இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல் - காயத்ரி நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான, வித்தியாசமான பல்துறை வித்தகர்களின் நேர்காணல்களைக் கண்டிருக்கிறோம். மனிதன் - கடவுளின் இடையே அப்படி ஒரு நேர்காணல் நடந்தால் எப்படியிருக்கும்? கடவுளிடம் இதைக் கேட்கவேண்டும், அதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டுதானே? மனிதன் : மனிதனின் சிறு சிறு குறைபாடுகள் யாவை? கடவுள் : எளிதான விஷயங்களை கடினமாக்கிக் கொள்ளுவதே. மனிதன்: மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி? கடவுள்: மிகவும் எளிய வழிகள் - எதையும் எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடம் உள்ள அன்பை, மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; குழந்தைகளாக வாழ்ந்திடுங்கள்; உண்மையே பேசிடுங்கள்; உண்மையே பேசுவதால் எதையு…
-
- 11 replies
- 2.1k views
-
-
http://www.angelfire.com/ex2/quik/If_god_was_one_of_us.mp3 பாடல்: Joan Osbourne | If God Was One of Us If God had a name, what would it be And would you call it to his face If you were faced with him in all his glory What would you ask if you had just one question And yeah yeah God is great yeah yeah God is good yeah yeah yeah yeah yeah What if God was one of us Just a slob like one of us Just a stranger on the bus Trying to make his way home If God had a face what would it look like And would you want to see If seeing meant that you would have to believe In things like heaven and in jesus and the saints and…
-
- 1 reply
- 835 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் மூடியே வாழ்த்து பாடு…. கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு .. கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழணும் நூறு ஆண்டு.. எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் …. எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் .. அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் .. வாழ்ந்து விடை பெறுவோம்… பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில்………. எனக்கென்றும் குறைகள் கிடையாது ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..உக்க்.. ஒக்க். ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ…. .அது வரை நாமும் சென்றுவிடுவோம் விடைபெறும் … நேரம் .வரும் போதும் சிரிப்பினில் … நன்றி சொல்லிவிடுவோம் பரவசம் இந்த பரவசம் .. என் நாளும் நெஞ்சில…
-
- 3 replies
- 2.3k views
-
-
உங்களுக்கு கடவுள் ஒரே ஒரு வரம் தந்தால் எதைக் கேட்பீர்கள்?
-
- 5 replies
- 2k views
-
-
-
- 5 replies
- 1.9k views
-
-
கடைசி தலைமுறை... 1.அலை பேசிக்கு முன்னாடி வந்த பேஜர் என்னும் கருவியை உபயோகித்த ஒரே தலைமுறை நம்மளாதான் இருக்கும் 2.சைக்கிளில் குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 3.தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 4. தெருவில் பம்பாய் மிட்டாய் வாங்கி அதை கையில வாட்ச் மாதிரி கட்டிக்கிட்டு,கன்னத்தில கொஞ்சம் ஒட்டிவிட்ட மிட்டாய சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும் 5. அம்புலிமாமாவும், ராணி காமிக்சும், பாலமித்ராவும் படிச்ச கடைசித் தலைமுறைனும் சொல்லிக்கலாம். 6. டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 7.ரோட்டில சைக்கிள் டயர் ஓட்டின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் …
-
- 31 replies
- 3k views
-
-
கடைசி வினாடியில், தப்பிய கன்றுக்குட்டி. http://www.youtube.com/watch?v=KV9gaL0CaPc
-
- 16 replies
- 1.1k views
-
-
ஆட்டிக் குட்டி.. எந்தன் குட்டி அருமையான சின்னக் குட்டி ஓட்டம் ஓடி வந்திடுவாய் எனக்கு முத்தம் தந்திடுவாய் நானும்.. reply க்கு பெரிய குட்டி உனக்கு முத்தம் தந்திடுவேன்...! கவிதை காப்பி பண்ணினது.. பிகரைப் பார்த்து கவிதை.. சா.. ஜொள்ளு வடிப்பவன்.
