரோதியன்று அது மழையின் விளம்பரம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே காதலிக்கத் தெரிந்த உங்களின் கவிதைகள் கூட காதல் தோ…
-
- 0 replies
- 614 views
-
-
அனைத்துலக பெண்கள் நாள் பங்குனி 8. மகளிர்தினத்தை முன்னிட்டு நான் ரசித்த இந்த கவிதை இதோ. 'பெண்' பெண்ணே உலகின் ஆதாரம் அவளற்ற ஆண் வெறும் தளமற்ற கட்டிடம் உள்ளத் தவிப்புக்கு மருந்தும் உயிரின் துடிப்புக்குச் சமாதானமும் பெண்ணே இன்றி பெறுவதுதான் எப்படி கலையா கணினியா இலக்கியமா இராணுவமா நாட்டுத் தலைமையா விண்வெளிப் புரட்சியா எங்கே இல்லை அவள் சொல்லுங்களேன் உயிரைச் சுமக்கும் ஒரே உயிர் உலகில் பெண்தானே? துவண்ட மனதுக்கு மடிதந்து தலைகோத ஒரு பெண்ணற்றுப் போயின் மனித இனம் மொத்தமும் சுடுகாட்டுப் பிணங்கள்தானே எல்லாச் சுகங்களும் எங்கும் கிடந்தாலும் ஒரு பெண்ணில்லா பூமியில் சிறு பொழுதேனும் நகருமா அந்தப் பூமியும் கூட ஓர் …
-
- 5 replies
- 1.9k views
-
-
'போர் இன்னும் ஓயவில்லை' மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா இப்போதும் நினைவி்ருக்கிறது போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும் அவர்கள் கொல்லப்பட்ட லட்சம் சனங்களின் சடலங்களை ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக அழித்து முடித்திருக்கக்கூடவில்லை காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து புழுக்கள் கொட்டித் தீரவில்லை திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல எல்லாம் முடிந்துவிட்டது இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும் வெள்ளைய…
-
- 0 replies
- 1.2k views
-
-
'மகிந்தா ஆட்சி கலைய போகுது....'' ஜயா மகிந்தா ஆட்சியது குலைய போகுது..... அந்தோ பார் அலையதுவும் ஏறப் போகுது.... அவலம் தந்த படைகள் எல்லாம் சிதறப் போகுது.... சீற்றம் கொண்ட புலியணிகள் சீறப் போகுது.... சிங்களவன் படை நிலைகள் உடையப் போகுது.... அவன் சிந்தனைகள் கூட அங்கு சிதறப் போகுது.... ஓலத்தில பகை அணிகள் ஓட போகுது.... ''அந்த திருமலையும் இன்றுடனே விடியப் போகுது.....'' எங்கள் மண்ணும் எங்கள் வசம் ஆகப் போகுது.... அந்த ஆட்டத்திலே மகிந்தா ஆட்சி கலைய போகுது.... - வன்னி மைந்தன் - :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 1 reply
- 924 views
-
-
'யுத்த கால இரவொன்றில்...' கவின் மலர் 'உங்களின் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால் நீங்கள் என்னைத் தள்ள முடியாது. இதுவரை காலமும் நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து வெளியே எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய கல்லைப்போன்று, நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’ இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர். இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஆணைப் படைத்தான்...! பெண்ணையும் படைத்தான்...!! இயற்கையை படைத்து... அவர்களை இயங்கவும் வைத்தான் !! அந்த வித்தைகாரன் பெயர்தான் - கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான், அது 'கணவன்' ! பெண்ணுக்கு பெயரிட்டான், அது 'மனைவி' ! இருவரையும்.... சேர்த்து வைக்க திட்டமிட்டான் அது 'திருமணம்' !! அத்தோடு விட்டானா....?!! 