இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://youtu.be/podBImbK5D0 http://youtu.be/k_tqqlR47WY http://youtu.be/eqbLQztLJvo http://youtu.be/k-_9lwJJa2Q http://youtu.be/_Rt0kZZ-kjc http://youtu.be/hnQ3MeI1v2k
-
- 207 replies
- 21.9k views
-
-
போராட்டம் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை.... எம் ஒவ்வொருவரினதும் வாழ்கையில் துன்பங்கள், சோதனைகள், வேதனைகள் வரும் போது சில தத்துவங்கள், கருத்துக்கள், பாடல்கள் எம்மை தேற்றுவதற்கு நிச்சயமாக உதவுகின்றன. இதோ தன்னம்பிக்கை அளிக்கும் சில பாடல்கள் உங்களுக்காக....... பாடல்: ஒவ்வொரு பூக்களுமே... படம்: ஆட்டோகிறாவ் http://www.youtube.com/watch?v=vGTDX5pvOK0 ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே (2) ஓவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேன்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எ…
-
- 30 replies
- 21.9k views
-
-
எனது தேடலில் சிக்கிய அறிந்த சிலவற்றை இங்கு பகிர நினைக்கிறேன் நிர்வாகமும் உறவுகளும் வழிவிடனும் . கேட்ட பகிடி .! ஐரோப்பாவில் தஞ்சம் கேட்டு வந்த இரண்டு பேர் பிரான்சில் வீசா மறுக்கப்பட வேறு நாட்டுக்கு போக முடிவு எடுத்து இருவரும் இரவு ரயிலில் ஜெர்மன் நோக்கி கிளம்பி போயிட்டு இருந்தினமாம் . அப்பொழுது வீசா பார்ப்பதுக்கு போலிஸ் ரயிலில் ஏறிச்சு இதை கண்ட இருவரும் ஒருவர் சொன்னார் நான் இருக்கைக்கு அடியில் படுத்து கிடக்கிறன் நீ இப்படி இருந்தபடி நித்திரை மாதிரி நடி போலிஸ் போனபிறகு எழும்பி இருப்பம் மச்சி என்று சொல்லி செயலில் இறங்கினர் . அருகில் வந்த போலிஸ் இருக்கையில் இருந்தவரிடம் விஸா கேட்டான் அவர் தன்னிடம் இல்லை என்று கைகை விரித்து காட்டினார் உடனம் போலிஸ் எழும்பி வா என்று …
-
- 199 replies
- 21.8k views
-
-
தற்போதைய தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று காலமானார். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அத்துடன் அவரது நினைவாக உங்களுக்கு பிடித்த அவரின் பாடல்களை இங்கு இணையுங்கள் - ஒரு கோப்பாக இருக்கும். நன்றி. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் எப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை அவளை படித்தேன். முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை இருந்தும் கவனிக்க மறப்பதில்லை
-
- 29 replies
- 21.2k views
-
-
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனியமொழியை காணவில்லை என மகாகவி கூறியுள்ளார். ஆனால் பாடல்களைப் பொறுத்தவரையில் ஆங்கில மொழியிலும் இந்த இனிமையுள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழ்ப் பாடல்களைப் போல் ஆங்கிலப் பாடல்களும் கேட்பதற்கு மிகவும் சுவையானது. எனக்கு பிடித்தமான ஆங்கிலப் பாடல்களையும் அதற்கான லிங்குகளையும் இதில் ஒட்டுகின்றேன். பாடல்களை வாசித்து,பார்த்து, கேட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் ஒட்டப்படும் சில பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கக்கூடும். சில பாடல்கள் பிடிக்காமல் போகலாம், எரிச்சலைத் தரக்கூடும். ஆங்கில பாடல் மொழியை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள், பாடல் வரிகளை வாசித்துக்கொண்டு பாடலை கேட்கும் போது என்ன பாடப்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்ள முட…
-
- 142 replies
- 21k views
-
-
வணக்கம்.......... வணக்கம் ...........வணக்கம்.......... கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் எமது அன்பான நத்தார் புது வருடவாழ்த்துக்கள் . உலகின் பல பாகங்களிலும் இருந்து கள உறவுகளைச் சுமந்து வந்த அந்தந்த நாட்டின் தேசிய விமானங்கள் சிட்ணியில் தரை தட்டி விட்டன . கள உறவுக்களுக்கான தங்குமிட வசதிகளை அக்கோர் குழுமத்தின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றான " நூவாத்தெல் சிட்ணியில் " ( NOVOTEL SYDNEY ) களத்தின் சுனாமி சுண்டல் செய்து கொடுத்தார் . இன்னும் சில மணி நேரங்களில் சிட்ணி ஒபேரா மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றோம் . அத்துடன் சுண்டலின் விசேட அழைப்பின் பேரில் பவர் ஸ்டாரும் , ஜெனாலியா , அமலாப்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக சிட்ணிக்கு…
-
- 286 replies
- 20.2k views
-
-
