Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கலைஞரே காலைப்பிடித்து கெஞ்சுகிறேன் கவிதையொன்று எழுதுங்கள் கறுப்புக்கண்ணடிடியுடன் கரகரத்த குரலால் கலைஞர் தொலைக்காட்சியில் கட்டுமரமாவேன் என்றதைப்போல கவிதையொன்று எழுதுங்கள் முத்துக்குளிக்கும் மண்ணிலிருந்து முத்துக்குமாரெனும் முத்தான உடன்பிறப்பொன்று முடியாட்சி முற்றத்தில் முடித்துக்கொண்ட மூச்சுக்காற்றில் மு. க. குடும்பத்திற்கு மூலதனம் தேடாமல் முடிந்தால் எழுதுங்கள்

  2. காய்ந்து போய் விட்ட, காலப் பூக்களின் இதழ்களாய். சருகாகிப் பறக்கும்,, சரித்திரங்களின் சாட்சிகள்! கடாரம் வரைக்கும், கப்பற்படை நடத்திக், கோவில் குடமுழுக்கு நடத்தியவனின், குலக் கொழுந்துகள்! அலை புரளும் கடல்களையும், ஆகாய வீதிகளையும் நிதமும், அளந்த படி அலையும், ஆதரவில்லாத அகதிகள்! இரவுப் புறாக்கள் மட்டும், குறு குறுக்கும் பேரிருளில் பனி படிந்த கண்ணாடி ஜன்னல்களில் பார்வை நிலை குத்தப், பேய்கள் உறங்கையிலும் காவல் வேலைக்காய் விழித்திருக்கும் விழிகள்! மரக்கறிக் கடைகளின், மூட்டை தூக்கிகள் ஓய்வெடுக்க, முதுகெலும்பை மலிவாக்கி, மூட்டையடிக்கும் தோள்கள்! மீசை மயிர் கருக்கும்,. மின்னடுப்புக்களின் வெக்கையில் பாண்களைப் பதம் பார்க்கும், பழகிப…

  3. ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! காலம் 2013 ஆடி..., இரவு கரையும் ஈரத்தில் நந்திக்கடல் ஆழத்தில் நிலவு கரையும் நாளொன்றில் அர்த்த இரவொன்று....! அமைதியாய் ஓடியலைந்த அலையில் முகம் நனைத்த அன்றைப் பொழுதின் இனிமை இதய அறைகளில்...! காலம் 2009 மேமாதம்...., காலழைந்த அந்தக் கன இருளின் திரையூடே களமாடியகதை சொன்ன தோழியின் காலடிகள் மீளத் தேடியது நினைவு....! ஆழத்தொலைந்த அலைகளோடு என் ஆத்மா நிறைந்த ஆயிரமாயிரம் பேரின் முகங்களின் ஞாபகம் கண்ணீராய்....! மீளத்தொலைந்து போனது கடைசிக் கதைகளும் காலம் மறைத்த துயர்களும் பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....! பிரியம் நிறைந்த தோழி இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர் படமாய் ஒருநாள் பலந…

    • 15 replies
    • 1.9k views
  4. நானும் நோக்கினேன் அவளும் நோக்கினாள் அவள் கண்ணுக்குள் காதலைத்தேடினேன் கானகத்துக்குத்தான் வழி காட்டின

    • 15 replies
    • 3.9k views
  5. [size=5]தமிழ் பெண்ணே நீ தாழ்ந்தது போதுமடி தலை நிமிர்ந்தே நீ வாழ்ந்திட வேண்டுமடி தாரத்தைத் தாயாய் எண்ணிய மண்ணில் தரையில் புழுவாய் நீ தவள்வதும் ஏனோ பெண்ணின் பெருமை பேசி அடிமை ஆக்கிட்டார் பேதைமை கொண்டே நாம் பேச்சற்றிருந்துவிட்டோம் பேரினவாதம் பேதைகளை பேச்சற்று மூச்சறுக்க பேடிகள் போல் இன்னும் பயந்து ஒளியலாமோ உன்னைத் தொடுபவனை உக்கிரமாய் எதிர்த்திடடி உடலைத் தொடுபவனை ஊசி கொண்டு கிழித்திடடி பின்வாசல் வருபவனை பிணமாய் அனுப்பிவிடு முன்வாசல் வருபவனை மூக்கறுத்து அனுப்பிவிடு மோகத்தில் வருபவனை மோதியே கொன்றுவிடு மூடர்கள் வந்தால் முட்டி நீயும் கொன்றுவிடு காமுகன் வந்தால் காதை நீ அறுத்துவிடு சேர்ந்து வருவோ…