'காமம்' என்றும்... 'காதல்' என்றும்... எதிரும் புதிருமாய், எதையெதையோ வைத்தான் ... அதன் இடையில்!!! 'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' அப்படியொரு பழமொழியை... எவன் வைத்தான்... தெரியவில்லை!? தொண்ணூறு நாளின் பின்தான், பெரும்பாலும்... தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!! எல்லையில்லா அன்பென்றார்...!? தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!! பிரியமாக இருந்தோரெல்…
-
- 21 replies
- 2.1k views
-
-
வணக்கம் நண்பர்களே! இக்கவிதைப் பூங்காவில் ஒரு புதிய அறிமுகம், 'வேங்கையன் பூங்கொடி" எனும் தொடர் காவியம். கவிதையா? உரை நடையா? பிரித்துப் பார்க்காமல் இரண்டுக்குள்ளும் பயணிக்கும் ஒரு கதைவடிவம். பல அங்கங்களைக் கொண்ட சில பாகங்களான இக்காவியம் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் ஒவ்வொரு அங்கமாக இத்தளத்தில் வெளியாகும். தொடர உள்ள இக்காவியத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இவ்விடத்தில் இணைக்கும் திரியில் பதியுங்கள். 'வேங்கையன் பூங்கொடி" எண்ணப்பதிவு விமர்சனப்பகுதி
-
- 26 replies
- 8.9k views
-
-
எரியுது எங்கள் தேசம் நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம் அரசியல் வாதிகள் கோசம் அரைநொடியிலே கலைந்திடும் வேசம் மீனுக்கு தலையினை காட்டி-தினம் பாம்புக்கு வாலினை ஆட்டி கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி ‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம் அழிந்தபின் அலுத்கம விரைந்தார் பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின் பகைவனின் சேலைக்குள் ஒளித்தார். ‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட சிவாஜியும் தோற்கிற நடிப்பு ‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை நினைக்கையில் வருகுது சிரிப்பு…! மாமி செருப்பால அடிச்சும் மாமா ‘ரவுசர’ உரிஞ்சும் மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ மகள்ட மடியிலே படுக்கார். கழுதைகள் எம்மை நெருக்க எம் கடைகளை அடித்து நொறுக்க உலகமே அதனை வெறுக்…
-
- 6 replies
- 1.2k views
-
-
1 ‘மாவீரர்கள் சாவையே வென்றவர்கள் மக்கள் மனங்களுக்குள் வாழ்பவர்கள்’ நவம்பர்27ல் எங்கே நாங்கள் வருவோம்? நேசம் மிக்க எங்கள் தேசச்செல்வங்களே! உங்களைக் கண்டு எம் உள்ளத்துணர்வூகளை எடுத்துச்சொல்ல எங்கே நாங்கள் வருவாம்? நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தவர்களல்ல எங்களுள் நிலைத்து வாழும் மாவீரர்கள் எங்களை நேசித்தவர்கள் நீங்கள் எமக்காக உங்கள் உயிர்ப்பூக்களை உதிர்த்தவர்கள் எங்கள் நிம்மதிக்காக உங்கள் சுகங்களைத் துறந்து போராடினீர்கள் நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக உங்கள் சாவூக்கான நாளை குறித்தவர்கள் நீங்கள் உண்மையாக எங்களை நேசித்தவர்கள் நீங்கள் -அதனால் உங்களிடம் மட்டுமே எங்கள் உள்ளத்து வலிகளை சொல்லி அழமுடியூம் அதனால்த்தான் உங்களைப்பெற்றவர்கள் உங்களின் சோதரங்கள்இஉறவினர்கள் த…
-
- 0 replies
- 616 views
-
-
