இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எல்லோருக்கும் வணக்கம் நான் படித்துக்கொண்டிருக்கும் music technology course இன் ஒரு project க்காக electronic music எனும் தலைப்பின் கீழ் ஒரு இரண்டு நிமிட இசைக்கோர்வை ஒன்று compose பண்ணியிருந்தேன். நீங்களும் கேட்டுப்பாருங்கள் என்பதற்காக இணைக்கிறேன்... http://http://karumpu.com/wp-content/uploads/2010/electronic.mp3 composer : இளங்கவி music genre: electronic music Apple loop ம் என் இசைக்கோர்ப்பில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இதைத் தரைவேற்ற உதவிய முரளி அவர்களுக்கும் எனது நன்றிகள்.
-
- 35 replies
- 2.2k views
-
-
உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி: தக்காளி நல…
-
- 35 replies
- 6.3k views
-
-
http://youtu.be/IDxUAzJ9kb0
-
- 34 replies
- 2.5k views
- 1 follower
-
-
-
- 34 replies
- 2.3k views
-
-
நான் இந்தப்பாடலை மிகவும் விரும்பி கேட்பதுண்டு.. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.. இந்தப்பாடலில் வரும் சிலவரிகள் சிந்திக்க வைக்கிறது..உதாரணமாக “ சூரியன் பிரகாசிக்கிறது ஆனாலும் என் கண்களில் சில தேடல்கள்..” ” அன்பு ஒரு மொழி.. ஏன் அனைவரின் முகத்திலும் கட்டுப்பாடு..” “இந்த உலகம் எல்லைகள் இன்றி உருவானது” “நம்மில் துடிக்கும் இதயம் ஒன்றே தான்” “ முதலில் நாம் மனித நேயம் கொண்டவர்கள்” இந்தப்பாடலில் வரும் “Live, Love, Laugh, Lend” அதன்படி எப்பொழுதும் எங்களால் இருக்கமுடியுமா?
-
- 34 replies
- 5.2k views
-
-
கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல் வாஷிங்டன் : கொடியிடைப் பெண்கள், மற்றவர்களை விட புத்திசாலிகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமைசாலிகளாக உள்ளனர். பெண்களின் உடல் எடை தொடர்பாக ஒரு லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக கடந்த நூற்றாண்டில், அதிக எடை உள்ளவர்கள், பணக்காரர்களாக கருதப்பட்டனர். தங்கள் அந்தஸ்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, கண்டதையும் உண்டு, எடையை அதிகரிப்பது வழக்கமாக இருந்தது. அமெரிக்க அழகியாக முடிசூடப்பட்ட லில்லியன் ரஸ்செல், 90 கிலோ எடையுள்ளவர். ஆனால், 1904ம் ஆண்டுக்கு பின் நிலைமையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. ஐந்தே கால் அடி உயரம் கொண்ட கலிபோர்னியா …
-
- 34 replies
- 6.9k views
-
-
இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம் உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள் பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள் வெளிப்படுகின்றன? படத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது - உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். படம் 1: படம் 2: படம் 3: மேற்கண்ட படங்களுக்கும், என்னால் உருவாக்கப்பட்ட இன்னும் சில படங்களுக்குமான ஈழத்துக் காட்சிப்படங்களை தந்துதவிய மகிழன் அண்ணாவுக்கு (அருச்சுனா இணையத்தளம்) இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகள். அதேபோல் படங்கள் தேடுவதில் உதவி…
-
- 34 replies
- 7.1k views
-
-
Nalas Aappakadai>> (லண்டனில் ஈஸ்ட் ஹாம்) என்றால் ஊர் போலத்தான்) ஊருக்க வந்திருக்கம்.. ஆப்பக்கடை போய் ஆப்பம் சாப்பிடுவம்.. ஆப்பம் சாப்பிட்டு கன நாள் ஆச்சேன்னு போனா.. ஆப்பம் எல்லாம் நல்லத்தான் இருந்திச்சு பார்க்க.. கூட ஒரு சம்பலும் தந்தாங்க.. சாப்பிட்டு 12 மணி நேரத்துக்க பின் விளைவுகள் முன் விளைவுகள் ரெம்ப அகோரமா இருக்கு. எல்லாம் அந்த சம்பல் தாங்க. செம உறைப்பு.. சப்பா எப்படித்தான்.. நளாஸ் ஆப்பக்கடை விசிறிங்க அவங்க குடல்களை வாய்களைப் பராமரிக்கிறாய்ங்களோ. முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா. .
-
- 33 replies
- 2.7k views
-
-
பாடல்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல்: ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் பாடல்: பழம் நீ அப்பா
-
- 33 replies
- 9.8k views
-
-
. இசைக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு ஒரு உறவு. அந்தரங்கமான உறவு. உங்களை எப்படியெல்லாம் பாதிக்கும்... எப்படியெல்லாம்..... பேசுகிறது...... காட்சிகளும் கானங்களும்... http://www.youtube.com/watch?v=bJsnMJP_P8k . . Reason for edit: Media tag added.
