இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இப்படத்தில் கழுத்தைக் கட்டிகொண்டிருப்பவர் யாரென ஊகிக்க முடிகிறதா..?
-
- 0 replies
- 766 views
-
-
இப்படத்தில் கழுத்தைக் கட்டிகொண்டிருப்பவர் யாரென ஊகிக்க முடிகிறதா..?
-
- 5 replies
- 1.2k views
-
-
முகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கனவு நாயகனாக வலம்வந்தவர் முகமூடி வீரர் மாயாவிதான். நூலகத்தில் கழுத்துவலிக்கும் அளவிற்கு தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்.மாயாவியில் அவ்வளவு பைத்தியம். நூலகத்தில் ஒரு அலுமாரியில் முழுவதுமாக மாயாவியின் புத்தகங்கள்தான் இருக்கும்.அந்தப்புத்தகங்களுக்கென்று ஒரு வாசமும் இருக்கின்றது அது இப்பொழுதும் நினைவில் இருக்கின்றது. முரட்டுக்காளை கார்த்,லக்கிலூக்,ஜேன்ஸ்பொண்ட்,இரும்புக்கை மாயாவி,கரும்புலி என்று பல ஹீரோக்கள் வலம் வந்தாலும் பிடித்ததென்னவோ மாயாவியைத்தான்.எனக்கு அறிமுகமான முதலாவது ஹீரோ அவர்தான்.காட்டுக்குள்தான் மாயவியின் ராட்சியம்,குரன்,அழி…
-
- 4 replies
- 1.7k views
-
-
BIG on the underground what’s the point of knocking me down? everyone knows I’m already good on the ground மிச்ச வரிகளுக்கு : http://www.miauk.com/bird-flu-lyrics.html
-
- 3 replies
- 1.2k views
-
-
Maari Mazhaiyila Thavala | Ratty Adhiththan | Official Music Video | Selojan | DDesign
-
- 11 replies
- 797 views
-
-
பாடல்: மார்கழி பனியில் மங்கிய இரவில் பாடியவர்கள்: சோவியா , சரிகா, மகிசா சோவியா: 2014 சுப்பர் ஸ்ரார் சரிகா, மகிசா சுப்பர் சிங்கர் பாடகிகள்
-
- 0 replies
- 1.1k views
-
-
மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப்போகும் உப்பில்லாமல் குடிச்சுப்பாரு கஞ்சி பழகிப்போகும் பாயில்லாமல் படுத்துப்பாரு தூக்கம் பழகிப்போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப்போகும் சந்தோசத்தை வெறுத்துப்பாரு சாவு பழகிப்போகும் என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் - இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிப்புட்டேன் துறவிக்கு வீடு மனை ஏதுமில்லை - ஒரு குருவிக்கு தாசில்தார் தேவையில்லை சில்லெனக் காத்து சித்தோடை ஊத்து பசிச்சாக் கஞ்சி படுத்தா உறக்கம் போதுமட போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாத்தான் வலஇடமா சுத்துமடா பூமி காசு பணம் சந்தோசம் தருவதில்லை வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்லை போதுமென்னும் மனச…
-
- 13 replies
- 2.4k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/01/Kannaa.mp3 கண்ணா, உனைநான் கண்டேன் உயிராய்! அறிவே! அமுதே! அடடா, அழகே நீதான்! கண்ணா, உனைநான் கண்டேன்..! தீபங்கள் ஏற்றி, தேன் இசையாலே போற்றி, தினம், தினம் வாழ்வே பெருவிழா! உன்னைத்தேடி.. தேடி.. கண்டுகொண்டேன் என்னிடமே..! அன்புருவே கண்ணா..! பலநாள் இருந்தேன் தவமே! பலநாள் இருந்தேன் தவமே! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! சரணம்! சரணம்! குருவே..! மாறாத பொருளானாய்! என்றும், மாறாதபொருளானாய்.. மகிழ்வெல்லாம் தந்தாய்! கண்ணா, உனைநான் கண்டேன்..! எதுவந்தபோதும் சிறுமை களைந்து உயர் எண்ணம் தந்த அருளே! எல்லையில்லாத பலமே நீதான்! எல்லாம் நீயே அறிவாய்! இறைவா.. எங்கும்…
-
- 12 replies
- 992 views
-
-
மாறாப்பு சேலை.. ஓ.. ஓ.. மயிலாடும் சோலை மச்சானைப் பார்த்து.. ஓ.. ஓ.. வரையாதோ ஓலை செந்தூரப் பூமேல தென்பாண்டிக் காற்றாட மந்தாரப் பூந்தோட்டம் சந்தோசக் கூத்தாட தட்டாமத் தொட்டுத்தாளம் கொட்டத் தாலி நீ கட்ட ஆனிப் பொன்னு... ஆளானது ஆனந்த ராகம் பாடியது கோடிக்குள்ள... பூவானது சொல்லாமத்தானா மூடியது பாலோடும் ஓடை....ஓ.. ஓ.. படகோட்டும் வேளை.. காணாத ஜாடை.. ஓ.. ஓ.. கண் காட்டும் வேளை.. தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட மாறாப்பு சேலை .. ஓ.. ஓ.. மேனிக்குள்ள....... மின்னல் வெட்டு.. மெத்தையில் தீபம் ஏற்றியது.. வாங்கிக் கொள்ள....... ஆசைப்பட்டு, வாலிப மனச மாட்டியது பாலாக ஊறும்... ஓ .. ஓ... ஆனந்த ஊற்று தேனாகப் பாயும்.. ஓ..ஓ.. மானே உன் பாட்டு பூபாளம் பாடும் கா…
-
- 2 replies
- 651 views
-
-
மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும் June 12, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை. ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய …
-
- 49 replies
- 3.4k views
-
-
தங்களை வேகமாக மாற்றிக்கொள்வதில் பெண்கள்தான் எப்பொழுதும் முன்னிலையில்போலும் .. (லண்டன் Wandsworth நிகழ்வொன்றிலிருந்து) https://www.facebook.com/video/video.php?v=10154600466855483&set=vb.783225482&type=2&theater