-
- 26 replies
- 4k views
- 1 follower
-
-
-
கட்டிங்.. கட்டிங்.. கணிப்பொறி உதவியுடன் புகுத்தப்பட்ட தொழிற்நுட்பம் இயந்திரப் பொறியியலிலும் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. சி.என் சி (C N C - Computer Numerical Control)எனப்படும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், அசால்டாக உலோக குழாய்களில் வெட்டியெடுக்கப்படும் பகுதிகளை வரைந்து, அப்பகுதிகளை நீக்குகிறது என பாருங்கள்! https://www.facebook.com/video.php?v=735514533184920&fref=nf - அஞ்சலில் வந்தது.
-
- 3 replies
- 838 views
-
-
கட்டித் தங்கம் வெட்டியெடுத்து... இந்த சொகுசு வாகனத்தை பாருங்கள்... இந்த "மெர்சிடீஸ் பென்ஸ்" காரின் சொந்தக்காரர் யார்..? சந்தேகமில்லாமல் எண்ணைவள குதங்களின் உரிமையாளரான ஒரு அபுதாபி "ஷேக்" தான். இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள்: புத்தம்புதிய பென்ஸ் Vi 10 இயந்திரம் குதிரை சக்தி 1600 சுழல்திறன் 1800 nm இரு விநாடிக்குள் 100கி.மீ வேகத்தை எட்டும் அற்புத வேகம் இரு விதமான எரிபொருட்களை உபயோகப்படுத்தும் தன்மை மிக மிக முக்கியமானது... இந்த வாகனம் அப்பட்டமான அதிவிலையுயர்ந்த சுத்த வெள்ளைத் தங்கத்தினால்(White Gold) உருவாக்கப்பட்டது... கட்டித் தங்கம் வெட்டியெடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து.. தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா... …
-
- 2 replies
- 1k views
-
-
-
-
- 5 replies
- 981 views
-
-
ஆனாலும் பாருங்க..அநத கடைசி வரில வச்சாங்க பாருங்க கருத்து..கருத்து... டச்சிங்பா ...இதை எழுதியவன் யாரோ நம்ம ஆண்வர்க்கத்தை சேர்ந்தவனாய் இருக்கணும்பா..கொட்டிட்டான் ஒரே வார்த்தையில.. 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் …
-
- 6 replies
- 5.5k views
-
-
கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவதின் ரகசியம் ! திருமணம் ஆன பெண்களை, வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.அது ஏன் என்றால், கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை, கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும், அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான். அவனுக்கு பின், அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள், கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறல…
-
- 16 replies
- 1.5k views
-
-
கணவன் வாங்கலையோ..கணவன்!!! ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க .. அது என்னன்னா...! 1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம். 2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது .. அப்டியே வெளிய தான் போக முடியும். இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள…
-
- 10 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம் உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள் பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள் வெளிப்படுகின்றன? படத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது - உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். படம் 1: படம் 2: படம் 3: மேற்கண்ட படங்களுக்கும், என்னால் உருவாக்கப்பட்ட இன்னும் சில படங்களுக்குமான ஈழத்துக் காட்சிப்படங்களை தந்துதவிய மகிழன் அண்ணாவுக்கு (அருச்சுனா இணையத்தளம்) இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகள். அதேபோல் படங்கள் தேடுவதில் உதவி…
-
- 34 replies
- 7.2k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
மாஜிக் ஷோவில் மனிதன் எப்படி இரண்டு துண்டாகிறான் ???? மாஜிக் ஷோவில் மனிதன் துண்டாவது எப்படி என இங்கே விவரமாகக் காட்டுகிறார்கள். சுழலும் வட்ட பிளேடால் மிக லாவகமாக மனிதனை இருண்டு துண்டுகளாக வெட்டிக் கட்டுவார்கள்.தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம் எனக்காட்டுவார்கள். நம்பமுடியாத ஒன்று ஆனால் நம்பினேன் . எவ்வளவோ வருடங்களாக நான் தேடிய ஒன்று இங்கே கிடைத்து விட்டது. இங்கே பாருங்கள் அது எப்படி சாத்தியமானது என்ன விலாவாரியாகக் காண்பிக்கிறார்கள். உங்கள் நண்பர்களுக்கும் காண்பியுங்கள். How they cut a man in to two pieces at the magic show with the big circular cutting machine? Here you can view the show and the display how it is possible. http://www.youtube.com/watch?featur…
-
- 2 replies
- 843 views
-
-
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதன…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nJpdD4nZRgw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=a35LDtEB8Bg
-
- 0 replies
- 652 views
-
-
-
- 0 replies
- 796 views
-