  6. உடைந்த மூங்கிலானேன்: ஒரு உடைந்த மூங்கில் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம் உடைந்த மூங்கிலால் புல்லாங்குழல் ஆக முடியவில்லை அது முகாரி பாடியதா இல்லை புரட்சி பாடியதா இல்லை தன்னையே உடைத்து அழுகுரலை இசைத்ததா யாரும் கவலைப் படவேண்டாம் மூங்கிலின் மேலிருந்த குருவி தன் காதலனின் வீரச் சாவு கேட்டு அழுது குளறியது மூங்கிலை கடந்த காற்று தன் தலைவனின் வீர மரணம் பற்றி ஓங்கி அறைந்து ஒப்பாரி வைத்தது மூங்கில் அழவில்லை மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை தன்னை கடக்கும் காற்றனைத்தும் அழுகை அல்ல இசை என்றது அதன் உடைவு ஆரம்பித்து இருந்ததை அது அறியவில்லை இன்னும் புல்லாங்குழல் ஆகலாம் எனும் கனவில் அது மிதந…

  7. கண்ணீரை ஆவியாக்கியபடி ஒரு காலம் வறண்டுபோய் கிடக்கிறது.. ஊரெல்லாம் ஒருபாட்டம் மழைவராதா என்று மண்ணை இறுகப்பிடித்தபடி ஈரப்பதன் தேடி வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன திசைகளை மூடி வீசும் அணல்காற்றில் தீய்ந்து தீய்ந்து ஒவ்வொரு இலைகளாக கருகி உதிர்கின்றன அணலாய் கொதித்துருகும் எல்லாக்கடல்களில் இருந்தும் ஆவியாகின்றன கண்ணீர்த்துளிகள் இனி முட்டி முடியாமல் ஒரு திசையில் விரைவில் இருட்டும் அப்போ பெய்யும்.. பெய்யத்தானே வேண்டும் ஒரு பெரும் மழை பயிர் பச்சை தழைக்க உக்கிப்போய் கிடக்கும் உதிரம் காய்ந்த தேசத்தின் சருகுகளை உரசியபடி காற்று சடசடவென்று உறுமிக்கொண்டு வீசும் வெட்டி மின்னல் பாயும்போது வெறும் கோடை என்ன …

  8. Started by அஞ்சரன்,

    ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு ஆரம்பிக்கும் அதீத ஆசை மீசை எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம் எப்ப வளரும் எப்படி வளரும் நாம வளர்க்க வேணுமா அதுவா வளருமா தாடையை வழித்தா வருமா அல்லது வந்தபின் வழிக்க வேணுமா யாரிடம் கேட்கலாம் எப்படி கேட்கலாம் அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை போட்டு அடிவளவில் போய்நிண்டு கண்ணாடி இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம் இப்பொழுதும் போகவில்லை அடையாளம் மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு எங்களுக்கும் வளரும் எல்லோ உள்மன களிப்பு வளர்த்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை மீசை மேல் இருத்த ஆசையெல்லாம் குறைந்து தடுக்கும் யோசனை தான…

  9. வணக்கம் பிள்ளைகள், வயசுபோன நேரத்திலை இந்தக் குளிருக்குள்ளை நானும் என்னத்தைத் தான் செய்யுறது. ஊரிலை மாதிரிக் காத்தாட வெளியிலை போகேலுமோ அல்லது நாலு பேர் சேந்து விடுப்புக் கதைக்கேலுமோ அல்லது பேரப் பிள்ளைகளைப் பிடிச்சு வைச்சுப் பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லிப் பேக்காட்ட ஏலுமோ. சரி உந்த ரீவீப் பெட்டியிலை எங்கடை நாடகப் பெண்டுகள் அழுதுகொண்டு இருப்பாளவை. அதைப் பாக்கலாமெண்டால் உந்தச் சின்னவன் தான் காட்டூன் பாக்கவேணும் எண்டு போட்டு தூரத்திலை இருந்து ரீவீ போடுற கட்டையைப் பறிச்சுக்கொண்டுபோய் வைச்சுக் கொண்டு இருக்கிறான். பின்னை இந்தக் கட்டிலிலை வந்து கூரையைப் பாத்துக் கொண்டு கிடக்கேக்கை தான் அந்தக் கால ஞாபகம் வந்துது. அதுதான் எழுதி உங்களிட்டைக் காட்டுறன். நீங்களும் வாசிச்சுப் போட…

