இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இந்த தம்பி ஏதோ சொல்ல வாறார்...! வெளிநாட்டு வாழ்க்கை கேவலமான வாழ்க்கை இல்லை எண்டதை ஒருக்கால் விளங்கப்படுத்த வேணும் கண்டியளோ.
-
- 10 replies
- 1.7k views
-
-
-
- 3 replies
- 817 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=b7E07cNCvpc&feature=related
-
- 0 replies
- 1.1k views
-
-
-
பி.சுசிலா :- ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- காதல். பி.சுசிலா :- அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- குடும்பம். இந்தப் பாடல் அன்று பிரபல்யமாக இருந்தது. அதேபோல் இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படமான சாரதா பல விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. காரணம் கே.எஸ் கோபாலகிருஸ்ணனின் சாரதா திரைப் படமானது ஒரு மாணவி ஆசிரியர் ஒருவரைக் காதலிப்பதான கதையைக் கொண்டிருந்தது. மேலே குறிப்பிட்ட பாடலும் ஒரு மாணவியின் கேள்விக்கு ஒரு ஆசிரியர் பதில் தருவது போலவே அமைந்திருந்தது. சாரதா திரைப் படம் வெளிவந்து சில வருடங்கள் கழித்து வந்த கே.பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
-
- 27 replies
- 10.5k views
-
-
ஐங்கரனின் தங்கை ஈழத்தில் சிங்கள ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்! கொடூரம் - கொடுமை - சிங்கள அராஜகம் - இன்றும் மனக் கண் முன்னே நிற்கும் ஆதிக்க வாதத்தின் அநாகரிகத்தை விளக்கும் ஓர் பதிவு! ஒரு இலக்கியத்திற்குரிய பாடு பொருட்கள் பல இருந்தும், எழுது கோல் கொண்டு எழுத முடியாதவாறு கண்காணிப்புக்கள் அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன! வரலாறுகளாக பதிவேட்டில் செதுக்கப்பட வேண்டிய குறிப்புக்கள் யாவும் இன்று பூட்ஸ் கால்களின் கீழ் அமிழ்ந்தும், நசியுண்டும், பச்சை சீருடையின் சாயத்தினால் நிறம் மாறியும் கைகளினை சேராது காணமற் போய் விட்டன! எப்போதும் தேவைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் வர மனிதர்கள் ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
தெருவிலே கிழிந்த டவுசரோடு விளையாடிக்கொண்டிருப்பேன். அந்த டவுசரும் கூட எங்கோ சறுக்கிலே, சென்று மீண்டும், மீண்டும் சறுக்கி விளையாடி கழிந்தது தான். ஒவ்வொரு முறையும் இப்போது சறுக்குவது தான் கடைசி என நினைத்து, நினைத்தே நீண்ட நேரங்களை காவு வாங்கியிருக்கும். என்னோடு உடன் பிறந்த நான்கு சகோதர்களும் கூட அப்படித்தான். எங்கள் ஐந்து பேரையும் சேர்த்து வீட்டில் பார்ப்பதே, இரவு நேரத்தில் மட்டும் தான்! அந்த அளவுக்கு இருக்கும் அன்றைய கால விளையாட்டு. உடன் விளையாட வருபவர்களில் வசதியான வீட்டுப் பிள்ளைகள், மத்திய ரக குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள், வறிய நிலையில் உள்ள குடும்ப பிள்ளைகள் என அனைவருமே ஒன்று கூடியே விளையாடுவோம். அந்த அளவுக்கு சமத்துவம் உலாவிய நேரங்கள் அவை. அன்று விளையாடிக் கழிந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
110 வருடங்களின் முன்னர் நியுயோர்க் நகரம் எப்படி இருந்தது என்றொரு காணொளி . மோட்டார் வாகனங்கள் உலகுக்கு அறிமுகமாகி ஓரிரு தசாப்தங்கள்தான், அதனால் மோட்டார் வாகனங்களே ஏறக்குறைய இல்லையென்றே சொல்லலாம். குதிரைவண்டிகளே பிரதான போக்குவரத்து சாதனம். இருக்கும் ஒன்றிரண்டு வாகனங்களும் வேகம் 20 கிலோமீட்டர் அளவு இருக்கும் சிக்னல் கிடையாது, வசதியானவர்களே காரில் போவது தெரிகிறது. மக்கள் நெருக்கமோ வாகன நெரிசலோ கிடையாது, ட்ராம் அந்த காலத்திலும் ஓடுகிறது புகையிரதமும் ஓடுகிறது ஆனால் வேகம் 40 கிமீ இருக்கலாம், ஆனாலும் கட்டடங்கள் பிரமாண்டமாய்தான் இருக்கிறது. நாம் பிறக்கும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த உலகம் அதிலிருந்த மக்கள் எப்படியிருந்திருப்பார்கள் என்று அறியும் ஓர் ஆர்வம்…
-
- 3 replies
- 684 views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 678 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=oxKOJRRaER4
-
- 2 replies
- 526 views
-
-