கடலின் கரையில் மணிலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க, வேட்கை கொள்ளுகிறேன். நன்றி கவிஞர் மீரா
-
- 1 reply
- 586 views
-
-
uary 8, 2020 - Editor · இலக்கியம் / கவிதை பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் ஆனவனல்ல கண்ணீரால் ஆனவன் ஒரு பாய் பெஸ்டி பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் வாழ்பவனல்ல; அவன் வாழ்வது பாதிக் கணவனாக பாதிக் காதலனாக ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண் உடுக்கை இழக்கும் ஒரு கணத்திற்காக இடுக்கண் களைய அவள் அருகிலேயே காத்திருக்கிறான் ஒரு நிழலாக அதுகூட அல்ல ஒரு நிழலின் நிழலாக ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் கணவனின் முன் எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் அதே …
-
- 19 replies
- 5.2k views
-
-
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ ) ...!!! ------ அ கிலத்தில் உனக்கான .... அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்... அ வள் யார் எப்போது கிடைப்பாள்....? அ வதிப்படாதே அவஸ்தை படாதே .... அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!! அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
-
- 4 replies
- 2.2k views
-
-
" இப்பொழுது நாங்கள் இல்லை...! உங்களுக்குத் தொல்லையில்லை...!!" செத்துப்போ என்று தள்ளிவிடப்பட்ட தரித்திரங்களின் குழந்தைகள்! இத்தனை நாளும் பக்கமிருந்து அல்லல் கொடுத்த தொல்லைகள்! சேர்த்துவைத்த செல்வங்களை வாரிச் சுருட்டிய பிடுங்கிகள்! செங்குருதி தெளித்து வல்லூறுகளை வரவழைத்த வல்லூறுகள்! வீணான ஒன்றுக்காய் வில்லாடிய வீணர்கள்! மண்ணோடு மண்ணாக குடியழித்த கொடூரர்கள்! தீவிரவாதிகளென தீர்ப்பெழுதப்பட்ட தீராத போர்வெறி வியாதிகள்! முப்பதாண்டு காலமாய் முன்னேறவிடாத தடைக்கற்கள்! அப்பாவிப் பிஞ்சுகளை பலிகொடுத்த பாவிகள்! சாதிப்போம் என்று சொல்லி சாகடித்த சனியன்கள்! இப்படியெல்லாம் எங்களைத் திட்ட, நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம்!!! …
-
- 15 replies
- 1.4k views
-
-
[size=5]" ஈழ மரத்தடித் தேனீ "[/size] [size=5][/size] வாடி விழுந்த பூவுக்குள் சிறுதேனீ தேன்குடிக்க முயல்கிறது! தேடி வைத்த தேன்கூடு ஏதுமன்றி தனிமையில் காய்கிறது! செத்து விழுந்த சருகுகளுக்குள் சில காலூன்றி எழும்பி விழுகிறது! பறக்க முனைந்து பாதி சிறகுகளை வலிய விரித்து தவழ்கிறது! பல்லிகளுக்கும் ஓணான்களுக்கும் அழையா விருந்து நடக்கிறது! ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்… சிறுகச் சிறுக வருடங்களாய் சேர்த்து வளர்த்த தேன்வதை… ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு… யாருடைய அகங்காரத்தால் வதைபட்டு அழிந்ததுவோ…? நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 16 replies
- 1.1k views
-
-