-
- 13 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 629 views
-
-
இந்த திரியில் உலக சினிமாவில் மிகச் சிறந்த திரைப்படங்களின் youtube இணைப்புகளை இணைக்கின்றேன். வழக்கமான மசாலாத்தனமும் முற்றிலும் இயல்பிற்கு மாறாக புனையப்படும் கதை அம்சங்களும் கொண்ட சினிமாக்களில் இருந்து விலகி, மிக உயர் ரசனை கொண்டதும் சினிமாவை கலை அம்சமாகவும் அரசியல் வெளிப்பாட்டுக்கான அம்சமாகவும் கொண்டு எடுக்கப்பட்ட தரமான படங்களை இணைக்கப் போகின்றேன் இந்த திரியையும் இதில் இணைக்கப்படும் சினிமாக்களையும் எத்தனை கள உறவுகள் பார்ப்பார்கள், வரவேற்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தரமான ரசனையும், உலக அளவில் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற படங்களை பார்க்க விருப்பும் உள்ளவர்களுக்காக இந்த திரியை அர்பணிக்கின்றேன். இந்த திரியில் இணைக்கப்படும் அநேக உலக சினிமாக்களின் இணைப…
-
- 6 replies
- 1.4k views
-
-
சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்…
-
- 136 replies
- 18.5k views
-
-
-
வணக்கம், இந்தப்பாட்டை தற்செயலாக இன்று கேட்டேன். மிக நன்றாக இருந்திச்சிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. மாலை நேரம் - மழை தூறும் காலம் - என் ஜன்னல் ஓரம் - நிற்கிறேன்! நீயும், நானும் - ஒரு போர்வைக்குள்ளே - சிறு மேகம்போலே - மிதக்கிறேன்! ஓடும் காலங்கள் - உடன் ஓடும் நினைவுகள் - வழி மாறும் பயணங்கள் - தொடர்கிறதே! இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா? மனம் ஏனோ என்னையே - கேட்கிறதே! ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது - கவிதை ஒன்று முடிந்தது - தேடும் போதே தொலைந்தது - அன்பே! இது சோகம் ஆனால் ஒரு சுகம் - நெஞ்சின் உள்ளே பரவிடும் - நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே! இது தருமே …! முன்கரம் கோர்க்கையில் - நினைவு ஓராயிரம் - நின் இருகரம் பிரிகையில் - நினைவுநூறாயிரம்!…
-
- 2 replies
- 7.6k views
-
-
-
- 209 replies
- 31.1k views
- 1 follower
-
-
இந்த சினிமா பாட்டு என்பது என்னை ஆட்கொண்டு பலவருடங்கள் .இதுதான் என்று எனது ரசனை இல்லை ,இனிமையாக இருந்தால் எதையும் கேட்பேன் .கார் ஓடும் போது குறிப்பாக தூர பயணங்கள் போகும் போது நாலு நல்ல தமிழ் சீடி இருந்தால் எனக்கு காணும் கேட்டுக்கொண்டே போய்விடுவேன் . அநேக இரவுகள் இரண்டு மூன்று இனிமையான பாடலைக்கேட்ட பின் தான் தூங்க போவேன் .அப்படியான எனக்கு பிடித்த சில பாடல்களை இணக்கின்றேன். http://youtu.be/C9muhp0Upuc
-
- 5 replies
- 603 views
-
-
-
-
- 3 replies
- 648 views
-
-
நேற்று இரவு தோன்றிய மிக மேன்மையான முழு நிலவை உலகமெங்கும் புகைப்படம் பிடித்துள்ளார்கள்... The moon rises in the Atlantic Ocean South of Athens, Greece St. Isaak's Cathedral in St. Petersburg, Russia A Statue of Liberty replica atop a hotel in Kosovo's capital, Pristina Near Bal Harbour, Fla. Mohamed Ali mosque, Cairo, Egypt Glowing over the U.S. Capitol Building in the American capital The supermoon seen from Mount Eden in Auckland, New Zealand In another perfectly timed shot, a rose bush in Los Angeles,California played in the moon's light, along with a small bug resting on…
-
- 7 replies
- 3.9k views
-
-
[size=4]மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?[/size] [size=4]அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,[/size] [size=4]இளையராஜாவின் இசைப் பிரபலம் பற்றி ஒரு சந்தேகம் உண்டு. இளையராஜாவின் இசை ஆளுமைகளைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல. இசை நுணுக்கங்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. இளையராஜாவிற்கு முன் கேவிமகாதேவன், எம்எஸ்வி போன்றோர்களின் இசை அந்த சமயத்தில் மிக மேம்பட்டே இருந்திருக்கிறது. [/size] [size=4]இளையராஜாவின் காலத்தில் விஎஸ் நரசிம்மன், தேவேந்திரன், டிராஜேந்தர்(?) போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏஆர் ரகுமான் வருகை வரை இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் குறையாமல் இருந்திருக்கிறது.. ஆனால் இளையராஜாவின் இசை பற்றியே பொதுவெளியில் அதிகம் பேசுகிறோம். இளையராஜாவின் இசைத் தி…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
http://news.tamilstar.com/archives/40118#more தமிழ்ஸ்டார்காறனுவள் கண்டு பிடிச்சிருந்தாங்க.
-
- 0 replies
- 539 views
-
-
தகவல் மூலம், மேலதிக காணொளிகள்: http://www.youtube.com/user/GoRemy
-
- 4 replies
- 705 views
-