இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எனது தொலை பேசி கமாராவினால் தட்டியவை ..............
-
- 6 replies
- 727 views
-
-
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து …
-
- 2 replies
- 1.5k views
-
-
நாளொரு படம் இணைப்போம். நல்லதொரு கருத்து பகிர்வோம். இந்த படங்கள் எங்களுக்குள் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் முகமாக இணைக்கபடுகிறது. உயிர்களை நேசி
-
- 0 replies
- 569 views
-
-
சிரித்தாலும் போதுமே...! என் மனமும் ஆறுமே..!! இந்த படங்களை பார்க்கையில் முகத்தில் புன்முறுவல் பூக்குமே? பொருத்தமாக இருக்குமென தமிழ் படத்தின் சில பாடல்களை இணைத்து எழுதியுள்ளேன்! "மம்மி, உங்கள் காதை குடுங்கோ... யாழ்களம் பத்தி கதைக்கோனும்! 'All are bad folks..! " தொட்டுத் தொட்டு ஆட வா...! தொடர்ந்து வந்து ஆட வா... !! மயங்கிவிட்டேன், உன்னைக் கண்டு...! வழங்கி விட்டேன் என்னை இன்று..!! சுத்தி சுத்தி வந்தீக.. சுட்டும் வாலால் சுட்டீக..! கிளித்தட்டு ஆட்டத்திலே...புலிக்குட்டி நானடியோ..! தெய்வமே... தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே..! தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் ந…
-
- 11 replies
- 816 views
-
-
என் இனிய யாழ் உறவுகளே, என்றும் இளமையுடன் என் நெஞ்சத்து பசுமை நினைவுகளில் பசுமையுடன் இனிமையாய் நிலைத்திருக்கும் சுண்டிக்குளி கனவு தேவதைகளை கண்முன்னே நிறுத்தி, நினைவில் சுமந்தபடி, என்னைக் கவந்திழுத்த கனவுக் காரிகைகளின் படங்களை இங்கு இணைத்து மகிழ்கின்றேன்!! இதுவரை இறைவன் படைத்த பெண்களிலே மிக அழகி என்று நான் கருதுவது மரியா சரபோவா தான். இந்த 6'2" பளிங்குச் சிலையை உலகின் மற்றொரு அதிசயமாகவே காண்கின்றேன். 1987 இல் ரஷ்யாவில் பிறந்த மரியா டெனிஸ் விளையாட்டில் நான்கு கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றிருகின்றார். உலகின் முதல் தர வீராங்கனையாகவும் இருந்திருக்கின்றார்.
-
- 5 replies
- 985 views
-
-
கனடாவிலிருந்து சென்று சன்சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றிபெற்ற சுபவீனுக்கு வாழ்த்துக்கள்....! ( இவரின் பாடலை 8:25 நிமிடத்திலும் பரிசு பெறுவதை 57:45 நிமிடத்திலும் பார்க்கலாம் ) http://www.youtube.com/watch?v=7y3PfaKG8GU
-
- 12 replies
- 1.4k views
-
-
வீணை இசை:- ராஜேஸ் வைத்தியா படம் : டுயட் இசை : இசைப்புயல் A.R.ரஹ்மான் வரிகள் : வைரமுத்து அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி (அஞ்சலி அஞ்சலி) காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி கடலிலே மழை வீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன் தினமொரு புதுப்பாடல் வடித்து விட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி (பூவே உன் பாதத்தில்) (அஞ்சலி அஞ்சலி) சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்த…
-
-
- 223 replies
- 31.8k views
-
-
துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. • சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை. • பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை. • நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை. • தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை. • ஒரே ஜூஸை வாங்கி நாலு ந…