    • 15 replies
    • 3.3k views
  10. இருமை - வ.ஐ.ச.ஜெயபாலன் நான் சிறுசாய் இருக்கையில் உலகம் தட்டையாய் இருந்தது. எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன் ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி ஒளித்து விட்டானாம். அப்போதெல்லாம் பகல்தொறும் பகல்தொறும் ஏழு வண்ணக் குதிரைத் தேரில் சூரியன் வருகிற வழி பார்த்திருந்து பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன். ஒரு நாள் வகுப்பறையில் என் அழகான ஆசிரியை உலகை உருண்டையாய் வனைந்து பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள். சூரியனை தேரினால் இறக்கி பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள். பின்னர் கல்லூரியிலோ ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள் கோடி கோடி சூரியன் வைத்தார். இப்படியாக என் பாட்டியின் மானச உலகில் வாழ்வு மனசிலாகியது. கற்ற உலகிலோ எனது அறிவு கவசம் …

    • 15 replies
    • 2.2k views
  11. சொல்வாயா...!!! உனை நான் பார்த்தேன் எனையே உடன் மறந்தேன் காளை உனை நினைத்து காதல் கொண்டு துடித்து நீ செல்லும் வழி மீது நிலா இவள் விழி வைத்து துடிதுடிக்கும் இதயத்தோடும் படபடக்கும் விழிகளோடும் கன்னி நான் காதலோடு உனை எண்ணிக் காத்திருக்கின்றேன் திருமகனே என் மனமகனே ஒருமுறையேனும் உன் உதட்டைக் குவித்து நெத்தியில் அன்பாக முத்தம் ஒன்று இட்டு சத்தமாக சொல் கன்னி இவளே உன் காதலி என்று...! சொல்வாயானால், வெண்ணிலா சிரிக்கும் விண்மீன் ஒளிரும் வானம் பூத்தூவும் வானவில் நிறம்கூடும் மின்னல் மின்னும் முகில்கள் நாணும் இவைக்காக என்றாலும் அவைமுன் காதலை சொல் கன்னி இவளே உன் காதலி என்று...!

    • 15 replies
    • 2.7k views
  12. யாருக்காக இது யாருக்காக இந்த விசாரனை மனித உரிமை விசாரனை யாருக்காக பிள்ளையே நவீ பிள்ளையே போ போ புத்தனே தெய்யனே வா வா மரணம் என்னும் தூது வந்தது அது ஐக்கிய நாசபை வடிவில் வந்தது சொர்க்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது தமிழனைத் தானே நான் கொன்றது பலி ஏன் என்மீது வந்தது தமிழனுடன் உறவைத்தானே நான்நினைத்தது மாகாணசபை பிரிவு வந்து ஏன் என்னை பயம் காட்டுது எழுதுங்கள் என் நாட்டில் நான் ஆயுள்கால ஜனாதிபதி என்று ஒலமிடுங்கள் என் நாட்டில் ஐ.நாடுகள் சபை நுளம்பு சபை என்று ஐநாசபை அங்கத்துவம் என்பது எம்மை பித்தனாக்கி அலைய வைப்பது எங்கிருந்து அறிக்கை வந்தது இன்று எங்கிருந்து விசாரனை வந்தது இந்தியாவிலிருந்து தினம் ஆட்டுகின்றவன் ஆடுகின்ற நாடகம் இது

    • 15 replies
    • 1.4k views
  13. ஒரே நிறம் ஒரே தோற்றம் சந்திப்பு.. சம்பிரதாயத்துக்கு வணக்கம் கூட இல்லை கேள்வி மட்டும் முந்திக் கொள்கிறது.. எந்த ஊர் ஊரில எவடம் விசா இருக்கோ.. பதிலாய் ஊர் பெயர் மெளனம்.. ஊரில் எவடம் அதுவும் மெளனம்... நீண்ட மெளனத்திலும் தொடரும் கேள்விக்கு முடிவு வேணாமோ..?! விசா மாணவன்..!! அட நீர் ஸ்ருடென்ரே... வார்த்தையில் நக்கல்..!! அப்ப நீர் உதுக்கு சரிவரமாட்டீர்... சிந்தனையிலும் அது தெறிக்கிறது. பேச்சு நீள்கிறது.. போடர் ஏஜென்சி பிடிக்கிறது அனுப்பிறது எல்லாம்.... களவாய் இருக்கிற ஸ்ருடன்ராம் கிரிமினல்களாம்.. மெளனம் பேசியது அப்ப நீங்கள்.. நான் அசைலம்.. விசா எடுத்தோ போடர் தாண்டினனீங்கள்... இல்ல …

    • 15 replies
    • 1.9k views
  14. Started by Vishnu,

    கண்களில் தோன்றி மனமதில் நிறைந்து இதயத்தை காயம் செய்து கண்களை பிரிந்து கன்னத்தில் வழிந்து கனவாகி காணாமல் போனாயே !!! நீ யாரோ கண்ணில் தோன்றி கண் காணா கண்ணீரோ??? :?