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனசு அப்படியே லயித்து உள்ளே சென்று உள்மன வீதி எங்கும் பயணிக்கும். பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை என்ற.. படம்:- புதுப்பேட்டை பாடல்:- நா. முத்துக்குமார் இசை;- யுவன் ஷங்கர் ராஜா ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் ஹோஹோஹோ....ஓ.... கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஒரு வாசல் தேடியே விளையாடு ஹோஹோஹோ....ஓ.... கண் திறந்து பார்த்தால் பல கூத்து கண் மூடி கொண்டால்? போர்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின்…
-
- 28 replies
- 19.9k views
-
-
எண்ட மீன் தொட்டி வீடியோ..... 6'x 2'x 2'... 700 லீட்டர். 6 தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்.. 4x 250w உலோக வாயு லைட்டுக்கள்.. 2x ஊதா கதிர்வீச்சு தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்.. அலை உருவாக்கும் பம்புகள்.. ஒக்ஸிஜென் பம்புகள். கார்பன் வடிகட்டும் இயந்திரம். காலநிலை கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் ( அமசொன் காலநிலை) [/media] மிக மிக அரிதான மீன்கள்... உங்களுக்கு சமமான இன்ட்ரெஸ்ட் இல்லாதபட்ச்சத்தில். மீன்களை பற்றி சொல்வதில் அர்த்தமில்லை.. ஆனாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னா.. பச்சையும் மஞ்சலும் கலந்த கருப்பு வரிகளுடன் கானப்படும் மீன்.. இது கிழக்கு அமெரிக்காவில் டேபே நதியில் குறிப்பிட்ட அடர்ந்த்த காடும் நதியும் சார்ந்த இடத்தை சேர்ந்தது.. இதை அங்குள்ள காட்டுவ…
-
- 159 replies
- 19.8k views
- 1 follower
-
-
. எனது பாட்டிக்கும் , தாத்தாவுக்கும் பிடித்த பாடல்கள். பழசு எப்பவும் தங்கப்பவுண். அதை .... தமிழில் சொன்னால் .... ஓல்டு எப்பவும் கோல்டு. இசை அன்ட் இரை மீட்பு...... ஸ்ராட்டிங் ...... இனிய பாடல்கள் தொடரும்...... .
-
- 131 replies
- 19.4k views
-
-
காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி கொடை புடிச்சி நைட்டுல பறக்க போறேன் ஹைட்டுல தல காலு புரியல தலை கீழா நடக்குறேன் நல்ல வாயன் சம்பாதிச்சத நார வாயன் துன்னுர கணக்கு போட தெரியாதவன் காச வாரி இறைக்குற காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி போடுவேன் டா மேடையில கால மேல குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை காசு பணம் துட்டு மணி மணி கரன்சி நோட்டு கட்டு கண்ணு ரெண்டும் மறைக்குது நான் இழுத்த காசு கூட லொள்ளு லொள்ளு குரைக்குது காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி …
-
- 179 replies
- 19.3k views
-
-
அவுஸ்திரெலியா உலகில் மிகப்பெரிய நிலப்பரப்புள்ள நாடுகளில் ஒன்று. இப்பகுதியில் நான் பிரிஸ்பனிலும், பிரிஸ்பனுக்கு அருகில் உள்ள (உ+ம் பொற்கரை(Gold coast), சூரியன் ஒளியில் பிரகாசிக்கிற கரை(sunshine coast), பைரன் குடா (Byron bay) - நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது) இடங்களிலும் பார்த்த இடங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன். குயின்ஸ்லாந்து(Queensland) மாகாணத்தின் தலைநகராக விளங்குவது பிரிஸ்பன். பிரிஸ்பன்(Brisbane) நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது
-
- 172 replies
- 19k views
-
-
லீ க்வான் யூவுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து... சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான ‘லீ க்வான் யூ’, பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார். * சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப்போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது. * உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். ‘கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்’ என்ற…
-
- 81 replies
- 18.9k views
-
-
-
- 160 replies
- 18.8k views
-
-
மேஷம் அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) ஏழாம் இடத்தில் சனி! இனிக்கும் வாழ்க்கைதான் இனி! எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று எண்ணும் மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் செயலில் வேகம் இருக்கும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றி வெற்றிக்கனியை விரைவில் எட்டிப்பிடிக்க விரும்பு வீர்கள். தவறு நடந்தால் தட்டிக் கேட்பதற்கும் தயங்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்குள் தேவ கணம், மனித கணம், அசுர கணம் ஆகிய மூன்றும் அடங்கி யிருப்பதால், அவற்றில் உங்கள் நட்சத்திரத்திற்குரிய கணம் எது என்பதை ஆராய்ந்து, அதற்குரிய விதத்தில் தெய்வ வழிபாட்டை தே…