-
- 0 replies
- 556 views
-
-
இரவெல்லாம் பூமால ஆகட்டுமா மகராசன் தேகத்தில மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில உன் மடிமேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க காவேரி ஆத்துக்கு கல்லில் அணை கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை நான் போடவா... http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Neethiyin%20Marupakkam/Maalai%20Karukkalil%20%28duet%29%20-%20TamilWire.com.mp3
-
- 4 replies
- 855 views
-
-
-
-
- 0 replies
- 482 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா விஜி மனுவல் – தமிழ்த் திரையிசையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட்டுவிட்ட பெயர். எங்களின் மூச்சோடும் உயிரோடும் கலந்துவிட்ட இசைஞானி என்ற மாமேதையின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த வர்களில் முக்கியமானவர். இசைஞானியுடன் பலதசாப்தமாக அல்லும் பகலும் கூடவே தோளோடு தோள் கொடுத்து வரும் இசைத்தளபதிகளில் கட்டளைத் தளபதி. இசைஞானியுடன் ஒலிப்பதிவுக் கூடத்தில் விஜி மனுவல் இசைஞானியின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இசைக்கலைஞர்கள் பலர். அவர்களில் கீபோர்ட் வாசிக்கும் கலைஞர்தான் இந்த விஜி மனுவல். 1970 களில் இருந்தே இசைஞானியின் உண்மைத் தளபதி. பியானோவிலும…
-
- 2 replies
- 850 views
-
-
-
- 1 reply
- 808 views
-
-
திடுக்கென்றுதான் ஆகி விட்டது கேட்ட நிமிடமே பல அற்புதங்களை மனதில் நிகழ்த்தும் அருமையான பாடல். படம் : பண்ணையாரும் பத்மினியும் பாடியவர்கள் ,: சந்தியா, பல்ராம், அனு,S.P.B. சரண் ( இதில் சந்தியா சுசீலாவின் மருமகள். பூக்கொடியின் புன்னகை என்று பாடி இருவர் திரைப்படத்தில் அறிமுகம். அச்சு அசலாய் பி.சுசீலாவின் குரலாய்த்தான் ஒலிக்கும் இந்த பாடல். பாடல் எழுதியவர்: வாலி இசை அமைத்தவர் : ஜஸ்டின் பிரபாகர் என்ற புது இசை அமைப்பாளர் அற்புதமான இசையைக் கேட்கும்போது ஏற்படும் உணர்வை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது அது ஒரு பைத்தியக்காரனின் கனவு போல. இந்தப் பாடல் பல சாகசங்களை நிகழ்த்துகிறது, குறிப்பாக இதில்வரும் பெண்ணின் குரலைத்தேடி எங்கயோ ஒரு புள்ளியாய் தேய்ந்து தொலைந்துவிட வேண்டும் போல…
-
- 0 replies
- 523 views
-
-
மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.. மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராச…
-
- 2 replies
- 2.3k views
-
-
இன்றைய நன்னாளிலே எனக்குப் பிடித்த காதல் பாடல்களின் சில வரிகளை இணைக்கப்போகின்றேன்! மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே சூடிய பூச்சரம் வானவில்தானோ!!!
-
- 8 replies
- 3.9k views
-
-
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இந்த முறைதான் தொடர்ச்சியாக பார்த்திருக்கிறேன்.. இந்த பாடல்களை ..நாங்கள் ஏதோ சாஸ்திரிய சங்கீதம் எல்லாம் தெரிந்து கொண்டா ரசித்தோம்? ..அப்படி முறைப்படி பழகமால் அல்லது பழக வாய்ப்பு இல்லாமால் வந்த சூப்பர்சிங்கர்4 போட்டியாளர் திவாகரை பிடித்து கொண்டு விட்டது. .பின் புலத்தில் இருந்து கஸ்டபட்டு முன்னுக்கு வந்தவர் என்றா அல்லது தமிழராக இருக்க்கூடுமென்றா அல்லது ஒரு உத்வேகத்துடன் பாடுவதாலோ ? ஏன் என்று சரியாக சொல்ல முடியவில்லை .... எப்படி இருப்பினும் நான் நாளை நடக்கும் சூப்பர்சிங்கர் 4 final க்கு திவாகருக்கு வோட்டு போட்டுள்ளேன் ..கீழே உள்ள வீடியோக்களில் திவாகர் மட்டும் பாடிய சிறந்த பாடல்கள் உள்ளன. உங்களுக்கு அந்த பாடல்களை பார்த்து பிடித்து இருந்தால் …