அண்ணை றைட்டா..? றோங்கா...? ஒரு நாள் பேருந்து ஓட்டுநர், பணிமனைக்குச் சென்று பேருந்தை இயக்கி எடுத்து, மக்கள் பாவனைக்காக சாலையில் எடுத்துச் சென்றார். முதல் சில நிறுத்தங்களில் பொது மக்கள் ஏறுவதும், பின் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் இறங்கிச் செல்வதுமாக வழமையாக நடைபெற்றது.. அடுத்த நிறுத்ததில் ஒரு ஆஜானுபாகுவான முரட்டு "பட்டான்" பயில்வான் பேருந்தில் ஏறினான். ஏறியவனை பேருந்து நடத்துனர் குறிப்புடன் உற்று நோக்கையில், பட்டான் அலட்சியமாகவும், சற்று ஓங்கிய குரலிலும் "பட்டான் காசுகொடுக்க மாட்டான்" என அடித்தொண்டையில் கூறிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தான். அவனுடைய உடற்கட்டையும், முரட்டுத்தனத்தையும் கண்ட நடத்துனர் அவனிடம் வாதிக்க பயந்தாலும், இவனை எப்படி …
-
- 3 replies
- 707 views
-
-
சர்வசித்து வருடத்தில் பலன் புத்தாண்டு ராசிபலன்கள். எமது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் வழிகாட்டியாக அமைவது சமயமும் ஜோதிடமும். மேடம் முதல் மீனம் வரையான பன்னிரு ராசிகளுமே பன்னிரு மாதங்களாக எமது மூதாதையர் வகுத்தனர். முதல் ராசியில் சூரியபகவான் சஞ்சரிக்கும் காலமே எமது முதல் மாதமாகவும், வருஷமாகவும் அமைகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண இரகுநாத ஐயர் வாக்கிய பஞ்சாங்கப்படி எமது அறுபது வருடச் சுற்றின் 21 ஆவது வருஷமாகிய சர்வசித்து வருஷம் 14.04.2007 சனிக்கிழமை அபரபட்ஷ துவாதசித்திதி, சதயம் நட்க்ஷதிரம், சுப்பிரநாம யோகம், கவுலவ கரணம், மிதுனலக்னம், மகர நவாம்ஸம், சுக்கிரகாலவோரை, சூக்சூமவோரை தாமத குணவேளை, சேர்ந்த காலை 10 மணி 42 நிமிட நேரமளவில் மலர்கின்றது. விஷú புண்ணியகாலம் காலை 6.42 மு…
-
- 26 replies
- 6.9k views
-
-
-
பிடித்த ஒரு பழைய/ 70 to 80 களில் வந்த பாட்டு படம்: பூந்தளிர் பாட்டு: வா பொன் மயிலே http://youtu.be/2o6pxgJIli0
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த வாரம் வெளியான மயக்கம் என்ன பாடல்களில் (பாடல்கள் மட்டும் வெளியானது; படம் இன்னும் அல்ல) அநேகமானவை அருமை. அதில் இது இப்ப எனக்கு மிக பிடித்துள்ளது http://www.youtube.com/watch?v=N3FAhit1kWg&feature=results_video&playnext=1&list=PL61CA731DD7512C5B
-
- 2 replies
- 1.5k views
-
-
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
-
- 29 replies
- 7.6k views
-
-
சொல்வதற்கும் சொல்லப்படுவதட்கும் என்னிடம் எதுவும் இல்லை .. இருப்பினும் நேரத்தின் வேகம் கூடிக்கொண்டே போகின்றது .... நாளை பொழுது புலரும் போது.... கண்டுகொள்ளவே முடியாத பேரமைதியில் என் ஆன்மா அமைதியுறக்கூடும்.......! அதன் பிறகு பேசப்படுவதற்கான வார்த்தைகளை காற்றில் கலந்துவிடு ..... காலம் என்னிடம் சேர்த்துவிடும் .......! அழுகை வந்தால்....... அழகாய் அழு......... காற்றில் கலந்து........ கண்ணீர் காற்றாய் மாறி..... சுவாசம்... அவன் சுவாசத்தில்... கலந்திடும் உன் கண்ணீர்.............. ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்…
-
- 16 replies
- 2.7k views
-
-
-
- 1 reply
- 609 views
-
-
cried :'( https://www.facebook.com/photo.php?v=10200381675078405&set=vb.363469940379117&type=2&theaterℑ=/preview.jpg" /> https://www.facebook.com/photo.php?v=10200381675078405&set=vb.363469940379117&type=2&theaterℑ=/preview.jpg" /> Get Flash to see this player.
-
- 1 reply
- 473 views
-
-
நீர் குமிழிதான் இந்த வாழ்க்கை என்றாலும் அந்த வாழ்க்கையை எங்கள் மண்ணில் வாழவிடு என்று இறைவனை இறைஞ்சி வேண்டும் பாலகன்.
-
- 4 replies
- 614 views
-
-
எம் இனிய யாழ் நெஞ்சங்களுக்கு.....இந்த திரியில் நானும் ஈழமகளும் எமக்கு பிடித்த கானங்களை ஒலி ஒளி வடிவில் தருவதோடு நீங்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களும் உங்களுக்காக ஒலி ஒளி வடிவில் தரவுள்ளோம். எந்தப்பாடலாகவும் இருக்கலாம். நன்றி பாடல்:கடவுள் உள்ளமே கருணை இல்லமே
-
- 536 replies
- 39.4k views
-