-
- 12 replies
- 18.7k views
-
-
களத்து உறவுகளே நீங்கள் உங்களிடமிருக்கும் பாடல்களை மற்றவர்களுக்கு பரிமாற விரும்பினால் இந்த இணையத்தில் ஏற்றம் செய்துவிடலாம். தேவைப்படுவர்கள் தரவிறக்கம் செய்தகொள்ளலாம். இங்கு Other பகுதியில் Yarl-பாடலின்பெயரையும் எழுதினால் தேடுவதும் சுலபமாக இருக்கும் .உங்களிடமிருக்கும் பழைய நல்ல பாடல்களை மற்றவர்களுக்கம் கொடுக்கலாம். http://as01.coolgoose.com/music/category.php?id=10003
-
- 164 replies
- 18.6k views
-
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில…
-
-
- 256 replies
- 18.4k views
- 4 followers
-
-
சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்…
-
- 136 replies
- 18.3k views
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB Hits 1960 - 1970/Mangayarin Maharani - SPB 60 - 70 Hits.mp3 மங்கையரில் மகராணி படம் : அவளுக்கென்று ஓர் மனம் குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா இசை : எம்.எஸ்.வி வரிகள்: கண்ணதாசன் மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லாக் கலைவாணி என்னுயிரே யுவராணி கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி மங்கையரில் மகராணி.... மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள் கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும் தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்ட…
-
- 173 replies
- 18.2k views
-
-
தகவல் மூலம்: யாரோ, நன்றி!
-
- 88 replies
- 17.9k views
-
-
விலங்குகளின் சிறப்புகள் பாலூட்டி வகையைச் சேர்ந்த எகிட்னா (ECHIDNA) எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன. எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமி…
-
- 0 replies
- 17.9k views
-
-
-
காலி (Galle) இலங்கைத் திருநாட்டில் சுற்றுலாவுக்கா பஞ்சம்? – காலி (Galle) வருட இறுதி, வேலைப்பழு அதன்பின் வரவிருக்கும் விடுமுறைகள் கொண்டாட்டங்கள் இதற்கிடையில் மனதுக்கு மகிழ்வுதரும் சிறு விடுமுறையொன்றில் தொலைந்துபோக மனம் நினைக்கிறதா? இயற்கையோடு கூடிய வரலாற்று வாசத்தில் நல்ல உணவோடு கலைத்துவமாக அவ்விடுமுறை இருக்கவேண்டுமா? கவுதம் மேனனின் “அச்சம் என்பது மடமையைடா” பார்த்த பின்பு, கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட பயணத்துக்கு அழைக்கிறதா? அதற்காகவே இறைவன் உருவாக்கி வைத்திருக்கின்ற ஓர் இடமாக காலியை சொல்லலாம். காலி (Galle) காலிக் கோட்டை இலங்கையின் தென்மேற்கு கரையோர கடற்கரையை ஆக்கிரமித்து அமைந்த பிரதேசம் என்பதனாலும், இலகுவாக சர்வதேச கடற்பரப்பை கண்க…
-
- 13 replies
- 17.9k views
-
-
இன்று விஜய் ரீவியில் நீயா நானாவில் 80 களின் திரைப்படப் பாடல்கள் பற்றிய கலந்துரையாடல் போகும் போது அதில் டி.ராஜேந்தரின் பாடல்கள் பற்றியும் அலசினர். பருவ வயதில் அவரது பாடல்கள் காதல் பாடம் நடத்தின எமக்கு. இளையராஜா, எம்.எஸ்,வி ஆகியோர் கோலோச்சிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தனக்கான முத்திரையை இசையில் பதித்த இசையமைப்பாளர் டி.ராஜேந்தர். அவரது இசை மட்டுமல்ல பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. காதலை காதலுடன் கலந்துறவாடிய வரிகள் அவை. அவரது பாடல்களில் எனக்குப் பிடித்தவை இங்கே தருகின்றேன். ----------------- பாட்டு: என் பாடல்களின் நீயோர் நீலாம்பரி படம்: உறவைக் காத்த கிளி (?) கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்…
-
- 8 replies
- 17.8k views
-
-
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான் நாம்ம எந்நாளும் லவ்பேட்ஸ் சு தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் என் கண்ணான குமரி உண் ஆட்டம் அழகி நாடெங்கும் பார்த்தேன் கிடையாது அட என் ஆசை குமரா அன்பான தோழா நம்மோட உறவு உடையாது அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது அது ராங்காக என்றும் போகாதது நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும் மனம் காத்தாடி போல் ஆடுதே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ…
-
- 214 replies
- 17.3k views
-
-