-
- 33 replies
- 4.6k views
-
-
நவராத்திரி கொண்டாட்டம் அது ஒரு கனாக்காலம் யாழ்.கொம்..... 2 வருடங்களுக்கு முன்னர்.... "அது ஒரு கனாக்காலம்"... முன்னர் அதிகம் கருத்து எழுதியவர்கள் சிலரை இப்பொழுது காணவே கிடைப்பதில்லை... புதிதாக பலர்...எம்மில் பலருக்கு இன்னும் அறிமுகம் இல்லாமலே.. பல மாதங்களுக்கு முன்னர் டக்கு மாமாவின் பொங்கலில் பார்த்தது...அதன் பின்னர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இடைவெளி நம்ம்மிடையே... இந்த நவராத்திரி இணைக்கும் பாலமாக இருக்கட்டுமே! ஆயத்தம் உடனே மோகன் அண்ணாவை தொடர்பு கொண்டேன்: பொங்கலில் கிடைத்தை அனுபவமோ, இல்லை களத்தில் நாம் குடுக்கும் (அன்பு) தொல்லையோ... நவராத்திரி கொண்டாட்டத்தை பற்றி சொன்னதுமே, பக்கத்து நாட்டுக்கு ஓடிட்டார்.. நான் விட…
-
- 33 replies
- 4.2k views
-
-
இந்தப்பாடலில் வீணைவாசிக்கும் கலைஞனின் இசையை கேட்டபடி சோறுதண்ணி இல்லாமல் இருக்கலாம்..அவன் வாசிக்கும்போது வீணை அழுவதாகவே உணர்ந்திருக்கிறேன்..இந்தியாவின் தலை சிறந்த ஒரு இசைக்கலைஞன் அவர்..அவரையே இந்த பையன் பாடியவிதம் அழவைத்துவிட்டது...
-
- 33 replies
- 2.4k views
-
-
கிராமியப் பாடல்கள். என்னும் போது... அது நவீன சினிமாவாக இருந்தாலும் அதில்... அதில் நடிப்பவர்களின் முகத்தில் ஒரு அப்பாவித்தனமும், எமது பாரம்பரிய இசையும் கலந்து இருப்பதால்... எனக்கு அப்பாடல்களை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். உங்களுக்கும் பிடித்த கிராமியப் பாடல்களை இணையுங்கள் உறவுகளே. [media=]http://www.youtube.com/watch?v=cwyhTNR2Hps&feature=related
-
- 32 replies
- 15.6k views
-
-
உங்கள் கருதுக்களை கொஞ்சம் கேக்க ஆசை படுறன், பகிர்ந்து கொள்ள முடியுமா?
-
- 32 replies
- 5.1k views
-
-
வெள்ளிவிழா, பொன்விழா போன்று திருமணவாழ்வின் 17வது ஆண்டு நிறைவினை றோஜா விழா என்றே அடையாளப்படுத்துகிறார்கள் பிரெஞ்சுக்காரர்கள். அத்தோடு, ரோஜாக்கள் கொடுக்கும்போதும் அதற்கு அர்த்தம் இருக்கிறதாம். 1 ரோஜா - உன்னை அன்புசெய்கிறேன். 2 ரோஜாக்கள் - மன்னித்துக்கொள். 12 ரோஜாக்கள் - உன் அன்புக்கு நன்றி.என்னை திருமணம் செய்துகொள்வாயா? 24 ரோஜாக்கள் - காதலில் வீழ்ந்தேன். 36 ரோஜாக்கள் - உன் அன்புக்கு பத்திரமாய் இருப்பேன்.(மணப்பெண் கையில் வைத்திருக்கும் பூங்கொத்து.) நன்றி நிலா இதழ். அது சரி நீங்கள் இதில் எந்தவகை ரோஜாக்களை கொடுத்திருக்கிறீர்கள்..?
-
- 32 replies
- 3.1k views
-
-
விஜித்தா மயில்வாகனம் சி எம் ஆர் 101.3 எவ் எம் வானொலியின் பிரதான அறிவிப்பாளர் R J From CMR tamil FM 101.3 http://www.youtube.com/watch?v=F1ueYp5pBrk&feature=player_embedded
-
- 31 replies
- 3.4k views
-
-
தூக்கம் ஏற்படும் விதம்! நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன. மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும். இம்மியளவு என்பது பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூறில் ஒரு பங்கு.
