Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 01. யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் !. 02. யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.! 03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும். 04. சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். 05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். 06. ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் . 07. ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும். 09. யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். 10. யானை ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. 11. ஒரு யானை தன் வாழ்நாளில்…

  2. யான் பெற்ற இன்பம் http://video.google.com/videoplay?docid=72...66773&hl=en

    • 1 reply
    • 1.4k views
  3. எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய விருப்பின்றி அதிலிருந்து என்னை முற்று முழுதாக விடுவித்துக் கொண்டதனால் இந்தப் பக்கத்தை தெரிவு செய்துள்ளேன்..யாயினியின் இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று முதல் உதயமாகிறது..... பறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட …

  4. அருமையான பாடல். குயில் குரலாய் ஒலிப்பது வாணிஜெயராம் அவர்களின் குரல்.

  5. யாருக்காக இந்தப் பாடல்? பாடியது கமல் http://www.youtube.com/watch?v=wuvJ0vYsvC4...feature=related

  6. யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  7. யாரும் சொல்லாத வார்த்தை ....... யாரும் சொல்லாத வார்த்தை ...........இவள் சொல்கிறாள் தமிழ் . தமிழ் வாழ்க

  8. காலம் உருண்டோடி.... கோலங்கள் மாறி?

    • 3 replies
    • 548 views
  9. யாரையாச்சும் சைட் அடிக்கிறயா? வா. மணிகண்டன் கல்லூரியில் சேர்ந்த புதிதில் திங்கட்கிழமையானால் வகுப்புக்குச் செல்லவே எரிச்சலாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் முதல் இரண்டு பிரிவேளைகள் தேர்வு எழுத வேண்டும். அந்தக் கருமாந்திரத்தின் முடிவுகளை மாதம் தவறாமல் வீட்டுக்கு அனுப்பித் தொலைத்துவிடுவர்கள். முக்கால்வாசி ஃபெயிலாகத்தான் இருக்கும். மீறி தேர்ச்சியடைந்திருந்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் கருணை காட்டியிருக்கிறான் என்று அர்த்தம். ஆங்கிலம் வழியாக பொறியியல் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள், கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரையிலும் நீதியரசர் குமாரசாமியின் வாரிசாக இருந்தது என்று எனக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அதனால் கல்லூரிக்குள் கால் வைப்பதை நினைத்தாலே வேப்பங்காயை நாக்குக்கடிய…

  10. யார் இந்த சித்தர்கள்? நவ சித்தர்கள் தவயோக ஆற்றலால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் எனப்படும் அட்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். மருத்துவம், சோதிடம், மந்திரம், மெய்யுணர்வு ஆகிய துறைகளில் இவர்கள் சிறந்து விளங்கினர். நவநாத சித்தர்கள், பதினென் சித்தர்கள் எனப்பெறும் இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களே. மனித குல நல்வாழ்வில் இவர்கள் மிகவும் நாட்டம் கொண்டு தொண்டுகள் பல செய்த இச்சித்தர்கள் நாட்டவர் தம் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். யார் இந்த சித்தர்கள்? கடவுளைக் காண முயல்பவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிவு பெற்றோரை சித்தர்கள் என்றும் தேவாரம் பிரித்து கூறுகிறது. ஆகமமாகிய இந்த மனித உட…

  11. http://www.youtube.com/watch?v=vUoWVyj41a8

  12. http://www.youtube.com/watch?v=Bk3I9Pjhh_E&feature=player_embedded படம் : அன்பே சிவம் இசை : வித்யாசாகர் வரிகள் : வைரமுத்து குரல் : கமல்ஹாசன்&குழு --------------------------------------------------------------- யார் யார் சிவம்? நீ, நான், சிவம்! வாழ்வே தவம்! அன்பே சிவம்! (யார்) ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்! நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்! அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும், அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும், அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும், அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்...! (யார்) இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்! அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்! …

  13. அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது: பங்கு பற்றியது - சி*5 & தூயவன் (திருவிளையாடல் படத்தில் வருவது போல, ஆனால் யாழை வைத்து) தூயவன்: கேள்விகளை நான் கேட்கவா, நீர் கேட்கிறீரா? இராவணன்: தூயவன் தூயவன்: சரி நானே ஆரம்பிக்கின்றேன். சின்னப்பு ஆயத்தமா? சின்னப்பு: கேளுமோய் தூயவன்: யாழில் உமக்கு பிடித்தது? சின்னப்பு: மப்பு தூயவன்: யாழில் உமக்கு பிடிக்காதது? சின்னப்பு: பத்து தூயவன்: யாழில் தவிர்க்க வேண்டியது? சின்னப்பு: "சந்தை கடை" போல் எங்கும் அரட்டை அடிப்பது தூயவன்: யாழில் தற்போது வேண்டியது? சின்னப்பு: கூரான அரிவாள் தூயவன்: யாழின் பலம்? சின்…