  15. ,வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்? அன்னையே தாயே அழியா புகழ் கொண்ட அற்புதமே! ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில் ஈட்டி கொண்டு எழுத வைத்த ஈகைத்தாயே. வீரத்தின் விளை நிலமே விண்ணையும் விஞ்சிய வீரனை விடுதலைக்கு ஈன்றெடுத்த வேங்கைத்தாயே, பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை பார் போற்ற பிறப்பெடுத்து பாலூட்டி வளர்த்த பார்வதியே! பொக்கிஷமே புண்ணியமே காலத்தால் அழியாத காவலனாம் சூரியனை பெற்றெடுத்த கண்ணகியே,, சொர்ணத்தாயே,,, நீரையும் நெருப்பையும் நிழலாக்கி நிமிர்ந்து நின்ற நாயகியே, சோலை விருட்சம் அம்மா-நீ சொந்தம் நாங்கள் துயரம் கண்டாயோ-எம் நெஞ்சு கனக்க நிலையகன்று சென்றனையோ, காற்றானாய் உன் கண்மணிகள் கண்ணில் நீரை இறைத்து நி…

  16. உன்னைக் கவிபாட எனக்கு வெக்கமடா உன்னைப்போல அழகன் யாரும் இல்லையடா கருமை நிற சுருள் முடியழகா உனக்கு நான் தான் பேரழகா அகன்ற தோழ்கள் வீர மார்பழகா அதில் என் முகத்தைப் புதைத்தேன் அது நாணமடா சிங்கம் போன்ற வீர நடையழகா உன் கருணையின் கண்கள் தானழகா என் கண்களின் ஒளி விம்பம் நீதானடா அன்புக்கு நீயும் என் தந்தையடா அரவணைப்பில் நீயும் என் தாய்தானடா உன்னைப்போல என்னைக் கவர்ந்தவர் இல்லையடா மொத்ததில் நீயும் என் இதயமடா

  17. Started by சொப்னா,

    அக்காங்களா அண்ணனுங்களா!! இது என்னோட முதல் கவிதைங்க :) . ரெம்ப பயமா இருக்குங்க என்ன சொல்லவீங்களோன்னு :( . என்னோட கவிதய படிச்சு பாத்து கொமன்ஸ் குடுங்க ஓக்கேயா?? சொப்பனா ஜூட் . தமிழ் மீது மையல் கொண்டே தட்டுத் தடுமாறித் தடுக்கி விழுந்தே முதல் கவி பாட வந்தாள் சொப்ப (னா )ன சுந்தரி யாழ் களத்தில். பல வித்தகர் கண்ட களத்தில் பவ்வியமாகவே பா படிப்பேன் , இரவல் கொடுங்கள் உங்கள் செவியிரண்டையும் . சொல்லில் சிறுபிள்ளை நான் சொற்குற்றம் கண்டால் , செருப்பால் அடிக்காதீர் சொப்பனாவை...... பெண்ணுக்கு பெண் எதிரி நிலை மாற வேண்டும்! பெண்ணை ஆண்கள் மதிக்க வேண்டும்! அன்பால் கொண்ட திருமணம் வாழவேண்டும்! பணத்தால் கொண்ட திருமணம் அழியவேண்டும்! தீண்டாமை தீ…

  18. யுத்தம் தந்த பட்டம் - விதவை! சொந்தம் தந்த பட்டம் - தனிமை! கணவர் தந்த பட்டம் - கௌரவம்! குழந்தை தந்த பட்டம் - சொர்க்கம்! சமூகம் தந்த பட்டம் - சகுனம்! இனம் தந்த பட்டம் - பரிதாபம்! வரலாறு தந்த பட்டம் - அவலம்! வாழ்க்கை தந்த பட்டம் - வறுமை! தனிமை தந்தது - தயக்கம்! ஏக்கம் தந்தது - தாயகம்! நான் பெறாத பட்டம் - களங்கம்!