-
- 31 replies
- 5.7k views
-
-
கடைசி தலைமுறை... 1.அலை பேசிக்கு முன்னாடி வந்த பேஜர் என்னும் கருவியை உபயோகித்த ஒரே தலைமுறை நம்மளாதான் இருக்கும் 2.சைக்கிளில் குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 3.தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 4. தெருவில் பம்பாய் மிட்டாய் வாங்கி அதை கையில வாட்ச் மாதிரி கட்டிக்கிட்டு,கன்னத்தில கொஞ்சம் ஒட்டிவிட்ட மிட்டாய சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும் 5. அம்புலிமாமாவும், ராணி காமிக்சும், பாலமித்ராவும் படிச்ச கடைசித் தலைமுறைனும் சொல்லிக்கலாம். 6. டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 7.ரோட்டில சைக்கிள் டயர் ஓட்டின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் …
-
- 31 replies
- 3k views
-
-
சுவிற்சர்லாந்து, ஒஸ்ரியா, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இடத்தில் பரவலான உள்ள மலைத்தொடர்களுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில் உள்ள மிக அழகான கிராமமே சம்நவுன் என்ற விடுமுறைக்கால சொர்க்கம் ஆகும். ஒரு காலத்தில் கடத்தல்காரரின் சொர்க்கம் என்று அழைக்கபட்ட பிரதேசம் இன்று சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. சம்நவுன் கிராமத்தின் அமைவிடமான என்கடீன் பிரதேசம் (Endgadin Gebiet). குளிர்காலத்தில் குளிர்கால விளையாட்டுகளுக்கு பிரபல்யம் மிகுந்த பிரதேசமான இந்த மலைப்பிரதேசம் கோடை காலத்தில் மலைப்பள்ளதாக்குகளூடான இனிமையான மலை நடைப்பயணம், மலைச் சரிவுகளுடனான ஏற்ற இறக்க நடைப்பயணம், மலையேற்ற மிதிவண்டிச்சவாரி (Mountainbike ride) ஆகிய விடுமுறைப் பொழுது போக்கு ஆர்வலர்களுக்கும…
-
- 31 replies
- 3.6k views
-
-
நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் என ஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா? தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி செக்கன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது.....) குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்: அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம். அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான். அக்குதிரையின் இரண்டு முன…
-
- 31 replies
- 7.4k views
-
-
மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும். பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள். விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும…
-
-
- 31 replies
- 1.6k views
- 2 followers
-
-
நாளை வியாழ மாற்றம் [15 - November - 2007] [Font Size - A - A - A] - பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா- சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் திகதி (16.11.2007) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் இதுவரை குருபகவான் இருந்து வந்த பகை வீடான விருச்சிக ராசி (கேட்டை 4 ஆம் பாதத்திலிருந்து) தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு (மூலம் - 1 ஆம் பாதம்) பெயர்ச்சியாகிறார். மேடம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு மிக மிக நல்ல பலன்களாகவும் கன்னி மீனம் ஆகிய இரண்டு இராசிகாரர்களுக்கும் மத்திம பலன்களாகவும், இடபம், கடகம், துலாம், தனுசு, மகரம் போன்ற இராசிகாரர்களுக்கு பலன்கள் பெருமளவு நன்மையானதாக அமையவில்லை. இவர்களுக்கு 08.05.2008 முதல் 04.09.2008 …
-
- 31 replies
- 14.1k views
-
-
-
- 31 replies
- 2.2k views
- 2 followers
-
-
வணக்கம், இண்டைக்கு யாழில ஒரு தலைப்பு ஒட்டப்பட்டு இருந்திச்சிது. அது என்னவெண்டால் பா.ம.க கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் மது அருந்துபவர்களிற்கு பெண்களை கலியாணம் கட்டிக்கொடுக்ககூடாது என்று கூறி இருந்தார். எனது கேள்வி என்னவென்றால் தண்ணி அடிப்பவர்களை - மது அருந்துபவர்களை குடிகாரர் / குடிமக்கள் என்று சொல்லலாமா? குடி என்பது குடிமக்களை குறிக்கின்றது. ஆனால் பலர் விசமத்தனமான முறையில் தண்ணி அடிப்பவர்களை - மதுபானம் அருந்துபவர்களை குடிமக்கள் / குடிகாரர் என்று கூறிவருகின்றார்கள். தண்ணி அடிப்பதே தவறானது. அடிப்பது தான் அடிக்கிறார்கள், அவர்களை குடிகாரர் / குடிமக்கள் என்று கூறுவது இன்னும் தவறானது. குடிகாரர் / குடிமக்கள் என்பவர் நிம்மதியாக, மகிழ்வுடன் குடும்பம்…
-
- 30 replies
- 5.5k views
-
-
அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன் ........ வாங்கிப்படித்துவிட்டு கேட்டா பாரு ஒரு கேள்வி .............. ""அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா ...? முகப்புத்தகத்தில் இருந்து ......
-
- 30 replies
- 2k views
-