Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அதிசயம்! கைகளால் பிடித்த ஒரு டன் மத்தி மீன்கள்

  2. பின்னிரவுவிடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒருபடகில் மூன்று பெண்கள் பயணம்செய்திருக்கிறார்கள். வடமாட்சி, தென்மராட்சி,வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் ஏறி குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பல்லைக் காட்டிச் சிரித்துள்ளது. 'உங்கள் மூன்று பேரையும் சாப்பிடப் போகிறேன்' என்று பேய் கூறியுள்ளது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்' உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய்…

  3. செப்டம்பர் 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் விழா ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2009, 10:13 [iST] திருநள்ளாறு: வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ள்ளது. அன்றைய தினம் சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். இந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.27 மணிக்கு சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது. அன்று சனி பகவானுக்கு சிறப்பு அப…

  4. பாடல்: பூவுக்குள் ஒழிந்திருக்கும்.... படம்: ஜீன்ஸ் இசை: இசைப்புயல் AR ரஹ்மான் பாடல் வரிகள்: கவியரசு வைரமுத்து பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா http://www.youtube.com/watch?v=6vIYc0zkEnA பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்…

  5. https://twitter.com/thatsTamil/status/923881383306469376/photo/1?ref_src=twsrc^tfw&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Ftamilnadu%2Fan-wedding-invitation-going-viral-social-media-299801.html

  6. http://www.youtube.com/watch?v=3ytUOoa1SBE

  7. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார். இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறை ஓதும் ஞானிய…

  8. வாகன நெருக்கடியில் மூச்சுத் திணறி வரும் நகரங்களில், கார்களை பார்த்து பார்த்து டென்ஷனாகி நிற்பவரா நீங்கள்? வாகன புழக்கமே இல்லாத ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்று மனது துடிக்கிறதா? இன்றைய நவீன உலகின் இன்றியமையாத போக்குவரத்து சாதனமான கார்களின் வாடையே இல்லாத நகரங்களை நினைத்து பார்க்க முடியவில்லைதானே! ஆனால், அதுபோன்ற நகரங்கள் உலகினில் பல இருக்கின்றன என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த செய்திதக்தொகுப்பு. வாருங்கள், கார் வாடையே இல்லாத அந்த நகரங்களுக்கும், அல்லது கார்களின் பயன்பாட்டை குறைக்க தீவிரமாக களமிறங்கியிருக்கும் ஊர்களுக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். சார்க் தீவு ஆங்கில கால்வாயில் அமைந்திருக்கும் ஓர் அழகிய தீவு நகரம்தான் சார்க். கார்கள் முழுமையாக தடை செய்யப்பட்ட இடம் இந்த தீவ…

    • 1 reply
    • 597 views
  9. http://www.youtube.com/watch?v=GlSTifNlP1E&feature=related http://www.youtube.com/watch?v=7DC06zwltMY&feature=related

  10. யாழ் கள இசை ரசிகர்களே.. இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த என்னைப்போன்ற உள்ளங்களுக்காக இந்த இணைப்பைத் தொடங்குகிறேன். அவரின் இசையில் வெளி வந்த பாடல்கள் பல நூறு. ஒவ்வொன்றும் தேனாறு. நேரடியாகப் பாடலை இணைக்கும் போது, பெரும்பாலும் படத்தில் கவனம் சிதறி விடுவதால் ஒரு மேடைப்பாடலை இணைக்கிறேன். பாடல்களை இணைப்பதோடு, அதிலுள்ள சிறப்பம்சங்களை அலசும் ஒரு வாய்ப்பாக இத்திரியைப் பயன்படுத்துவோம். முதலில்,

  11. இதைத்தான் டார்வின் கூர்ப்பு என்றாரோ? பொதுவாக பறவைகள், தண்ணீரினுள் புகுந்து, மீனை பிடித்துக் கொண்டு வெளியேறி பறந்து போவதை பார்த்திருப்போம். ஆனால், மீன்கள், பறவைகளை பிடித்து, உண்ணும் சங்கதிகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நானும் இப்போது தான் பார்க்கிறேன். நீங்களும் பாருங்கள். ஓடு மீன் ஓடி, உறு மீன் வரும் வரையும், வாடி இருக்குமாம் கொக்கு என்று பாட கேட்டுள்ளோம். இப்போது, பறக்கும் பறவை, பறக்க, உறு பறவை வரும் வரை, வாடி இருக்குமாம் மீன் என்று பாடடை மாத்தி பாடத்தான் இருக்குது. சிறுத்தைகள் இரையை துரத்தி பிடித்து உண்ணுவதை கேட்டிருக்கிறோம். ஆனாலும் மிக வேகமாக மரம் ஏறி, கிளை தாவி இரை பிடித்து உண்ணுவதும் ஆச்சரியமானது.

  12. கண்ணுக்கு இனியதாய் ஓர் மலர்கூட்டம் மலர்களுக்கும் வண்டுகளுக்குமாய் இளங்கவி

  13. http://download.tamilwire.com/songs/Hits/Jesudas/Hits_3/Iraivan_Irrandu.mp3 "தென்றல் காற்றும் ஊமைக்காற்று தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு"

  14. நம்மில் பலர் அப்பப்போ ஏதாவது தத்துவங்களை போறபோக்கில் உதிர்த்து விட்டுபோவோம். அவற்றை உடனே எழுதிவைக்க அசைப்பட்டாலும் ஏடும் ஏழுத்தாணியும் இல்லையே என்று விட்டுவிடுவோம். அப்படிப்பட்ட சில தத்துவங்களை இங்கே பதிந்து வையுங்கள். எதிர்கால சந்ததிகள் பயன்பெறட்டும். ஒவ்வோரு மாதமும் ஒரு சிறந்த தத்துவத்தை தேர்வுசெய்து அதை தஞ்சைக்கோவிலிலே கல்லிலே எழுத ஏற்பாடு செய்வோம். என்ன தயாரா... ஒவ்வோருவரும் உங்கள் தத்துவங்களை எழுதி அது எத்தனையாவது என்று இலக்கத்தையும் எழுதிவையுங்கள்.

    • 577 replies
    • 45.8k views
  15. தேர்த்திருவிழா 2017

    • 4 replies
    • 1.8k views
  16. http://www.yarl.com/forum3/index.php?showtopic=73451 இது தோழர் ராஜவன்னியன் அவர்களுக்கு.... தனிய மாஞ்சு மாஞ்சு எழுதுவதை விட... இந்த காமெடிகளை உற்று நோக்கினாலே போதுமானது.... :lol: சிங்கு ... தமிழன் காமெடி.. சிங்கு ... தமிழன் காமெடி..

  17. http://www.youtube.com/watch?v=rL-qYGyzscI

  18. நான் பார்க்காம போவனா ஒரு ஓரமா ? http://www.youtube.com/watch?v=VM8JdZAKzOM

  19. Started by Nellaiyan,

  20. ஏன் கோபம் வரும்போது ஆண்கள் பெண்களை என்னடி , அடியே என்றெல்லாம் போட்டுத்தாக்குறாங்க . அதுமட்டுமா சிலசமயம் தனிமடலிலும் அல்லவா இப்படி எழுதுறாங்க. ஏன் ஏன் யாராவது சொல்லுங்களேன்.

    • 25 replies
    • 4.6k views
  21. Started by Surveyor,

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.