தினமும் என் இராப்பொழுதுகள் விட்டுச்செல்லும் கனவுகளில், ஒரு காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் அடிக்கடி கனவில் வரும்! நிஜமாய் இருந்த பொழுதுகளைவிட சுகமாய் இருந்தது... கனாக்காட்சிகள்! சில்லென உணர்ந்த குளிரும் காலையிலும் சுடுதேநீரின் இனிப்பான மாலையிலும் என்னருகில் ஒட்டிக்கொண்டிருந்தவளின் இதமான தேகச்சூடும், என் தோளில் பரவிநின்ற அழகான அவள் கூந்தலும், அதனினிய வாசமும், எம் புன்சிரிப்பும்... எம்முன்னே பூத்துச் சிரித்த பூக்களை பொறாமைப்பட வைத்திருக்கும்! உதட்டோடு சிரித்துக்கொண்டிருந்தவளை மனதோடு ரசித்துக்கொண்டிருந்த... என் இராப்பொழுதுகள் களித்த கனவுகள், கழிந்துபோன நாளிகைகளில்... விடிகின்ற அதிகாலைகள் ஏமாற்றாமல் உணர்த்துகின்றன... அனைத்தும் கனவ…
-
- 20 replies
- 1.4k views
-
-
கவிதையின் கவிதைகள் அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள், உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும் கள்ளங்களை அறிந்துகொள்ள... கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது! செல்லக் கதைபேசி எண்ணங்கவரும், வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்! சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்... ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!? ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது! விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும் காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்! காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள் கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்! காரணமில்லாக…
-
- 8 replies
- 1.4k views
-
-
[size=5]" நீ ஒரு பொய்க்காரி "[/size] கரி நாக்கா எனக்கு...? கண்ணாடியில்தான் பார்க்கவேண்டும்! அதனால்தானோ என்னவோ... முதன்முதலாய் உனக்கெழுதிய கவிதையின் பெயரும் அதுவாய்த்தான் இருந்தது! ‘ஏனடி இப்படிச் செய்தாய்?’ என கேட்கத்துடிக்கிற என் எண்ணத்தை... கொஞ்சம் அடக்கி வைத்திருக்கின்றேன்! உன் மனதைத்தொட்டு... பின் உன்னைத்தொட்ட என் ஸ்பரிஷங்களின் உணர்வுகள் அடங்குமுன்னே, என் ஒட்டுமொத்த உணர்வுகளையும் வலிகளில் ஒருமிக்க வைத்ததேனடி? நான் வாழ்ந்த உலகத்தின்... ஒரேயொரு தேவதையாய் நீ இருந்தாய்! என் அதிஅன்புக்குரியவளாய்... நீதான் இருந்தாய்! இன்று எங்கிருக்கிறாயடி என் தேவதையே?? காதலின் குணமே இதுதானா? - இல்லை காதலிப்பவர் மனம் இதுதானா?? என…
-
- 0 replies
- 638 views
-
-
[size=5]கவிதையின் கவிதைகள் .[/size] வாழ நினைக்கும்போது வாடவைக்கும்! வாழ்வதற்காய் வாழ்வை தேடவைக்கும்! மணித்துளிகளில் நகரும் வாழ்வு, துளித்துளியாய் வளரும் நினைவு, கணப்பொழுதில் தோன்றி மறையும்... மின்னல்போல் மின்னி மறையும்! அனுபவங்கள் புரியவைக்கும் வாழ்வில், எல்லாமே ஒரு போராட்டம்! போராடி வெல்லும்போது... வாழ்வின் எல்லை முன்னால் நிற்கும்! பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நடக்கும் போரில்... கடந்து போகும்வரை கலக்கங்கள் சூழ்ந்தாலும், கலங்காத மானிடம் மட்டும் வெற்றிகொள்ளும் வாழ்வுதனை!
-
- 0 replies
- 790 views
-
-