-
- 0 replies
- 969 views
-
-
-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா- அது சிட்னியில் கொஞ்சம் குளிரான காலநிலை. கோடைகாலம் முடிந்து அடுத்த பருவத்துக்குள் சிட்னி காலடி எடுத்துவைக்கும் காலம் ஆரம்பமாகிவிட்டதற்கான அறிகுறியாக லேசான காலநிலை மாற்றங்கள். வெளியில் போவதற்கு மனம் இடம்தரவில்லை. எனவே வீட்டில் ஓய்வாக கிடைத்த இடைவெளியில் நடிகர் மோகனுக்காக இசைஞானி இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களைக் கேட்கவேண்டும் போன்றதொரு உணர்வு. சீடிகளை எடுக்கும் போதே கவரில் இருந்த மோகன் , இசைஞானி, எஸ்.பி.பாலு ஆகியோரின் இளமைப் படங்களும் , அந்தப்பாட்டுக்களை இவர்களின் கூட்டணியில்தான் உருவாக்க வேண்டும் என்று ஒற்றைகாலில் நின்று, இசைஞானி, காலத்தால் அழியாத மெல…
-
- 10 replies
- 966 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nJpdD4nZRgw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=a35LDtEB8Bg
-
- 0 replies
- 652 views
-
-
மீண்டும் ஒரு சிறிய விடுமுறையில் இந்தியா சென்று ஒன்றரை மாதங்கள் கழித்துவிட்டு வந்திருக்கிறேன்.முக்கியமாக சென்னை புத்தகச் சந்தைக்க சென்றதும் அங்கு பலரை சந்தித்ததும் இனிமையான பொழுதுகள். கடந்த தடைவை இந்தியா போய் விட்டு வந்து பயணம் என்கிற அனுபவ கதையை எழுதியிருந்தேன். இந்தத் தடைவை கதை இல்லாமல் படங்களாக பதிவு செய்கிறேன். மும்பை இந்தியாவின் கதவு தீவிரவாதிகளின் தாக்குலிற்குள்ளான தாஜ் விடுதி தாஜ் விடுதிக்கு அருகில் இருக்கும் ஒபரோய் விடுதி எதிரே உள்ள கடல் மும்பை உயர் நீதி மன்ற கட்டிடத் தொகுதி கடலின் மீது கட்டப் பட்டுள்ள 5.6 கீ மீ நீளமான ராஜுவ்காந்தி பாலம்
-
- 10 replies
- 1.5k views
-
-
-
இரு கால்கள் இன்றிய காதலன் தன் காதலியுடன் நடனமாடி அரங்கத்தை பரபரப்பு அடைய செய்த காதல் ஜோடி ..மெய் சிலிர்க்க வைக்கும் காதல் நடனம். http://www.youtube.com/watch?v=waHv4Ocg8h8
-
- 1 reply
- 718 views
-
-
-
வரி வரியா எழுதினா.. நியானி வெட்டுது.. (Jokes... பிறகு இதையும் வெட்டிறதில்ல ).. எனவே இதில படத்தால் பதில் எழுதிப் பழகுவம். தொடக்கிறமில்ல.. நம்ம ஊர்.. பெண்கள் ஏன்.. குளிக்கும் போது சாரம் கட்டி குளிக்கிறாங்க. சாரமும்.. அவங்க உடுக்கும்.. பாவாடையும் ஒரே மாதிரி தானே. ஏன் சாரத்தை தெரிஞ்சு எடுத்து.. கட்டிக் குளிக்கிறாங்க... பதில்கள் இப்படி படங்களாக மட்டுமே அமையனும்.. மவனே/மவளே.. யாராவது பந்தி பந்தியா.. வரி வரிவா எழுதினீங்க.. கொன்னு போடுவன்.. கொன்னு.
-
- 1.6k replies
- 136.3k views
- 1 follower
-
-
என்னைப் பொறுத்தவரைக்கும் நீயா நானாவில் வந்த குறிப்பிடத்தக்க முக்கியமான ஒரு விவாதம் இது. தமிழ் கலாச்சாரம் பண்பாடு பற்றிய பிரக்ஞையை உருவாக்கும் ஒரு நிகழ்வு. வெறுமனே குடும்பச் சண்டைகளை சுவாரசியத்துடன் தரும் நாலாம் தரமான விவாதங்களைப் போலன்றி இம் முறை நீயா நானா கொஞ்சம் காத்திரமாக அமைந்துள்ளது.
-
- 5 replies
- 1.3k views
-