  14. நவராத்திரி கொண்டாட்டம் அது ஒரு கனாக்காலம் யாழ்.கொம்..... 2 வருடங்களுக்கு முன்னர்.... "அது ஒரு கனாக்காலம்"... முன்னர் அதிகம் கருத்து எழுதியவர்கள் சிலரை இப்பொழுது காணவே கிடைப்பதில்லை... புதிதாக பலர்...எம்மில் பலருக்கு இன்னும் அறிமுகம் இல்லாமலே.. பல மாதங்களுக்கு முன்னர் டக்கு மாமாவின் பொங்கலில் பார்த்தது...அதன் பின்னர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இடைவெளி நம்ம்மிடையே... இந்த நவராத்திரி இணைக்கும் பாலமாக இருக்கட்டுமே! ஆயத்தம் உடனே மோகன் அண்ணாவை தொடர்பு கொண்டேன்: பொங்கலில் கிடைத்தை அனுபவமோ, இல்லை களத்தில் நாம் குடுக்கும் (அன்பு) தொல்லையோ... நவராத்திரி கொண்டாட்டத்தை பற்றி சொன்னதுமே, பக்கத்து நாட்டுக்கு ஓடிட்டார்.. நான் விட…

    • 33 replies
    • 4.2k views
  15. விமானத்தில் இருந்து இறங்குவோமா?? ஆயத்தம் திடீரென ஆயத்தம் செய்ததாலும், கள உறவுகள் அனைவரும் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க முடியாது என சொல்லியதாலும், அடுத்த நாளே கொண்டாட்டம் என முடிவாகியது. சரி விமான நிலையத்திற்கு போனவர்களும், விமானத்தில் வந்தவர்களும் என்ன ஆனார்கள் என்று பார்த்தால்... 1 அணி முதலில் வந்தது சி*5 அணி.அவருடன் சின்னாச்சி, முகத்தார், பொன்னம்மாக்கா,சியாம் அண்ணா, வியாசன் அண்ணா, சண்முகி அக்கா, சாந்தி அக்கா, வசம்பூபூபூ அண்ணா. சி*5 கூட வந்து மற்றவர்களுக்கு எல்லாம் சரியான கோவம். பின்னர் சின்னப்பு பண்ணின கூத்து இருக்கே! கேட்ட எனக்கு தலை சுற்றுது. விமானத்தில் ஒரு பெண்ணை பார்த்து சின்னப்பரும், முகத்தாரும் ஏதோ கதைக்க...சின்னாச்சியும்,…

    • 48 replies
    • 5.6k views
  16. யாழில வந்து "கபே" குடிக்கவேணும் என்று அடம்பிடிக்கிற ஆக்களுக்காக இந்தக் குறும்படம். இவங்களை நினைச்சா எனக்கு பயமாக் கிடக்கு தெரியுமா? :o http://www.youtube.com/watch?v=kR4fZ9V-8DQ&feature=related

  17. யாழை சீராக /ஒவ்வொரு நாளும் பார்க்கமுடியாமல் போகும் போது நாம் சில முக்கிய(சுவையான) பதிவு / திரியினை தவற விட்டுவிடுகிறோம். சில திரிகளின் தலைப்புகள் அத்திரியினை வாசிப்பதற்குரிய ஆர்வத்தை தருவதில்லை ஆனால் உள்ளே நல்ல விடயங்கள் இருக்கும். நேரமின்மையால் எல்லாராலும் எல்லாப் பதிவகளையும் படிக்க முடிவதில்லை. எனவே நாம் இந்த திரியில் , நாம் ரசித்துப் படித்த பதிவுகளை உபயோகமான பதிவுகளை ஒரு சிறிய குறிப்புகளுடன் இணைத்து விடுவோம். உறவுகள் அந்த சிறு குறிப்பினை வாசித்து அவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த திரியினைத் திறந்து வாசிக்கலாம். இதன் மூலம் நாம் எமது பார்வையிலிருந்து நல்ல பதிவுகள் விலகிப்போவதைக் குறைக்கலாம் என நினைக்கின்றேன்.

    • 17 replies
    • 2.7k views
  18. வடமாகாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில், “Artistic Event Management” ஏற்பாட்டில் திகில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(30)நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் தெரிவித்தனர். அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் ஆனைப்பந்தி மெதடிஸ் மிஷன் வித்தியாலயத்திற்கு அருகிலேயே இந்த திகில் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது. …

    • 1 reply
    • 865 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.