[size=5]"வேணாம் மச்சான் வேணாம்...."[/size] கண்களில் தோன்றி இதயத்தில் ஊன்றி வாழ்வினில் முளைத்திடும் காதல்! தெருக்களைத் தாண்டி முகப் பருக்களை நோண்டி மகிழ்வினில் திளைத்திடும் காதல்! தனி நேரங்கள் வேண்டி தடைகளைத் தாண்டி இதயங்கள் சேர்த்திடும் காதல்! நினைக்கையில் இனித்திடும் பிரிகையில் கனத்திடும் உணர்வினைக் கொடுத்திடும் காதல்! இளவயதினில் வந்திடும் இனிமையைத் தந்திடும் இறுதியில் மறைந்திடும் காதல்! தனியாக அழுது நீ பனியாக உருகி நீ வலியாலே துவண்டு நீ வாழ்வினைத் தொலைப்பது முறையோ? போனால் போகட்டும் காதல்! அதற்காகத் தேவையா சாதல்!! வானம் போல வாழ்க்கை... வாழ்வதற்காய் விரிந்து கிடக்கு! சாதிக்க வேண்டியது பல இருக்கு! …
-
- 0 replies
- 690 views
-
-
"""" ஏய் சிங்களா ஏனழுதாய்.??? எங்கே இப்போ சிரி....."""" ஏய் சிங்களா இப்போ நீ சிரி ஏன் அழுதாய்...??? உன் நெஞ்சில் என்ன வலி..?? இது யார் போட்ட பழி...??? எத்தனை நாள் நாம் அழுதோம் எம் விழிகள் யார் துடைத்தார்...??? கண்ணீர் கொட்டி நாமன்று கதறியன்று அழுகையிலே கை தட்டி நீ சிரித்தாய்.... தெருக்கிளிலே எம் இனங்கள் பிணங்களாகி வீழ்கையிலே கை தட்டி நீ சிரித்தாய்... எங்கே இப்போ நீ சிரி ஏன் அழுகிpறாய்...??? உன்னவரை நீ ஏவி உறவு உயிர் பறிக்கையிலே எங்கள் நெஞ்சம் பதைத்தடா விழிகளது நனைந்ததடா... வெய்யிலில் எரிந்து மழையில் விறைத்து மர நிழலில் நாமன்று வாழையிலே உன் விழிகள் கலங்கலயே உன்…
-
- 5 replies
- 1.3k views
-
-
"""""தலைவன் பார்கிறான் இலக்கு"""" அண்ணணின் கையிலே துவக்கு அவன் பார்கிறான் அங்கொரு இலக்கு எங்களின் தேசம் மீள் நமக்கு - இனி இன்னல்கள் இல்லை எமக்கு... அமைதி வரவது இருக்கு -தமிழா அழுகையை நீ இனி ஒதுக்கு ஆண்டே ஏழதில் இருக்கு அடிமை உடையுது உனக்கு... கண்ணீர் கதறலை ஒதுக்கு கரிகாலன் எழுகிறான் நமக்கு அச்சம் உனக்கது எதுக்கு? அண்ணன் பார்கிறான இலக்கு... விடுதலை விடியுது உனக்கு விழி நீரதை நீயது ஒதுக்கு கவலைகள் கதறல்கள் விலக்கு கரிகாலன் பார்கிறான் இலக்கு..... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 884 views
-
-
""""இந்தியாவே எம்மை காத்திடாயா....???"""" தேசம் எரியுது தீயினிலே தமிழ் உடல்கள் வீழ்குது வீதியிலே.... அழுகுரல் வருகுது காற்றினிலே அட உலகே விழலாயா உன் செவியினிலே....??? குருதியில் நனையுது புலவுகளே வலி - கோரத்தில் துடிக்குது உறவுகளே.... போக்கிடமின்றி தவிக்கின்றதே போகவும் வழியின்றி துடிக்கின்றதே.... உணவுகள் இன்றி வதங்கின்றதே உதவுவார் இன்றி கலங்கின்றதே.... தாவிட கூடுகள் வேறில்லையே தாவிய கூடுகள் காணலயே... அந்நியன் வன்முறை அடங்கலயே அகதி வாழ்வின்னும் குறையலயே.... ஓடியே ஒதுங்கவும் முடியலயே ஒளிந்திட மறைவிடம் இன்றில்லையே... குண்டுகள் தோண்டிய குழியதுவே - புதை குழியாய் நமக்கின்று …
-
- 2 replies
- 940 views
-
-
ஏய் கிபிரே.... உச்சமேறி வந்து உருட்டி விட்டோடுகிறாய் அச்சமில்லை யெனின் அடி வாரம் வந்து பாரேன்... கந்தக தீயினிலே கருகி நீ விழுவாய் - உன் சாம்பல் எடுத்து சடங்குகள் செய்வார்.... முகிலை கிழித்து வந்து மூச்சை அடக்கி போறாய் - நீ வல்லவன் தானென்றால் தாழ பறந்து வாவேன்.... ஜயாயிரம் அடிமேலேறி ஜயா நீ பறந்து போறாய் அச்சத்தில் நீ இருக்கு அதில் வேறு செருக்குனக்கு.... ஏறி வந்தேன் எறிந்து விட்டோடுகிறாய்? இத்தனை அச்சமா இம்ரான் படையணிக்கு...? -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.3k views
-