  19. கவி எழுதும் ஆசை பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில் நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன் பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன் கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா? பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை எட்டிப் பிடித்திடவே மொய்த்…

    • 15 replies
    • 2.6k views
  20. மனிதனா பிறந்தாலும் அது துடக்கு வாழ்க்கையின் இடையில விட்டுக்கு விலக்கு பாடையில போனாலும் மற்றவருக்கு துடக்கு யார் ஜயா போட்டது இந்த தப்புக்கணக்கு

  21. Started by தாரணி,

    அன்புள்ள யாழிற்கு ! ஆலமரம் போல் நீர் வாழ்க்க அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற காலமகள் உம்மைத் தாலாட்ட கடைசி வரையும் மறவேன் காலமெல்லாம் வாழ்த்துகிறேன் ! இதில் ஏதும் பிழை இருந்தால் என்னை மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி வணக்கம்

  22. காதலை தேடினேன் காத்திருப்பு தந்த வலியினால் காணாமல் போனது கற்பனைகள் மட்டுமல்ல மகிழ்ச்சிகளும் தான்... அன்புள்ளங்களை தேடினேன் அத்தனையும் தந்த வலியினால் அறுபட்டு போனது ஆனந்தம் மட்டுமல்ல அரவணைப்புக்களும் தான் அன்பைத் தேடினேன் பாச உறவுகள் தந்த வலியினால் பறந்தே போனது பந்தங்கள் மட்டுமல்ல பாசங்களும் தான் அகிம்சையை தேடினேன் பொறுமை தந்த வலியினால் வற்றிப்போனது பொதுநலம் மட்டுமல்ல மனத நேயங்களும் தான் கனவுகளை தேடினேன் காலம் தந்த வலியினால் காணாமல் போனது நிஐங்கள் மட்டுமல்ல நிழல்களும் தான் :?

    • 15 replies
    • 3.2k views
  23. சொற்களால் எந்தன் காதலை சொல்லவும் முடியுமா...? பார்வை ஒன்று புரியவில்லை.. பார்த்த என்னமோ மறையவில்லை அடுத்தடுத்த கேள்விகளுக்குள்ளேயே ஏன் இந்த தடுமாற்றம்? உணர்ச்சிகள் மற்றும் உயிர் வாழ ஆசை படுதே இதையத்திலை ... எங்கோ கொண்டு செல்லுதே சொற்களால் எந்தன் காதலை சொல்லவும் முடியுமா...? ... நடந்தது..... இதயம் இசையால் வசமாகா இதயம் எது? சுவாசம் என்னை தீண்ட ...உருவம் வந்தது நப்பின்னைக்குச் சொல்லவும் முடியவில்லை இதைய சந்தோசம் தந்த விழி நீர் அருவியா? அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் திரும்பத் திரும்ப அந்த நொடி என்னை பார்த்தது கண்கள் சொல்லும் கதை.... தொலைந்த அவள் என் பின்னால் வந்தாள் உயிரைக் கண்டேன் இன்று காலங்கள் மாறும் கண்கள் மாறுமா…

  24. இடிவிழுந்த மனதோடு இயங்குகிறேன் _இங்கு தடியிளந்த கொடியென தளம்புகிறேன் .... வெப்பமூச்சு வெடித்தெழும்ப தேடுகிறேன் _இங்கு எப்பவாச்சும் ஒருகண் மூடி எப்படியோ தூங்குகிறேன் .......... தப்பாச்சோ நான் வந்தவழி _இன்னும் முப்பாச்சல் போடுது பட்டகடன் ! கஞ்சியோடு கந்தல்துணியோடு கவலையற்றிருந்தவன் _அடுத்த கணத்துக்கே அஞ்சி வாழ்கிறேன் வண்ணமாக ......... இல்லையென்றால் அசிங்கமென்று நெஞ்சிலுதைக்குது ௬ட்டம் ! முந்திவந்து வென்றவறெல்லாம் முக்குகினம் சந்திரனிலிருந்து தாம் வந்தவர்போல் பிந்திவந்தவரைக்கண்டால் .....இவங்க . தொந்தரவென்று புலம்புகினம் ........ எதுவும் சொல்வதில்லைஉறவுகளுக்கு ஏங்கவேண்டுமா என்னால் ? ஒற்றை வார்த்தையில் மு…

  25. Started by Thulasi_ca,

    ஏன் இந்த அவலம் ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம் ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல் பாடசாலை சென்ற பாவையர் கடத்தல் கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம் நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம் எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை? கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ? ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம் www.thamilsky.com

    • 15 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.